புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
75 Posts - 56%
heezulia
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
70 Posts - 55%
heezulia
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மகளின் பிரிவை நினைத்து


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Tue Sep 27, 2011 8:16 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் முறை மாப்பிள்ளைதான் மகளும் ரொம்பசந்தோசமாக இருக்கிறாள் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் நான் சவுதி அராபிய வந்து விட்டேன் நான் மகளின் பிரிவை நினைத்து வாடுகிறேன் இரவில் தூங்க முடியவில்லை பகலில் நிம்மதி இல்லை மகளின் குரல் கேட்டால் சந்தோசமாக உள்ளது மகளை பிரிய முடியாமல் தவிக்கும் என் போன்ற பலநன்பர்கள் இருக்கலாம்
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 1:40 pm

நன்றி பாலா, நன்றி சுதாபுன்னகை ஒருநாள் எல்லோரும் 'ஃபேஸ்' பண்ண வேண்டிய சூழ்நிலை தானே இது சோகம் ஆசை ஆசையாய் வளர்த்த பெண்ணை அனுப்புவது அவ்வளவு எளிது அல்ல தான், ஆனால் செய்யனும் புன்னகை அது தான் வாழ்க்கை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 2:54 pm

என்னப்பா இது.பொண்ணுன்னு ஒண்ணு பிறந்துட்டாலே இதுக்கெல்லாம் தயார் ஆகிடனும்.கொஞ்ச நாளைக்கு கஷ்டமா thaan இருக்கும்.உங்களை pola உங்கள் மகளுக்கும் கஷ்டமா தான் இருக்கும.appuram போக போக பழகிடும்.நீங்க கொஞ்சம் உங்க மனைவி நிலையை நினைச்சு பாருங்க.நீங்களாச்சும் இங்க வேலை பார்க்காரிங்க.அதனாளா கிடைக்குற நேரத்துல magalai நினைச்சு வருந்துவிங்க.aanaa உங்க மனைவி இத்தனை வருஷமும் kudave இருந்த மகளும் கல்யாணம் aagi போன பிறகு நீங்களும் அங்கு இல்லாத நிலையில் எப்படி வருத்தப்படுவார் என்று.
அதனாளா மகளை நினைத்து வருந்தாமல் அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று ஆறுதல் அடையுங்கள்.தானாகவே வருத்தம் மறைந்துவிடும்



நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Uநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Dநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Aநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Yநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Aநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Sநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Uநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Dநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Hநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 A
avatar
mh_nisar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 29/11/2010

Postmh_nisar Wed Sep 28, 2011 5:18 pm

அன்புக்குரிய சிறிய தந்தையே. நீங்கள் ஏன் இப்படி வருந்துகிறீர்கள் வுங்கள் மகள் எங்கும் போய் விடவில்லை, வுங்கள் தங்கைஇன் வீட்டில்தான் இருக்கிறாள்.நீங்கள் வுங்கள் தங்கையை சம்மந்தியாக ஆக்கிக்கொண்டவர் வுங்கள் தங்கையும் மருமகனும் வுங்கல்மகளை நல்லபடியாக பார்துக்கொள்வார்கள். நீங்கள் கவலைப்படவேண்டம் . பிரிவு என்பது நிரந்தரமல்ல பிரிவுக்குபிந்தன் அன்பு அதிகரிக்கும்.
இப்படிக்கு வுங்கள் அண்ணனின் மகன்
முகமது நிசார்









Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 5:23 pm

கவலையாதான் இருக்கும் அண்ணா நான் கூட எனது தங்கையின் திருமணத்தன்று மிகவும் வருத்தப்பட்டேன் இனி அவளை நினைத்தவுடன் பார்க்கமுடியாது என்று...........

இதுக்கு மருந்து , மாத்திரை, போல் கவிதை கட்டுரை எல்லாம் எழுதாதீங்க அது இன்னும் சோகத்துக்கு கொண்டு போய் விட்டுரும் ரொம்ப பிசியா வேலை பாருங்க கொஞ்ச நாள்ள சரியா போயிரும் கவலை வேண்டாம் அண்ணா சோகம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Wed Sep 28, 2011 6:07 pm

அன்பு உள்ளங்களே எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 28, 2011 6:08 pm

mh_nisar wrote:அன்புக்குரிய சிறிய தந்தையே. நீங்கள் ஏன் இப்படி வருந்துகிறீர்கள் வுங்கள் மகள் எங்கும் போய் விடவில்லை, வுங்கள் தங்கைஇன் வீட்டில்தான் இருக்கிறாள்.நீங்கள் வுங்கள் தங்கையை சம்மந்தியாக ஆக்கிக்கொண்டவர் வுங்கள் தங்கையும் மருமகனும் வுங்கல்மகளை நல்லபடியாக பார்துக்கொள்வார்கள். நீங்கள் கவலைப்படவேண்டம் . பிரிவு என்பது நிரந்தரமல்ல பிரிவுக்குபிந்தன் அன்பு அதிகரிக்கும்.
இப்படிக்கு வுங்கள் அண்ணனின் மகன்
முகமது நிசார்

எவ்வளவு பாசம்....











எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Sep 28, 2011 6:30 pm

அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 6:39 pm

radharmaa wrote:அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.

இங்கே யார் யாரை காயபடுத்தியது எதை சொல்ல வரிங்க சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 28, 2011 6:42 pm

radharmaa wrote:அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.

இங்கே யாரும் காயப்படுத்தவில்லையே.... அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Sep 28, 2011 6:51 pm

அவருக்கு முடிந்தால் ஆறுதல் சொல்லுங்கள் அதை விட்டு விட்டு ஏன் அவருக்கு புத்தி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக