புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் மகளின் பிரிவை நினைத்து
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
அன்பு நண்பர்களே எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் முறை மாப்பிள்ளைதான் மகளும் ரொம்பசந்தோசமாக இருக்கிறாள் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் நான் சவுதி அராபிய வந்து விட்டேன் நான் மகளின் பிரிவை நினைத்து வாடுகிறேன் இரவில் தூங்க முடியவில்லை பகலில் நிம்மதி இல்லை மகளின் குரல் கேட்டால் சந்தோசமாக உள்ளது மகளை பிரிய முடியாமல் தவிக்கும் என் போன்ற பலநன்பர்கள் இருக்கலாம்
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
அது எனக்கு தெரியும் நான் சொன்னது நான் இங்கு வந்த பின்பு என் மகளின் பிரிவை நினைத்து வாடுவதை தான் சொல்லுகிறேன் உங்களுக்கு பாசம் தெரியாதோ இளமாறன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மகளின் பிரிவை அவர்களை பெற்ற தாய், தந்தைதான் முழுமையாக உணர முடியும்....அதனால் உங்களுக்குதான் அதன் தாக்கம் அதிகம் இருக்கும் அதனால் நீங்கள் கவிதை எழுதினால் நன்றாக இருக்கும் என்று அவர் கருதுகிறார் அதை விட்டு உங்களுக்கு பாசம் தெரியாதோ என்று அவரை பார்த்து கேட்பது அநாகரிகம், அதனால் தயவுசெய்து இனி இதுபோன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.....attacrc wrote: அது எனக்கு தெரியும் நான் சொன்னது நான் இங்கு வந்த பின்பு என் மகளின் பிரிவை நினைத்து வாடுவதை தான் சொல்லுகிறேன் உங்களுக்கு பாசம் தெரியாதோ இளமாறன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேட்கிறேன் என்று தப்பாய் நினைக்காதீர்கள் நண்பரே! 2 கேள்விகளுக்கு விடை அளியுங்கள் நீங்கள், அப்புறம் மாறனுக்கு பாசம் இருக்க இல்லையா என்று பேசுவோம் சரியா?
1. நீங்க எவ்வளவுநாளாக சௌதி இல் இருக்கீங்க? உங்க மக கல்யாணம் ஆனதும் தான் முதன் முதலில் சௌதி போறீங்களா?
2. உங்களுக்கே 36 வயது தான் ஆகிறது .... அப்ப உங்க மக வயது என்ன? அவளுக்கு atleast 18 வயதாவது ஆகவேண்டாமா? அப்ப உங்கவயது?....... ... எங்கோ இடிக்கிறதே? விளக்குங்கள் நண்பரே !
நான் கேட்டது தப்பா நு தெரியலை, கேட்டுவிட்டேன், பதில் சொல்லுங்கள்
1. நீங்க எவ்வளவுநாளாக சௌதி இல் இருக்கீங்க? உங்க மக கல்யாணம் ஆனதும் தான் முதன் முதலில் சௌதி போறீங்களா?
2. உங்களுக்கே 36 வயது தான் ஆகிறது .... அப்ப உங்க மக வயது என்ன? அவளுக்கு atleast 18 வயதாவது ஆகவேண்டாமா? அப்ப உங்கவயது?....... ... எங்கோ இடிக்கிறதே? விளக்குங்கள் நண்பரே !
நான் கேட்டது தப்பா நு தெரியலை, கேட்டுவிட்டேன், பதில் சொல்லுங்கள்
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
[நண்பரே தவறுக்கு வருந்துகிறேன் எனது பிறந்தநாள் 27 5 1957வருடம் 75 என்பது தப்பு எனக்கு 33 வயதில் திருமணம் செய்தேன் எனக்கு ஒரே மகள்தான் நான் வீட்டுக்கு போன் செய்தால் என் மகள்தான் பேசும் இப்போது என் மகள் குரல் கேட்பதில்லை நான் இந்த தடவை 6 மாதம் ஊரில் இருந்தேன் திருமணம் [/color]முடிந்து 6 வது நாள் வந்து விட்டேன் அதனால் தான் கஷ்டமாக உள்ளது
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிரிவின் வேதனை அனைவருக்குமே இருக்கும்...அதர்க்காக நீங்கள் கவிதை எழுதிதான் சொல்லணும் என்ற அவசியமே இல்லை...
நீங்கள் இவ்வளவு பாசம் வைத்து இருக்கும்போது, உங்கள் மகளும் உங்கள் மீது பாசம் வைத்து இருப்பாங்க...உங்களிடம் பேசமுடியாமல் அவர்களும் தவிப்பார்கள்...
இதை பற்றி யோசித்து வேதனை செஓவதை விட, நீங்கள் அவர்களுக்கு கடிதம் போடுங்கள்....இங்கே உள்ள அனைவருக்குமே உறவுகள் உள்ளது...பாசம், பிரிவு இதன் வலி அனைவருக்குமே தெரியும்...
நீங்கள் இளாவை பார்த்து அப்படி கேட்டது தவறு....இது மாதிரி வார்த்தைகளை தவிர்க்கணும்...அவர் எவ்வளவு அழகாக உங்களுக்கு பதில் சொல்லி இருக்கார்...ஏற்றுக்கொள்ள விருப்பமில்லையெனில் சற்று அமைதியாக இருங்கள்..
