புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மகளின் பிரிவை நினைத்து


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Tue Sep 27, 2011 8:16 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் முறை மாப்பிள்ளைதான் மகளும் ரொம்பசந்தோசமாக இருக்கிறாள் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் நான் சவுதி அராபிய வந்து விட்டேன் நான் மகளின் பிரிவை நினைத்து வாடுகிறேன் இரவில் தூங்க முடியவில்லை பகலில் நிம்மதி இல்லை மகளின் குரல் கேட்டால் சந்தோசமாக உள்ளது மகளை பிரிய முடியாமல் தவிக்கும் என் போன்ற பலநன்பர்கள் இருக்கலாம்
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 1:40 pm

நன்றி பாலா, நன்றி சுதாபுன்னகை ஒருநாள் எல்லோரும் 'ஃபேஸ்' பண்ண வேண்டிய சூழ்நிலை தானே இது சோகம் ஆசை ஆசையாய் வளர்த்த பெண்ணை அனுப்புவது அவ்வளவு எளிது அல்ல தான், ஆனால் செய்யனும் புன்னகை அது தான் வாழ்க்கை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 2:54 pm

என்னப்பா இது.பொண்ணுன்னு ஒண்ணு பிறந்துட்டாலே இதுக்கெல்லாம் தயார் ஆகிடனும்.கொஞ்ச நாளைக்கு கஷ்டமா thaan இருக்கும்.உங்களை pola உங்கள் மகளுக்கும் கஷ்டமா தான் இருக்கும.appuram போக போக பழகிடும்.நீங்க கொஞ்சம் உங்க மனைவி நிலையை நினைச்சு பாருங்க.நீங்களாச்சும் இங்க வேலை பார்க்காரிங்க.அதனாளா கிடைக்குற நேரத்துல magalai நினைச்சு வருந்துவிங்க.aanaa உங்க மனைவி இத்தனை வருஷமும் kudave இருந்த மகளும் கல்யாணம் aagi போன பிறகு நீங்களும் அங்கு இல்லாத நிலையில் எப்படி வருத்தப்படுவார் என்று.
அதனாளா மகளை நினைத்து வருந்தாமல் அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று ஆறுதல் அடையுங்கள்.தானாகவே வருத்தம் மறைந்துவிடும்



நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Uநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Dநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Aநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Yநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Aநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Sநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Uநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Dநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Hநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 A
avatar
mh_nisar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 29/11/2010

Postmh_nisar Wed Sep 28, 2011 5:18 pm

அன்புக்குரிய சிறிய தந்தையே. நீங்கள் ஏன் இப்படி வருந்துகிறீர்கள் வுங்கள் மகள் எங்கும் போய் விடவில்லை, வுங்கள் தங்கைஇன் வீட்டில்தான் இருக்கிறாள்.நீங்கள் வுங்கள் தங்கையை சம்மந்தியாக ஆக்கிக்கொண்டவர் வுங்கள் தங்கையும் மருமகனும் வுங்கல்மகளை நல்லபடியாக பார்துக்கொள்வார்கள். நீங்கள் கவலைப்படவேண்டம் . பிரிவு என்பது நிரந்தரமல்ல பிரிவுக்குபிந்தன் அன்பு அதிகரிக்கும்.
இப்படிக்கு வுங்கள் அண்ணனின் மகன்
முகமது நிசார்









Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 5:23 pm

கவலையாதான் இருக்கும் அண்ணா நான் கூட எனது தங்கையின் திருமணத்தன்று மிகவும் வருத்தப்பட்டேன் இனி அவளை நினைத்தவுடன் பார்க்கமுடியாது என்று...........

இதுக்கு மருந்து , மாத்திரை, போல் கவிதை கட்டுரை எல்லாம் எழுதாதீங்க அது இன்னும் சோகத்துக்கு கொண்டு போய் விட்டுரும் ரொம்ப பிசியா வேலை பாருங்க கொஞ்ச நாள்ள சரியா போயிரும் கவலை வேண்டாம் அண்ணா சோகம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Wed Sep 28, 2011 6:07 pm

அன்பு உள்ளங்களே எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 28, 2011 6:08 pm

mh_nisar wrote:அன்புக்குரிய சிறிய தந்தையே. நீங்கள் ஏன் இப்படி வருந்துகிறீர்கள் வுங்கள் மகள் எங்கும் போய் விடவில்லை, வுங்கள் தங்கைஇன் வீட்டில்தான் இருக்கிறாள்.நீங்கள் வுங்கள் தங்கையை சம்மந்தியாக ஆக்கிக்கொண்டவர் வுங்கள் தங்கையும் மருமகனும் வுங்கல்மகளை நல்லபடியாக பார்துக்கொள்வார்கள். நீங்கள் கவலைப்படவேண்டம் . பிரிவு என்பது நிரந்தரமல்ல பிரிவுக்குபிந்தன் அன்பு அதிகரிக்கும்.
இப்படிக்கு வுங்கள் அண்ணனின் மகன்
முகமது நிசார்

எவ்வளவு பாசம்....











எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Sep 28, 2011 6:30 pm

அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 6:39 pm

radharmaa wrote:அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.

இங்கே யார் யாரை காயபடுத்தியது எதை சொல்ல வரிங்க சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 28, 2011 6:42 pm

radharmaa wrote:அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.

இங்கே யாரும் காயப்படுத்தவில்லையே.... அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Sep 28, 2011 6:51 pm

அவருக்கு முடிந்தால் ஆறுதல் சொல்லுங்கள் அதை விட்டு விட்டு ஏன் அவருக்கு புத்தி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக