புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்!
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சென்னையின் மல்டிப்ளெக்ஸ்கள், புதிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், உள்ளே ஒருமுறை போய் வரும் சாமானியர்கள் நிச்சயம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக வேண்டியுள்ளது.
காரணம் இவற்றின் பிரமாண்டங்களோ, பிடுங்கப்படும் அதிகபட்ச கட்டணங்களோ இல்லை. பூமியைக் குடைந்து குடைந்து அங்கே உருவாக்கப்பட்டிருக்கும் பாதாள வாகன நிறுத்துமிடங்கள்.
முன்பெல்லாம் அதிகபட்சம் தரைக்குக் கீழே ஒரு தளம் அமைக்கப்பட்டு அங்கே வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்திருப்பார்கள். அடையாறு பார்க், தாஜ், லீ மெரிடியன் போன்றவற்றில் இப்படித்தான் உள்ளன.
ஆனால் இப்போது அமையும் பெரும் கட்டடங்களில் அதிகபட்சம் 5 தளங்கள் அதளபாதாளத்திலேயே அமைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே வாகனங்கள் நிறுத்துவதற்காகவாம். அவ்வளவு முன்யோசனையாம். இன்னும் கொஞ்ச நாளில் ஒரு கட்டடத்தின் பாதாள பார்க்கிங், அடுத்த கட்டட பாதாள வாசலில் போய் முடியுமோ என்னவோ!
இங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு வருவதற்குள் நாம் படும் பாடு இருக்கிறதே… இங்கே வாகனங்களை ஒழுங்கு செய்ய பணிக்கப்பட்டுள்ள செக்யூரிட்டிகளுக்கு ஏதோ ‘அண்டர்வேல்டு டான்’ என்ற நினைப்பு. படுத்துகிறார்கள் (பேஸ்மெண்டில் இருப்பதால் நிஜமாகவே அப்படி ஒரு நினைப்பிருக்குமோ!!)
இந்த கொடுமை ஒருபக்கமிருக்கட்டும்…. எந்த அளவு இவை பாதுகாப்பானவை என்ற கேள்விக்கான பதில்தான் கொடூரமானது. ஹயாத் ரீஜென்ஸி, அம்பா மால் போன்ற கட்டடங்களில் வேலைகள் முழுமையாக முடியும் முன்னரே பாதாள நிறுத்துமிடங்களில் வாகனங்களைத் துரத்துகிறார்கள்.
கிண்டி, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்வட்ட சாலை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் இப்போது அமையும் பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பெரும் கட்டடங்களுக்கு பார்க்கிங் வசதி இப்படித்தான் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் நிலநடுக்க வளையத்துக்குள் இல்லாத காலத்தில், ஒரு தளத்தை மட்டும் பூமிக்கு அடியில் அமைத்து வந்தவர்கள், இப்போது சென்னையும் நிலநடுக்க ஆபத்துக்குள்ளிட்ட பகுதி என தெரியவந்த பிறகு ஐந்து அல்லது ஆறு தளங்களை பாதாளத்தில் அமைப்பது எந்த வகையில் அறிவுப்பூர்வமானது என்பதை இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி அளித்தவர்கள் பதில் சொல்வார்களா?
தீ விபத்து போன்ற எதிர்பாராத நெருக்கடிகளில் இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள், அங்கேயே தங்கியிருக்கும் ஏராளமான ஊழியர்கள் கதி என்னாகும்? கடந்த ஆண்டு டெல்லியில் இதுபோன்ற பார்க்கிங் பகுதியில் திடீர் சரிவு ஏற்பட அதில் சிக்கி 5 பணியாளர் மரணமடைந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். எக்கச்சக்க வாகனங்களும் சேதமடைந்தன.
