புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்!
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சென்னையின் மல்டிப்ளெக்ஸ்கள், புதிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், உள்ளே ஒருமுறை போய் வரும் சாமானியர்கள் நிச்சயம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக வேண்டியுள்ளது.
காரணம் இவற்றின் பிரமாண்டங்களோ, பிடுங்கப்படும் அதிகபட்ச கட்டணங்களோ இல்லை. பூமியைக் குடைந்து குடைந்து அங்கே உருவாக்கப்பட்டிருக்கும் பாதாள வாகன நிறுத்துமிடங்கள்.
முன்பெல்லாம் அதிகபட்சம் தரைக்குக் கீழே ஒரு தளம் அமைக்கப்பட்டு அங்கே வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்திருப்பார்கள். அடையாறு பார்க், தாஜ், லீ மெரிடியன் போன்றவற்றில் இப்படித்தான் உள்ளன.
ஆனால் இப்போது அமையும் பெரும் கட்டடங்களில் அதிகபட்சம் 5 தளங்கள் அதளபாதாளத்திலேயே அமைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே வாகனங்கள் நிறுத்துவதற்காகவாம். அவ்வளவு முன்யோசனையாம். இன்னும் கொஞ்ச நாளில் ஒரு கட்டடத்தின் பாதாள பார்க்கிங், அடுத்த கட்டட பாதாள வாசலில் போய் முடியுமோ என்னவோ!
இங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு வருவதற்குள் நாம் படும் பாடு இருக்கிறதே… இங்கே வாகனங்களை ஒழுங்கு செய்ய பணிக்கப்பட்டுள்ள செக்யூரிட்டிகளுக்கு ஏதோ ‘அண்டர்வேல்டு டான்’ என்ற நினைப்பு. படுத்துகிறார்கள் (பேஸ்மெண்டில் இருப்பதால் நிஜமாகவே அப்படி ஒரு நினைப்பிருக்குமோ!!)
இந்த கொடுமை ஒருபக்கமிருக்கட்டும்…. எந்த அளவு இவை பாதுகாப்பானவை என்ற கேள்விக்கான பதில்தான் கொடூரமானது. ஹயாத் ரீஜென்ஸி, அம்பா மால் போன்ற கட்டடங்களில் வேலைகள் முழுமையாக முடியும் முன்னரே பாதாள நிறுத்துமிடங்களில் வாகனங்களைத் துரத்துகிறார்கள்.
கிண்டி, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்வட்ட சாலை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் இப்போது அமையும் பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பெரும் கட்டடங்களுக்கு பார்க்கிங் வசதி இப்படித்தான் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் நிலநடுக்க வளையத்துக்குள் இல்லாத காலத்தில், ஒரு தளத்தை மட்டும் பூமிக்கு அடியில் அமைத்து வந்தவர்கள், இப்போது சென்னையும் நிலநடுக்க ஆபத்துக்குள்ளிட்ட பகுதி என தெரியவந்த பிறகு ஐந்து அல்லது ஆறு தளங்களை பாதாளத்தில் அமைப்பது எந்த வகையில் அறிவுப்பூர்வமானது என்பதை இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி அளித்தவர்கள் பதில் சொல்வார்களா?
தீ விபத்து போன்ற எதிர்பாராத நெருக்கடிகளில் இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள், அங்கேயே தங்கியிருக்கும் ஏராளமான ஊழியர்கள் கதி என்னாகும்? கடந்த ஆண்டு டெல்லியில் இதுபோன்ற பார்க்கிங் பகுதியில் திடீர் சரிவு ஏற்பட அதில் சிக்கி 5 பணியாளர் மரணமடைந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். எக்கச்சக்க வாகனங்களும் சேதமடைந்தன.
சென்னையில் இட நெருக்கடி என்பது உண்மைதான். அதைச் சரிகட்டத்தான் துணைநகரம் என்ற பெயரில் விவசாயத்தை காலி செய்துவிட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதிரி பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்களை போதிய இடமிருந்தால் மட்டுமே சென்னை நகருக்குள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், நகருக்கு வெளியே விரிவாக்கம் செய்யப்படும் புதிய பகுதிகளில் விஸ்தாரமாக அமைக்க வகை செய்ய வேண்டும்.
பூகம்ப ஆபத்து, மண் தளர்வு என புவியியல் ரீதியான பேராபத்துகள் சூழ்ந்துள்ள இந்த காலத்தில் தரைப்பகுதிக்கு கீழே பூமியைக் குடைந்து கொண்டே போவது பேரழிவுக்கே வழிவகுக்கும்.
