புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
38 Posts - 49%
heezulia
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
32 Posts - 42%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
2 Posts - 3%
jairam
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
2 Posts - 3%
சிவா
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%
Manimegala
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
13 Posts - 4%
prajai
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
9 Posts - 3%
jairam
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் கவிதை


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Sep 27, 2011 7:25 pm

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி...

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி...
கவியரசின் பாடல்கள் காலத்தை வென்று நிற்கக் காரணங்கள் பல உண்டு! ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடல்கள் பல தலைமுறைகளைத் தாண்டி நின்றிட கூட்டணி முயற்சிதான் அடிப்படைக் காரணமாகும். கதையின் கருவை உணர்ந்து கவிதைக்குள் அமைத்துத் தர வல்ல கவிஞர்களின் எண்ணச் சிறகுகள் எட்டிய உயரங்கள் சில சமயங்களில் கற்பனை வானத்தையும் மிஞ்சிவிடுகிற தருணங்களும் உண்டு!

பாசம் திரைப்படத்தில் கதாநாயகன் கள்வன் பாத்திரத்தில்.. கதாநாயகி.. மாட்டுவண்டியில் அந்தக் காட்டுப் பாதையைக் கடந்து செல்லும்போது.. கள்வனின் பிடியில் சிக்கிவிடுகிறாள். மக்கள் திலகம்தான் கதாநாயகன் என்பதால் கதாபாத்திரத்தின் போக்கும் தன்மையும் மேன்மை கொண்டதாகத் தானே அமையும். அவ்விடத்தில் இடம் பெறும் பாடல்!

இப்பாடலுக்கு அருமையான விளக்கம் தந்தவர் திமிரியில் வாழும் மருத்துவர் இலக்கிய அன்பர்.. என் இனிய நண்பர்..டாக்டர் அ.பரமேஸ்வரன் ஆவார்.

உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து.. ஆண் தன்னிடம் இல்லாத ஒன்றைப் பெண்ணிடம் தேடுகிறான். பெண் தன்னிடம் இல்லாத ஒன்றை ஆணிடம் தேடுகிறாள். இந்த இயற்கைத் தேடலில் இருவருமே வெற்றி பெறுகிறார்கள். இதைக் காதல் என்றும் கூறுவார்கள். இங்கே கூட இதுதான் நடக்கிறது. கவிஞர்தான் அதை வித்தியாசமாக இலக்கிய நயம் கலந்து தருகிறார் பாருங்கள்!..

அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
இங்கே ஒரு திருட்டு.. திருட்டென்று தெரியாமலே நடக்கிறது! அதுவும் திருடப்படும் பொருளே தன்னைத் திருடும்படி கேட்கிறது. இந்த அநியாயம் வேறு எங்காவது உண்டா? அடுத்த வரியில்மட்டும் என்ன நடக்கிறது?
அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
என்கிற பெண்ணின் குரலில் பேதமை நயம் தெரிகிறது! பொருள்நயம், சுவைநயம் என பல்வேறு நயங்களை அபிநய சரஸ்வதி சரோஜாதேவி திரையில் தந்திருக்கிறார்!
காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி... இன்னும் நம் காதுகளில் ரீங்காரமாக..
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி...
ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சலவென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திடவேண்டும் இரவுக்குள்ளே...

காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
(ஜல்ஜல் ஜல்)

அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
(ஜல் ஜல் ஜல்)

இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்வதும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது
(ஜல் ஜல் ஜல்)



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக