புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி:
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
ரியாத், செப். 28-
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட உள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் அரபு நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அதே நிலை சவுதி அரேபியாவிலும் ஏற்படாமல் தடுக்க மன்னர் அப்துல்லா அரசியல் சட்டத்தில் மறு சீரமைப்பு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்துள்ளார். வருகிற 2015-ம் ஆண்டு நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் அவர்கள் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது. அதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தடை இருந்தபோதும் அதை எதிர்த்து பெண்கள் கார் ஓட்ட தொடங்கியுள்ளனர். அதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனையை ஏற்க தயாராகி விட்டனர்.
அதை தொடர்ந்து பெண்கள் கார் ஓட்ட அனுமதிப்பது என மன்னர் அப்துல்லா முடிவு செய்துள்ளார். அதற்கான சட்ட திருத்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்படு வதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. எனவே, பெண்களுக்கு எதிரான அனைத்து தடைகளையும் நீக்க மன்னர் அப்துல்லா முடிவு செய்துள்ளார்.
நன்றி
மாலை மலர்
இது உண்மையா லெக்ஷ் ...
ரியாத், செப். 28-
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட உள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் அரபு நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அதே நிலை சவுதி அரேபியாவிலும் ஏற்படாமல் தடுக்க மன்னர் அப்துல்லா அரசியல் சட்டத்தில் மறு சீரமைப்பு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்துள்ளார். வருகிற 2015-ம் ஆண்டு நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் அவர்கள் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது. அதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தடை இருந்தபோதும் அதை எதிர்த்து பெண்கள் கார் ஓட்ட தொடங்கியுள்ளனர். அதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனையை ஏற்க தயாராகி விட்டனர்.
அதை தொடர்ந்து பெண்கள் கார் ஓட்ட அனுமதிப்பது என மன்னர் அப்துல்லா முடிவு செய்துள்ளார். அதற்கான சட்ட திருத்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்படு வதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. எனவே, பெண்களுக்கு எதிரான அனைத்து தடைகளையும் நீக்க மன்னர் அப்துல்லா முடிவு செய்துள்ளார்.
நன்றி
மாலை மலர்
இது உண்மையா லெக்ஷ் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:நல்ல விஷயம்தான்.ஏற்கனவே பல வருஷமாக பெண்கள் போராடி வருகின்றனர்.அங்கு தனக்கு எந்த விதத்திலும் உறவு அல்லாத ஆனோடு பெண்கள் பேசவும் தடை இருக்கிறதாமே உண்மையா
ஆமாம் சுதா, அது ஒரு பெரிய கதை அங்கு பெண்கள் யாருடனும் அதாவது வேறு ஆண்களுடன் பேசக்கூடாது, ஆண்கள் பெண்களை நிமிர்ந்தும் பார்க்க கூடாது, பெண்கள் ஆண்கள் துணை இல்லாமல் வெளியே போகக்கூடாது , எப்பவும் 'black' 'புர்கா' போட்டபடி இருக்கணும், நாங்களும் தான் போடணும் எல்லா பெண்களும் போடணும் இதில் ஜாதி மாத வேறுபாடு கிடையாது
10 வயது முதல் பெண்கள் புர்கா போடணும். சின்ன பெண்குழந்தையை கூட மற்ற ஆண்கள் தூக்கி கொஞ்சுவது கூடாது அப்புறம்...... இந்த புர்கா விலிருந்து விடுதலை எப்ப தெரியுமா? நீங்க airport லிருந்து வீடு செல்லும் வரை பிறகு வீட்டிலிருந்து airport வரும்வரை அதாவது, நீங்க பிளாக் போடாமல் உங்க நார்மல் டிரஸ் இல் ( அதுவும் ரொம்ப லோ நெக் பிளவுஸ் ஓ... ஒர்ம்ப ஒருமடிரியாகவோ டிரஸ் செய்யக்கூடாது ) ஏர்போர்ட் வரலாம் போகலாம். போலீஸ் பிடிக்காது, பிடித்து கேட்டாலும் நம்ம ஏர் டிக்கெட் காட்டலாம்.