சென்னையில் இட நெருக்கடி என்பது உண்மைதான். அதைச் சரிகட்டத்தான் துணைநகரம் என்ற பெயரில் விவசாயத்தை காலி செய்துவிட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதிரி பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்களை போதிய இடமிருந்தால் மட்டுமே சென்னை நகருக்குள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், நகருக்கு வெளியே விரிவாக்கம் செய்யப்படும் புதிய பகுதிகளில் விஸ்தாரமாக அமைக்க வகை செய்ய வேண்டும்.
பூகம்ப ஆபத்து, மண் தளர்வு என புவியியல் ரீதியான பேராபத்துகள் சூழ்ந்துள்ள இந்த காலத்தில் தரைப்பகுதிக்கு கீழே பூமியைக் குடைந்து கொண்டே போவது பேரழிவுக்கே வழிவகுக்கும்.
கண்சிமிட்டும் நேர அளவில் ஒரு வேக அதிர்வை இயற்கை தன் அதிருப்தியாகக் காட்டினால் கூட, இந்த கட்டடங்கள் சீட்டுக்கட்டாய் சரிந்து போகும் அபாயம் உள்ளது என நிலவியல் வல்லுநர்கள் எச்சரிப்பதை அரசுகள் புறக்கணிப்பது கூடாது!
என்வழி
காரணம் இவற்றின் பிரமாண்டங்களோ, பிடுங்கப்படும் அதிகபட்ச கட்டணங்களோ இல்லை. பூமியைக் குடைந்து குடைந்து அங்கே உருவாக்கப்பட்டிருக்கும் பாதாள வாகன நிறுத்துமிடங்கள்.
முன்பெல்லாம் அதிகபட்சம் தரைக்குக் கீழே ஒரு தளம் அமைக்கப்பட்டு அங்கே வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்திருப்பார்கள். அடையாறு பார்க், தாஜ், லீ மெரிடியன் போன்றவற்றில் இப்படித்தான் உள்ளன.
ஆனால் இப்போது அமையும் பெரும் கட்டடங்களில் அதிகபட்சம் 5 தளங்கள் அதளபாதாளத்திலேயே அமைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே வாகனங்கள் நிறுத்துவதற்காகவாம். அவ்வளவு முன்யோசனையாம். இன்னும் கொஞ்ச நாளில் ஒரு கட்டடத்தின் பாதாள பார்க்கிங், அடுத்த கட்டட பாதாள வாசலில் போய் முடியுமோ என்னவோ!
இங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு வருவதற்குள் நாம் படும் பாடு இருக்கிறதே… இங்கே வாகனங்களை ஒழுங்கு செய்ய பணிக்கப்பட்டுள்ள செக்யூரிட்டிகளுக்கு ஏதோ ‘அண்டர்வேல்டு டான்’ என்ற நினைப்பு. படுத்துகிறார்கள் (பேஸ்மெண்டில் இருப்பதால் நிஜமாகவே அப்படி ஒரு நினைப்பிருக்குமோ!!)
இந்த கொடுமை ஒருபக்கமிருக்கட்டும்…. எந்த அளவு இவை பாதுகாப்பானவை என்ற கேள்விக்கான பதில்தான் கொடூரமானது. ஹயாத் ரீஜென்ஸி, அம்பா மால் போன்ற கட்டடங்களில் வேலைகள் முழுமையாக முடியும் முன்னரே பாதாள நிறுத்துமிடங்களில் வாகனங்களைத் துரத்துகிறார்கள்.
கிண்டி, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்வட்ட சாலை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் இப்போது அமையும் பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பெரும் கட்டடங்களுக்கு பார்க்கிங் வசதி இப்படித்தான் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் நிலநடுக்க வளையத்துக்குள் இல்லாத காலத்தில், ஒரு தளத்தை மட்டும் பூமிக்கு அடியில் அமைத்து வந்தவர்கள், இப்போது சென்னையும் நிலநடுக்க ஆபத்துக்குள்ளிட்ட பகுதி என தெரியவந்த பிறகு ஐந்து அல்லது ஆறு தளங்களை பாதாளத்தில் அமைப்பது எந்த வகையில் அறிவுப்பூர்வமானது என்பதை இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி அளித்தவர்கள் பதில் சொல்வார்களா?
