புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_m10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_m10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_m10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_m10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_m10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_m10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_m10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_m10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_m10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_m10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_m10அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 22, 2009 5:06 pm

First topic message reminder :

வணக்கம்
அன்புச் சகோதரி மீனுவுக்கு
இதோ உனக்காக ஒரு சிலேடைக் கவிதை

சங்கத்தைத் தாங்குதலால் தண்மை பொருந்துதலால்
எங்கும் பரவி இருத்தலால்-அங்கத்தில்
ஐந்து மமைவுறலா லாரணங்கே ஒர்ந்துபார்
செந்தமிழே மாலாகும் தேர்

அழகிய பெண்ணே

தமிழ்ச் சங்கம் வளர்த்ததாலும் குளுமை பொருந்தியதாலும் உலகில் எல்லா மொழிகளுக்கும் உயிரெனப் பாவி
இருத்தலாலும் தமிழ்த்தாய் தன் அங்கத்தில் ஐம்பெருங்காப்பியத்தை அணிதலால்
செந்தமிழும்

பாஞ்சஜன்யம் என்னும் சங்கைத்தாங்குதலாலும் குளிர்ச்சி பொருந்திய தண்ணீரில் சயனித்திருப்பதாலும்
(குளுமை பொருந்திக் காக்கும் கடவுளாதலாலும்) தன்னுடைய அங்கத்தில் ஐந்து விதமான
ஆயுதங்களத் தரித்தலாலும்
திருமாலும்

ஒன்றெனத் தெரிந்து கொள்வாயாக
அன்புடன்
நந்திதா



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 23, 2009 10:43 am

வணக்கம்
அன்புடை இளவல்
நீண்ட மடல் படித்தேன்.

என் புகழுக்காக இதை இங்கே தெரியப் படுத்தவில்லை சகோதரி என்று எழுதி இருந்தீர்கள். தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே என்பது தமிழ் கண்ட நெறி. அவையடக்கம் புலவர்க்கு வேண்டியதாயினும் சிற்சில சமயங்களில் தன்னைப் பற்றிக் கூறவேண்டியது அவசியமாகிறது.

இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம்மென்றால் ஆயிரம் பாட்டாகாதோ - சும்மா
இருந்தால் இருப்பேன்; எழுந்தேனே யாயின்
பெரும்காள மேகம் பி(ள்)ளாய்'
என்று கவி காளமேகமும் கூறினாரல்லவா. நீ பெற்ற புகழையெல்லாம் தமிழ்த்தாயின் மலரடியில் சாற்றும் நின் தனித் தன்மைபோற்றற்குரியது
தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட நின் தாய் நிச்சயம் மகிழ்வாள்
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 10:50 am

வணக்கம்!

மகிழ்ந்தேன் சகோதரி. என் மகிழ்வும் உங்களின் வாழ்த்தும் இன்னும் அரிய பல படைப்புகளையே தர, எனை முன் வைக்குமென பணிவன்புடன் தெரிவிக்கிறேன் சகோதரி.

மிக்க நன்றி! அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 678642

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Sep 23, 2009 11:31 am

அன்புச் சகோதரி நந்திதா அவர்களுக்கு,
சிலேடைக் கவிதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதல்ல.
அருமை, பாராட்டுக்கள்.

......கா. ந. கல்யாணசுந்தரம்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 23, 2009 12:57 pm

வணக்கம்
அனைவ்ருக்கும் என் நன்றி
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:03 pm

வணக்கம் நந்திதா அக்கா ,நலமா அக்கா, இனிய வணக்கங்கள் அக்கா ..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 23, 2009 1:09 pm

வணக்கம்
நலமாக இருக்கிறேன். நலமறிய விரும்புகிறேன்
நின்னைக் கொடியாகக் கொண்டதனால் தான் (மீன் கொடி) பாண்டி நாட்டில் தமிழ் வளர்ந்தது.
ஈகரையில் நின் கொடி பறப்பதனால் இங்கும் தமிழ் வளர்கிறது
அன்புடன்
நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 01, 2010 3:12 pm

சூப்பர்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Sep 01, 2010 4:36 pm

இன்னும் தமிழ் படிக்க ஆவலாக உள்ளது சான்சே இல்ல



அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக