புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுர வேகத்தில் ஓட்டலுக்குள் புகுந்த லாரியால் பரிதாபம் : பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பலி
Page 1 of 1 •
- kINGபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011
ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் அருகே, சவுடு மண் ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் சென்ற லாரி "மீடியனை' உடைத்துக் கொண்டு, சாலையோர ஓட்டலுக்குள் புகுந்ததது. இதில், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும், 5 மாணவர்கள் படுகாயங்களுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த, வெள்ளியூர் பகுதியில் இருந்து சவுடு மண் ஏற்றிக் கொண்டு தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. அதிகளவு பாரங்களுடன் சென்ற லாரி, வெள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே செல்லும்போது லாரி, கட்டுப்பாட்டை இழந்து "மீடியனை' உடைத்துக் கொண்டு, நிற்காமல் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த டிபன் கடைக்குள் புகுந்தது. லாரியில் வந்த எமன்: இவ்விபத்தில் ஓட்டலில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கொமக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் முனுசாமி,17, கன்னியப்பன் மகன் மோகன்தாஸ், 17 மற்றும் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் ராஜ்குமார்,17 ஆகிய மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் கொமக்கம்பேடு முனுசாமி மகன் சபாபதி,17, பாகல்மேடு காலனியைச் சேர்ந்த சேகர் மகன் செல்வகுமார்,17, புன்னப்பாக்கம் ராஜேந்திரன் மகன் தம்பிதுரை,17, தாமரைப்பாக்கம் தென்னரசு மகன் நாகராஜ், 17 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் வெள்ளியூர் ராஜேந்திரன் மகன் ராஜ்பரத்,14 ஆகிய ஐந்து பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
சாலை மறியல்: இந்த பரிதாப விபத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை தீயிட்டனர். பின்னர் தீ அணைக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். விபத்தைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்கினர். பஸ்களில் வந்த பயணிகள் நடந்து தங்களது இருப்பிடம் சென்றனர்.
சமாதான பேச்சு வார்த்தை: தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் கலெக்டர் அசிஷ் சட்டர்ஜி, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சைலேந்திரபாபு, மாவட்ட எஸ்.பி., வனிதா, காஞ்சிபுரம் எஸ்.பி.,மனோகரன், திருவள்ளூர் சப்-கலெக்டர் சித்ரசேனன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமாரி ஆகியோர் விரைந்து சென்றனர். மேலும் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவியரிடம் ஐ.ஜி., சைலேந்திரபாபு, எஸ்.பி., வனிதா ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
தினமலர்
சாலை மறியல்: இந்த பரிதாப விபத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை தீயிட்டனர். பின்னர் தீ அணைக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். விபத்தைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்கினர். பஸ்களில் வந்த பயணிகள் நடந்து தங்களது இருப்பிடம் சென்றனர்.
சமாதான பேச்சு வார்த்தை: தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் கலெக்டர் அசிஷ் சட்டர்ஜி, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சைலேந்திரபாபு, மாவட்ட எஸ்.பி., வனிதா, காஞ்சிபுரம் எஸ்.பி.,மனோகரன், திருவள்ளூர் சப்-கலெக்டர் சித்ரசேனன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமாரி ஆகியோர் விரைந்து சென்றனர். மேலும் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவியரிடம் ஐ.ஜி., சைலேந்திரபாபு, எஸ்.பி., வனிதா ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம், நேற்று சன் நியூஸ் இல் பார்த்தேன், ரொம்ப பாவம்
Similar topics
» புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி
» உ.பி.பள்ளி பொதுத்தேர்வில் கிடுக்கிப்பிடி: 10,12ம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’
» சீனாவில் மூன்று விபத்து: 68 பேர் பலி, 100 பேர் காயம்
» அசுர வேகத்தில் 11000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அண்ணன் அசுரனுக்கு வாழ்த்துகள்!
» பெர்லினில் கூட்டத்திற்குள் புகுந்த டிரக்; 12 பேர் உடல் நசுங்கி பலி
» உ.பி.பள்ளி பொதுத்தேர்வில் கிடுக்கிப்பிடி: 10,12ம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’
» சீனாவில் மூன்று விபத்து: 68 பேர் பலி, 100 பேர் காயம்
» அசுர வேகத்தில் 11000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அண்ணன் அசுரனுக்கு வாழ்த்துகள்!
» பெர்லினில் கூட்டத்திற்குள் புகுந்த டிரக்; 12 பேர் உடல் நசுங்கி பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|