புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
First topic message reminder :
நண்பர்களே இன்று அதிக தற்கொலை பெருகி விட்டது இறைவன் கொடுத்த உயிரை எளிதாக அழித்துக் கொள்கின்றனர் இதை விவாதமாக கொள்வோம் வீண் பிரச்சினை வேண்டாம்
நண்பர்களே இன்று அதிக தற்கொலை பெருகி விட்டது இறைவன் கொடுத்த உயிரை எளிதாக அழித்துக் கொள்கின்றனர் இதை விவாதமாக கொள்வோம் வீண் பிரச்சினை வேண்டாம்
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Manik wrote:அட பக்கிரி கவிமுகிக்கு புரியலப்பா கொஞ்சம் விளக்கமாதான் சொல்லேன்
நான் புரிந்து கொண்டுதான் கேட்கிறேன்.தயிரியம் இருந்தாலும் சூல்நிலைகளாலும் இறந்து விடுகின்றனர் அதற்கான விளக்கம்தான் கேட்டேன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வறுமையால் பல பேர் இறக்கின்றனர் .... கடன் தொல்லைகளால் பல பேர் இறக்கின்றனர்....... தேர்வுக்காக பல பேர் இறக்கின்றனர்...... இன்னும் பல பேர் ஏன் இறக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு (தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்களேன்)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அன்புக்கு உரியவரிடம் (அம்மா, அப்பா, கணவர், மனைவி, பெற்ற பிள்ளைகள் ) இருந்து கோவதினாள் வரும் வார்த்தைகள் இல்லைனா அன்பு குறயும் நேரதினில் அல்லது நம்பிக்கை இல்லாமை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Manik wrote:வறுமையால் பல பேர் இறக்கின்றனர் .... கடன் தொல்லைகளால் பல பேர் இறக்கின்றனர்....... தேர்வுக்காக பல பேர் இறக்கின்றனர்...... இன்னும் பல பேர் ஏன் இறக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு (தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்களேன்)
அருமையான பதில்கள் வறுமையால் இறப்பவர்களை நாம் எவ்வாறு காக்கலாம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அவர்களை காக்க வேண்டுமென்றால் நாம் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைக்க வேண்டும் அதுக்கு நிறைய பணம் செலவாகுமே நண்பா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
தற்கொலை என்றாலே மனசு கிடந்து பதை படைக்கிறது.அவங்களுக்கு அது ஒரு நிமிஷ வேலை.ஆனா அவங்களை சுத்தி இருக்கரவங்களுக்கு அது எத்தனை பெரிய கொடுமை தெரியுமா. தற்கொலை நிமிச நேரத்துல எடுக்கிற முடிவு.அந்த ஒரு நிமிஷம் யோசித்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.
இன்னிக்கு இங்க நான் படிச்சா செய்திய இங்க பகிர்ந்துக்கறேன்.
ஒரு அம்மா தான் 5 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு தன் அடுத்த
பெண் குழந்தையா பள்ளி வேனில் அனுப்பி விடுவதர்க்காக கீழே வந்து இருக்கிறார்.ஆனா அந்த சிறுவன் தனது வீட்டின் பால்கனி கதவை திறந்து விளையாடி கொண்டு இருந்தவன் தவறி 8 வது மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டான்.இதை பார்த்த அந்த அம்மாவும் தன் பெண்குழந்தையா கீழேயே விட்டுவிட்டு அவரும் அதே பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இதை பார்த்த அந்த பெண்குழந்தை மனம் என்ன பாடு பட்டு இருக்கும்.இதை சற்று நேரம் யோசித்து இருந்தால் அந்த தாய் தற்கொலை செய்து இருக்கமாட்டாரே.
அதனால தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அனைவரும் ஒரு நிமிஷம் தன் உறவுகள் தன் முடிவால் என்ன வருத்தபடுவார்கள் என்று யோசித்தாலே பலரது தற்கொலை தோல்வியில் முடியும்
இன்னிக்கு இங்க நான் படிச்சா செய்திய இங்க பகிர்ந்துக்கறேன்.
ஒரு அம்மா தான் 5 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு தன் அடுத்த
பெண் குழந்தையா பள்ளி வேனில் அனுப்பி விடுவதர்க்காக கீழே வந்து இருக்கிறார்.ஆனா அந்த சிறுவன் தனது வீட்டின் பால்கனி கதவை திறந்து விளையாடி கொண்டு இருந்தவன் தவறி 8 வது மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டான்.இதை பார்த்த அந்த அம்மாவும் தன் பெண்குழந்தையா கீழேயே விட்டுவிட்டு அவரும் அதே பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இதை பார்த்த அந்த பெண்குழந்தை மனம் என்ன பாடு பட்டு இருக்கும்.இதை சற்று நேரம் யோசித்து இருந்தால் அந்த தாய் தற்கொலை செய்து இருக்கமாட்டாரே.
அதனால தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அனைவரும் ஒரு நிமிஷம் தன் உறவுகள் தன் முடிவால் என்ன வருத்தபடுவார்கள் என்று யோசித்தாலே பலரது தற்கொலை தோல்வியில் முடியும்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- gladishபுதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011
இன்று பல குடும்பங்களில் மனம் விட்டு பேசுவதில்லை. சூழ்நிலைகள் மற்றும் வெளிபடுத்த முடியாத சில ரகசியங்கள் மன அழுத்தத்தை கொண்டு வருகிறது. மன அழுத்தம் தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது, என்று ஒரு மாணிடன் தன்னம்பிக்காயை இழக்கிறானோ அன்றே அவன் செத்தவன் போல் ஆகிவிடுகிறான். நாட்கள் செல்ல செல்ல அந்த ஏமாற்றம் அவர்களை நிஜமாகவே கொன்றுவிடுகிறது. என் அனுபவம் இது யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.