தலை இல் மஃப்ளர் போல் கருப்பு துணி கட்டனும், நாங்க kobar இல் இருந்தோம் அதனால் இது மட்டும் போரும், அது வே Riyadh என்றால், முகம் முழுவதும் மூடுவது போல் போடணும். கண் மட்டும் தெரியலாம் நாம் (இந்தியர்கள்) கணவரின் ஃப்ரெண்ட் களிடம் வழி இல் கடை இல் பேசினால் கூட அவர்கள் முறைப்பார்கள் நாம் போயி அங்கு அவர்களின் வழிமுறையை கெடுப்பதாக எண்ணுவார்கள் .
வீடுகள் மற்றும் ஹோட்டல் களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி வாசல் இருக்கும். நாங்க இருக்கும் பொது நிறைய ஹோட்டல் களைல் 'family' சாப்பிடமுடியாது, ஒன்லி ஆண்கள் தான் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறியது, ஆண்கள் மற்றும் பமிலி என்று தனி தனி எண்ட்ரன்ஸ் வைத்தார்கள்
இன்னும் நிறைய இருக்கு, எழுத வா சொல்லுங்கள் சுதா எழுதறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:அட கன்றாவியே இதெல்லாம் வேற இருக்கா. எழுதுங்க கிருஷ்ணம்மா நாங்களும் தெரிஞ்சுக்கறோம்
இத இத... இத்தத்தான் எதிர் பார்த்தேன், எழுதறேன் சுதா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:அப்போ பெண்கள் என்றாள் பிள்ளை பெரும் இயந்திரங்கள் தான் போல.
ஏறக்குறைய அப்படித்தான் ராஜா ஆனால் ரொம்ப மதிப்பும் கொடுப்பார்கள், நம் கார் வழி இல் நின்றுபோய் அவஸ்த்தை படும் பொது, ஒரு பெண் கீழே இறங்கி நின்றால் போறும், உடனே போலீஸ் ஜீப் வந்துவிடும். என்ன எது என்று விசாரித்து , உதவுவார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களை ( அங்க தான் ஒருவருக்கு நிறைய மனைவிகள் உண்டே ) பாதுகாப்பாக வேறு வண்டி இல் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த ஆண் வண்டியை ரிப்பேர் செய்து மெல்ல வீடு திருமப்லாம்
ஏர்போர்ட் இல் கூட, பெண்கள் மற்றும் பெண்களுடன் வரும் ஆண்களுக்கு தனி வரிசை , ஆமாம் 'ஃபேமிலி' என்று கூறி தனியாய் முதலில் நிற்க வைத்து விடுவார்கள். நாம ஜாலி ய முதலில் வந்து விடலாம், அதுவும் வயதானவர்கள் , உடல் நலம் சரி இல்லாதவர்கள், குழந்தை வைத்துள்ளவேர்கள் என்று முன்னுரிமை கொடுப்பார்கள் பாவம் 'தனியாய் வரும் ஆண்கள்தான்
அதிலும் யாராவது, அந்த மஞ்சள் கோட்டை அவசரமாக தாண்டி விட்டால் .....போச்சு, அவர்கள் தான் அன்று airport லிருந்து கடைசியாக வெளியேறுவர்கள். போலீஸ் கூப்பிட்டு உட்கார வைத்து விடுவார்கள் அது தான் அவசரத்துக்கு கிடைத்த உடனடி தண்டனை
பாங்க் இல் பணம் அனுப்பவும் இதே முறை தான், எனவே இவர் பணம் அனுப்பும் பொது நான் உடன் செல்வேன், "க்யூ" இருக்காதே?