தீ விபத்து போன்ற எதிர்பாராத நெருக்கடிகளில் இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள், அங்கேயே தங்கியிருக்கும் ஏராளமான ஊழியர்கள் கதி என்னாகும்? கடந்த ஆண்டு டெல்லியில் இதுபோன்ற பார்க்கிங் பகுதியில் திடீர் சரிவு ஏற்பட அதில் சிக்கி 5 பணியாளர் மரணமடைந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். எக்கச்சக்க வாகனங்களும் சேதமடைந்தன.
சென்னையில் இட நெருக்கடி என்பது உண்மைதான். அதைச் சரிகட்டத்தான் துணைநகரம் என்ற பெயரில் விவசாயத்தை காலி செய்துவிட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதிரி பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்களை போதிய இடமிருந்தால் மட்டுமே சென்னை நகருக்குள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், நகருக்கு வெளியே விரிவாக்கம் செய்யப்படும் புதிய பகுதிகளில் விஸ்தாரமாக அமைக்க வகை செய்ய வேண்டும்.
பூகம்ப ஆபத்து, மண் தளர்வு என புவியியல் ரீதியான பேராபத்துகள் சூழ்ந்துள்ள இந்த காலத்தில் தரைப்பகுதிக்கு கீழே பூமியைக் குடைந்து கொண்டே போவது பேரழிவுக்கே வழிவகுக்கும்.
கண்சிமிட்டும் நேர அளவில் ஒரு வேக அதிர்வை இயற்கை தன் அதிருப்தியாகக் காட்டினால் கூட, இந்த கட்டடங்கள் சீட்டுக்கட்டாய் சரிந்து போகும் அபாயம் உள்ளது என நிலவியல் வல்லுநர்கள் எச்சரிப்பதை அரசுகள் புறக்கணிப்பது கூடாது!
என்வழி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
இதுபோன்ற வாகன நிறுத்துமிடங்கள் இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்திருப்பார்கள். அங்கு சென்று காரை நிறுத்திவிட்டு உங்களை யார் அங்கேயே தங்கச் சொன்னது. மொத்தத்தில் அதனுள் 10 நிமிடம் செலவழிக்கும் உங்களுக்கு இவ்வளவு கேள்விகள் ஏன் என்பது மட்டும் புரியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
சிவா wrote:இதுபோன்ற வாகன நிறுத்துமிடங்கள் இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்திருப்பார்கள். அங்கு சென்று காரை நிறுத்திவிட்டு உங்களை யார் அங்கேயே தங்கச் சொன்னது. மொத்தத்தில் அதனுள் 10 நிமிடம் செலவழிக்கும் உங்களுக்கு இவ்வளவு கேள்விகள் ஏன் என்பது மட்டும் புரியவில்லை.
ஃபிகரை கூட்டிட்டு மணிக்கணக்கில் மால்களில் செலவழிபவர்கள் நிறையபேர் உள்ளனர்... அவர்களின் கவலையின் வெளிப்பாடாக இருக்கலாம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிகரைக் கூட்டிக் கொண்டு ஏன் கார் பார்க்கிற்குள் போக வேண்டும். காரை பார்க் செய்ததும் நேராக shopping complex-க்குள் செல்ல வேண்டியதுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
சிவா wrote:பிகரைக் கூட்டிக் கொண்டு ஏன் கார் பார்க்கிற்குள் போக வேண்டும். காரை பார்க் செய்ததும் நேராக shopping complex-க்குள் செல்ல வேண்டியதுதானே!
காம்ப்லெக்ஸ்சுக்குள் சென்று வருவதற்குள் கார் சேதமடைந்தாலும் நஷ்டம்தானே...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan wrote:
காம்ப்லெக்ஸ்சுக்குள் சென்று வருவதற்குள் கார் சேதமடைந்தாலும் நஷ்டம்தானே...
அதற்கு அவர்கள் தனியாக இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|