நான் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் அந்த நிமிடம் என் உள்ளத்தில் என் தகப்பனார் கூறிய ஒரு தத்துவம் நினைவில் வந்தது. நம்முடைய முயற்சிக்கு உடன் பலன் எதிர்பார்த்து ஏமாறுபவன் முட்டாள், பலன் எதிர்பாராமல் முயற்சி செய்பவனே உண்மையான உழைப்பாளி. அது எதுவாக இருந்தாலும் நம்முடைய முயற்சியை விடாமல் இருக்க வேண்டும். சில பெற்றோர் தங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடுவது மிக பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை. அதை முதலாவது அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் அதற்க்கு பெற்றோகளுக்கு பொறுமை, நிதானம், ஞானம் எல்லாம் வேண்டும். இன்றைய சுல்நிலையில் ஒரு கரு உருவாகும் போதே ஒரு விதமான அழுத்ததுடன் உருவாகிறது. அந்த மன அழுத்ததுடன் குழந்தையும் பிறக்கிறது.
இன்று பல குடும்பங்களில் தனி குடும்பங்களை விரும்புகிறார்கள் அதுவும் தவறு. இருவர் வேலைக்கு செல்லும் போது ஒரு விதமான அவசர உலகில் வாழ்கிறோம். வீட்டிர்க்கு வந்தால் ஒரு நிம்மதி இல்லை. கூட்டு குடும்பத்தில் சில பிரச்சனை இருந்தாலும் தனி குடும்பம் போல் தீமைகள் அதிகம் இல்லை.
மனம் விட்டு பேசுங்கள் அதுவே எல்லா பிரச்சனைக்கும் தீர்வாகும்
தெளிவாக எழுத நேரம் இல்லை அதனால் சுருக்கமாக எழுதியுள்ளேன் நண்பர்களே உங்கள் கருத்தை எழுதி உதவுங்கள்
நன்றி
கிளாடிஷ்
நான் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் அந்த நிமிடம் என் உள்ளத்தில் என் தகப்பனார் கூறிய ஒரு தத்துவம் நினைவில் வந்தது. நம்முடைய முயற்சிக்கு உடன் பலன் எதிர்பார்த்து ஏமாறுபவன் முட்டாள், பலன் எதிர்பாராமல் முயற்சி செய்பவனே உண்மையான உழைப்பாளி. அது எதுவாக இருந்தாலும் நம்முடைய முயற்சியை விடாமல் இருக்க வேண்டும். சில பெற்றோர் தங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடுவது மிக பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை. அதை முதலாவது அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் அதற்க்கு பெற்றோகளுக்கு பொறுமை, நிதானம், ஞானம் எல்லாம் வேண்டும். இன்றைய சுல்நிலையில் ஒரு கரு உருவாகும் போதே ஒரு விதமான அழுத்ததுடன் உருவாகிறது. அந்த மன அழுத்ததுடன் குழந்தையும் பிறக்கிறது.
இன்று பல குடும்பங்களில் தனி குடும்பங்களை விரும்புகிறார்கள் அதுவும் தவறு. இருவர் வேலைக்கு செல்லும் போது ஒரு விதமான அவசர உலகில் வாழ்கிறோம். வீட்டிர்க்கு வந்தால் ஒரு நிம்மதி இல்லை. கூட்டு குடும்பத்தில் சில பிரச்சனை இருந்தாலும் தனி குடும்பம் போல் தீமைகள் அதிகம் இல்லை.
மனம் விட்டு பேசுங்கள் அதுவே எல்லா பிரச்சனைக்கும் தீர்வாகும்
தெளிவாக எழுத நேரம் இல்லை அதனால் சுருக்கமாக எழுதியுள்ளேன் நண்பர்களே உங்கள் கருத்தை எழுதி உதவுங்கள்
நன்றி
கிளாடிஷ்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தன்னம்பிக்கை இல்லாதவர்கள், சவாலை சந்திக்க திறனில்லாதவர்கள்.
பயத்தில் பங்காற்றியவர்கள், விட்டுக் கொடுக்கத் தெரியாதவர்கள்.
பயத்தில் பங்காற்றியவர்கள், விட்டுக் கொடுக்கத் தெரியாதவர்கள்.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
தோழி கிளாடிஷ் , மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்
தங்கள் தகப்பனார் கூறிய தத்துவம் மிக மிக அருமையானதொன்று மட்டும் அல்ல இந்த தத்துவத்தை ஒவ்வொருவரும் தம் நினைவில் என்றும் கொள்ளவேண்டும்
ஆனால் தோழி , தனி குடும்பம் தீமை , கூட்டு குடும்பம் நன்மை என்பதை என்னால் ஏற்க இயலவில்லை
கூட்டு குடும்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம் , தற்கொலைக்குதான் நம்மை அழைத்து செல்லும்
தங்கள் தகப்பனார் கூறிய தத்துவம் மிக மிக அருமையானதொன்று மட்டும் அல்ல இந்த தத்துவத்தை ஒவ்வொருவரும் தம் நினைவில் என்றும் கொள்ளவேண்டும்
ஆனால் தோழி , தனி குடும்பம் தீமை , கூட்டு குடும்பம் நன்மை என்பதை என்னால் ஏற்க இயலவில்லை
கூட்டு குடும்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம் , தற்கொலைக்குதான் நம்மை அழைத்து செல்லும்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சீரியல் இயக்குனர் தற்கொலைக்கு காரணம் என்ன? பின்னணி தகவல்!
» விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்? ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்? ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|