இது அந்த நாட்டு நடை முறை அக்கா. எனவே இது குறித்து விவாதிக்க வேண்டாம் என நினைக்கிறேன். அனைத்து நாட்டுச் சட்டங்களையும் மதிப்போம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இது முழுக்க உண்மை தான் , நானும் நிறைய தடவை இந்த வசதியை அனுபவித்துள்ளேன்.krishnaamma wrote: ஆனால் ரொம்ப மதிப்பும் கொடுப்பார்கள், நம் கார் வழி இல் நின்றுபோய் அவஸ்த்தை படும் பொது, ஒரு பெண் கீழே இறங்கி நின்றால் போறும், உடனே போலீஸ் ஜீப் வந்துவிடும். என்ன எது என்று விசாரித்து , உதவுவார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களை ( அங்க தான் ஒருவருக்கு நிறைய மனைவிகள் உண்டே ) பாதுகாப்பாக வேறு வண்டி இல் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த ஆண் வண்டியை ரிப்பேர் செய்து மெல்ல வீடு திருமப்லாம்
ஏர்போர்ட் இல் கூட, பெண்கள் மற்றும் பெண்களுடன் வரும் ஆண்களுக்கு தனி வரிசை , ஆமாம் 'ஃபேமிலி' என்று கூறி தனியாய் முதலில் நிற்க வைத்து விடுவார்கள். நாம ஜாலி ய முதலில் வந்து விடலாம், அதுவும் வயதானவர்கள் , உடல் நலம் சரி இல்லாதவர்கள், குழந்தை வைத்துள்ளவேர்கள் என்று முன்னுரிமை கொடுப்பார்கள் பாவம் 'தனியாய் வரும் ஆண்கள்தான்
அதிலும் யாராவது, அந்த மஞ்சள் கோட்டை அவசரமாக தாண்டி விட்டால் .....போச்சு, அவர்கள் தான் அன்று airport லிருந்து கடைசியாக வெளியேறுவர்கள். போலீஸ் கூப்பிட்டு உட்கார வைத்து விடுவார்கள் அது தான் அவசரத்துக்கு கிடைத்த உடனடி தண்டனை
பாங்க் இல் பணம் அனுப்பவும் இதே முறை தான், எனவே இவர் பணம் அனுப்பும் பொது நான் உடன் செல்வேன், "க்யூ" இருக்காதே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:இது அந்த நாட்டு நடை முறை அக்கா. எனவே இது குறித்து விவாதிக்க வேண்டாம் என நினைக்கிறேன். அனைத்து நாட்டுச் சட்டங்களையும் மதிப்போம்.
ஐயோ நான் குத்தம் சொலல்லை சிவா நடைமுறையை சொன்னேன் இனி
சரியா? கட்டுரையை தொடர வில்லை ஓகே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:
இது முழுக்க உண்மை தான் , நானும் நிறைய தடவை இந்த வசதியை அனுபவித்துள்ளேன்.
நான் கிருஷ்ணா ஸ்கூல் நடை முறை யை பற்றி, கடைகளி இருக்கும் "தலை இல்லா ஜவுளி கடை பொமைகள் " பற்றி எல்லாம் எழுதலாம் என்று நினைத்தேன், அதில் ப்ராப்ளம் வரும் போலிருக்கு, சிவா வின் மடலுக்கு மதிப்பு கொடுத்து எழுதாமல் விடுகிறேன் ராஜா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» சவுதி அரேபியாவில் கடற்கரை ஓட்டலில் பெண்கள் நீச்சல் உடை அணிய அனுமதி
» சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
» ஆண்களின் ஒப்புதலின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்-சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதி
» சவுதி அரேபியாவில்
» சவுதி அரேபியாவில் கடற்கரை ஓட்டலில் பெண்கள் நீச்சல் உடை அணிய அனுமதி
» சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
» ஆண்களின் ஒப்புதலின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்-சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதி
» சவுதி அரேபியாவில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|