புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மேற்கு டெல்லியில் வசித்து வருபவர் சந்திரா விகாஸ் சாகு (31). அறுவை சிகிச்சை நிபுணரான இவர் அங்குள்ள டி.டி.யு. ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜார்க்கண்டை சேர்ந்த சுப்ரியா துசார் (27) என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுப்ரியா பி.டெக் படிப்பு மற்றும் எம்.பி.ஏ.வும் படித்துள்ளார்.
சுப்ரியாவுக்கு ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் டெல்லியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், வேலைக்குச் செல்ல கணவர் தடை விதித்தார். கணவரின் தடையை மீறி வேலைக்குச் செல்ல சுப்ரியா முடிவு எடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் சாகு, கடந்த வெள்ளிக்கிழமை அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சுப்ரியாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டினார். அந்த சமயத்தில் சுப்ரியாவின் சகோதரரிடம் இருந்து போன் வந்தது. அரியானாவில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வருவதாக தெரிவித்தார்.
அவர் வந்து சேருவதற்குள் பிணத்தை அப்புறப்படுத்த டாக்டர் சாகு திட்டமிட்டார். பிணம் இருந்த மூட்டையை தனது காரின் டிக்கியில் வைத்து பூட்டினார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை வீசுவதற்காக அவரே காரை எடுத்துச் சென்றார். அரியானா ரோட்டில் சென்ற அவருக்கு மைத்துனர் போனில் சொன்ன தகவல் ஞாபகத்துக்கு வந்தது.
அந்த ரோட்டில் சென்றால் மைத்துனர் தனது காரை அடையாளம் கண்டு பிடித்து விடுவார் என்று நினைத்து காரை வேறு திசையில் திருப்பினார். அலகாபாத் செல்லும் ரோட்டில் காரை ஓட்டினார். எங்கும் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். 1000 கி.மீ. தூரம் வரை சென்று, கங்கை ஆற்றின் கரையில் காரை நிறுத்தினார்.
அங்கு சுப்ரியாவின் உடலை மூட்டையுடன் கங்கை ஆற்றில் வீசினார். இவர் வீடு வந்து சேரும் முன்பே இவரது மைத்துனர் வந்து வாசலில் காத்திருந்தார். பதட்டமுடன் காணப்பட்ட டாக்டரிடம் மைத்துனர் என்ன? என்று விசாரித்தார். ஒன்றுமில்லை என்று சொல்லி டாக்டர் சமாளித்தார். ஆனால் வீட்டில் சுப்ரியாவை காணாததால் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுபற்றி கேட்ட போது டாக்டர் சரியாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை கொன்று பிணத்தை கங்கை ஆற்றில் வீசியதை டாக்டர் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மாலைமலர்
சுப்ரியாவுக்கு ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் டெல்லியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், வேலைக்குச் செல்ல கணவர் தடை விதித்தார். கணவரின் தடையை மீறி வேலைக்குச் செல்ல சுப்ரியா முடிவு எடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் சாகு, கடந்த வெள்ளிக்கிழமை அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சுப்ரியாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டினார். அந்த சமயத்தில் சுப்ரியாவின் சகோதரரிடம் இருந்து போன் வந்தது. அரியானாவில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வருவதாக தெரிவித்தார்.
அவர் வந்து சேருவதற்குள் பிணத்தை அப்புறப்படுத்த டாக்டர் சாகு திட்டமிட்டார். பிணம் இருந்த மூட்டையை தனது காரின் டிக்கியில் வைத்து பூட்டினார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை வீசுவதற்காக அவரே காரை எடுத்துச் சென்றார். அரியானா ரோட்டில் சென்ற அவருக்கு மைத்துனர் போனில் சொன்ன தகவல் ஞாபகத்துக்கு வந்தது.
அந்த ரோட்டில் சென்றால் மைத்துனர் தனது காரை அடையாளம் கண்டு பிடித்து விடுவார் என்று நினைத்து காரை வேறு திசையில் திருப்பினார். அலகாபாத் செல்லும் ரோட்டில் காரை ஓட்டினார். எங்கும் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். 1000 கி.மீ. தூரம் வரை சென்று, கங்கை ஆற்றின் கரையில் காரை நிறுத்தினார்.
அங்கு சுப்ரியாவின் உடலை மூட்டையுடன் கங்கை ஆற்றில் வீசினார். இவர் வீடு வந்து சேரும் முன்பே இவரது மைத்துனர் வந்து வாசலில் காத்திருந்தார். பதட்டமுடன் காணப்பட்ட டாக்டரிடம் மைத்துனர் என்ன? என்று விசாரித்தார். ஒன்றுமில்லை என்று சொல்லி டாக்டர் சமாளித்தார். ஆனால் வீட்டில் சுப்ரியாவை காணாததால் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுபற்றி கேட்ட போது டாக்டர் சரியாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை கொன்று பிணத்தை கங்கை ஆற்றில் வீசியதை டாக்டர் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இந்த ஐடியா நல்ல இருக்கே....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அப்புறம் எதுக்கு படித்த பெண்ணை கல்யாணம் பண்ணனும்,
டாக்டருக்கு மரணதண்டனை தான் தீர்ப்பு...
டாக்டருக்கு மரணதண்டனை தான் தீர்ப்பு...
உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?
நல்ல படிச்சியிருக்காங்க , நல்ல சம்பளம் யாருக்குதான் விட மனசு வரும் ..இருவரும் திருமணத்திற்கு முன்பே இதை பற்றி பேசியிருக்கணும் .. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகலாமா , வேண்டாமா என்று ..
ஒரு வேலை டாக்டரின் சம்பளம் 85 ஆயிரத்தை விட குறைவாக இருக்கலாம்..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?
என்ன உதயசுதா இப்படி சொல்லிட்டீங்க... உங்களுக்கு முதல் வரி தான் சரி ரெண்டாவது வாரிய delete பட்டனை press பண்ணி delete பண்ணிடுங்கோ...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆமா அண்ணாத்த அதைத்தான் நான் சொல்ல வந்தது.இரண்டு பேரும் பேசி முடிவெடுத்து இருக்கணும்.வை.பாலாஜி wrote:உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?
நல்ல படிச்சியிருக்காங்க , நல்ல சம்பளம் யாருக்குதான் விட மனசு வரும் ..இருவரும் திருமணத்திற்கு முன்பே இதை பற்றி பேசியிருக்கணும் .. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகலாமா , வேண்டாமா என்று ..
ஒரு வேலை டாக்டரின் சம்பளம் 85 ஆயிரத்தை விட குறைவாக இருக்கலாம்..
நம்ம நாட்டுல தான் இன்னமும் மனைவி வேலைக்கு போக வேண்டும் என்றால் கணவர் அனுமதி கொடுத்தாதான்
போகணும் என்ற நிலை இருக்கே.அப்படி இவங்க கேரியர் பத்தி kavalai படும் பெண் என்றால் எல்லாத்தையும் முதலில் பேசிவிட்டு திருமணம் செய்து இருக்கணும்.அத விட்டுட்டு இப்ப அனாவசியமா உயிர் போச்சே.
இது இவரின் சந்தேகக் குணத்தால் விளைந்த கொடுமை. இல்லையென்றால் இவ்வாறு நிகழச் சாத்தியமே இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஊரடங்கால் உணவு இல்லை: 5 குழந்தைகளை கங்கையில் வீசிய தாய் !
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்
» பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி
» குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்
» பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி
» குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|