உங்கள் வருத்தம் புரிகிறது...அந்த ஆதங்கத்தை இங்கே வெளிப்படுத்துவது தவறு....நன்றி.
நீங்கள் இவ்வளவு பாசம் வைத்து இருக்கும்போது, உங்கள் மகளும் உங்கள் மீது பாசம் வைத்து இருப்பாங்க...உங்களிடம் பேசமுடியாமல் அவர்களும் தவிப்பார்கள்...
இதை பற்றி யோசித்து வேதனை செஓவதை விட, நீங்கள் அவர்களுக்கு கடிதம் போடுங்கள்....இங்கே உள்ள அனைவருக்குமே உறவுகள் உள்ளது...பாசம், பிரிவு இதன் வலி அனைவருக்குமே தெரியும்...
நீங்கள் இளாவை பார்த்து அப்படி கேட்டது தவறு....இது மாதிரி வார்த்தைகளை தவிர்க்கணும்...அவர் எவ்வளவு அழகாக உங்களுக்கு பதில் சொல்லி இருக்கார்...ஏற்றுக்கொள்ள விருப்பமில்லையெனில் சற்று அமைதியாக இருங்கள்..
உங்கள் வருத்தம் புரிகிறது...அந்த ஆதங்கத்தை இங்கே வெளிப்படுத்துவது தவறு....நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
attacrc wrote:[நண்பரே தவறுக்கு வருந்துகிறேன் எனது பிறந்தநாள் 27 5 1957வருடம் 75 என்பது தப்பு எனக்கு 33 வயதில் திருமணம் செய்தேன் எனக்கு ஒரே மகள்தான் நான் வீட்டுக்கு போன் செய்தால் என் மகள்தான் பேசும் இப்போது என் மகள் குரல் கேட்பதில்லை நான் இந்த தடவை 6 மாதம் ஊரில் இருந்தேன் திருமணம் [/color]முடிந்து 6 வது நாள் வந்து விட்டேன் அதனால் தான் கஷ்டமாக உள்ளது
அடடா.... typing எண்களை மாற்றி போட்டு விட்டீர்களா, அதுதான், நான் குழம்பிட்டேன் நண்பரே சரி இப்ப சொல்கிறேன், எனக்கு கவிதை வடிக்க தெரியாது , ஆனால் மனதை படிக்கத்தெரியும் மகள் என்பவள் எப்பவுமே அடுத்த வீட்டு சொத்து, ஹிந்தி இல் சொல்வார்கள், "லடுகி பாராயோங்கா அமானத் ஹை " என்று அதாவது, பெண்கள் அடுத்ட்டவரின் சொத்து என்று அர்த்தம். எப்படி உங்க மனைவியை யாரோ பெற்று நல்ல படி வளர்த்து உங்களுக்கு தாரை வார்க்கிறார்களோ, அது போல் நீங்களும் பெண்ணை பெற்று நல்லா வளர்த்து, ஒருவன் கை இல் கொடுக்கணும் . இதை ஒவ்வொரு பெண்ணை பெற்றவரும் செவ்வனே செய்யனும். நம் மனைவி வந்த நாள் நாம் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்போமோ அவ்வளவு சந்தோசகம் நம் மாப்பிள்ளை பெறுவான் இன்று என்று நீங்கள் உணரவேண்டும் , அதற்க்கு சந்தோசப்படவேண்டும்.
கண்டிப்பாக மன வருத்தம் இருக்கும் தான், ஆனால் உங்கள் பெண்ணை நினைத்து பாருங்கள் , நீங்க வருத்தப்பட்டால் அவ சந்தோசப்படுவாளா ? அவளால் அங்கு நிம்மதியாக இருக்க முடியுமா? அவள் சுக வாழ்வு உங்களால் , உங்கள் எண்ணங்களால் தடை படலாமா? ஒருவேளை உங்க்ள் வருத்தத்தை பார்த்து அவள் தான் திருமணம் செய்து கொண்டதே தவறோ என்று நினைத்தால்?. யோசிக்கவே விபரிதமாக இருக்கே ?
எனவே, அப்ப அப்ப ஃபோன் இல் பேசுங்கள், அவளுக்கு தைரியம் சொல்லுங்கள். நல்ல மகளை பெற்று வளர்த்து நல்லவர் கை இல் ஒப்படைத்தர்க்கு ஆண்டவனுக்கு நன்றி கூறுங்கள் , அவள் நாள் வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், மனம் ஆறுதல் அடையும்.
உங்கள் மனைவி நிலை யை சற்று யோசித்து பாருங்கள், அவங்களுக்கு இன்னும் மகளிடம் நெருக்கம் அதிகம் இருக்குமே? எனவே, நீங்கள் கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் பேசி உங்கள் கவலையை குறைக்க பாருங்கள். இந்த கால கட்டம் எல்லோருக்கும் வருவது தான், அதை எதிர்கொள்ளும் மன பக்குவத்தை நாம் தான் வளர்த்துக் கொள்ளனும் நண்பரே !
ஏதோ எனக்கு தெரிந்த தை கூறினேன் நன்றி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அருமை அக்கா...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|