கண்சிமிட்டும் நேர அளவில் ஒரு வேக அதிர்வை இயற்கை தன் அதிருப்தியாகக் காட்டினால் கூட, இந்த கட்டடங்கள் சீட்டுக்கட்டாய் சரிந்து போகும் அபாயம் உள்ளது என நிலவியல் வல்லுநர்கள் எச்சரிப்பதை அரசுகள் புறக்கணிப்பது கூடாது!
என்வழி
காரணம் இவற்றின் பிரமாண்டங்களோ, பிடுங்கப்படும் அதிகபட்ச கட்டணங்களோ இல்லை. பூமியைக் குடைந்து குடைந்து அங்கே உருவாக்கப்பட்டிருக்கும் பாதாள வாகன நிறுத்துமிடங்கள்.
முன்பெல்லாம் அதிகபட்சம் தரைக்குக் கீழே ஒரு தளம் அமைக்கப்பட்டு அங்கே வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்திருப்பார்கள். அடையாறு பார்க், தாஜ், லீ மெரிடியன் போன்றவற்றில் இப்படித்தான் உள்ளன.
ஆனால் இப்போது அமையும் பெரும் கட்டடங்களில் அதிகபட்சம் 5 தளங்கள் அதளபாதாளத்திலேயே அமைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே வாகனங்கள் நிறுத்துவதற்காகவாம். அவ்வளவு முன்யோசனையாம். இன்னும் கொஞ்ச நாளில் ஒரு கட்டடத்தின் பாதாள பார்க்கிங், அடுத்த கட்டட பாதாள வாசலில் போய் முடியுமோ என்னவோ!
இங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு வருவதற்குள் நாம் படும் பாடு இருக்கிறதே… இங்கே வாகனங்களை ஒழுங்கு செய்ய பணிக்கப்பட்டுள்ள செக்யூரிட்டிகளுக்கு ஏதோ ‘அண்டர்வேல்டு டான்’ என்ற நினைப்பு. படுத்துகிறார்கள் (பேஸ்மெண்டில் இருப்பதால் நிஜமாகவே அப்படி ஒரு நினைப்பிருக்குமோ!!)
இந்த கொடுமை ஒருபக்கமிருக்கட்டும்…. எந்த அளவு இவை பாதுகாப்பானவை என்ற கேள்விக்கான பதில்தான் கொடூரமானது. ஹயாத் ரீஜென்ஸி, அம்பா மால் போன்ற கட்டடங்களில் வேலைகள் முழுமையாக முடியும் முன்னரே பாதாள நிறுத்துமிடங்களில் வாகனங்களைத் துரத்துகிறார்கள்.
கிண்டி, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்வட்ட சாலை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் இப்போது அமையும் பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பெரும் கட்டடங்களுக்கு பார்க்கிங் வசதி இப்படித்தான் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் நிலநடுக்க வளையத்துக்குள் இல்லாத காலத்தில், ஒரு தளத்தை மட்டும் பூமிக்கு அடியில் அமைத்து வந்தவர்கள், இப்போது சென்னையும் நிலநடுக்க ஆபத்துக்குள்ளிட்ட பகுதி என தெரியவந்த பிறகு ஐந்து அல்லது ஆறு தளங்களை பாதாளத்தில் அமைப்பது எந்த வகையில் அறிவுப்பூர்வமானது என்பதை இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி அளித்தவர்கள் பதில் சொல்வார்களா?
தீ விபத்து போன்ற எதிர்பாராத நெருக்கடிகளில் இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள், அங்கேயே தங்கியிருக்கும் ஏராளமான ஊழியர்கள் கதி என்னாகும்? கடந்த ஆண்டு டெல்லியில் இதுபோன்ற பார்க்கிங் பகுதியில் திடீர் சரிவு ஏற்பட அதில் சிக்கி 5 பணியாளர் மரணமடைந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். எக்கச்சக்க வாகனங்களும் சேதமடைந்தன.
சென்னையில் இட நெருக்கடி என்பது உண்மைதான். அதைச் சரிகட்டத்தான் துணைநகரம் என்ற பெயரில் விவசாயத்தை காலி செய்துவிட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதிரி பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்களை போதிய இடமிருந்தால் மட்டுமே சென்னை நகருக்குள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், நகருக்கு வெளியே விரிவாக்கம் செய்யப்படும் புதிய பகுதிகளில் விஸ்தாரமாக அமைக்க வகை செய்ய வேண்டும்.
பூகம்ப ஆபத்து, மண் தளர்வு என புவியியல் ரீதியான பேராபத்துகள் சூழ்ந்துள்ள இந்த காலத்தில் தரைப்பகுதிக்கு கீழே பூமியைக் குடைந்து கொண்டே போவது பேரழிவுக்கே வழிவகுக்கும்.
கண்சிமிட்டும் நேர அளவில் ஒரு வேக அதிர்வை இயற்கை தன் அதிருப்தியாகக் காட்டினால் கூட, இந்த கட்டடங்கள் சீட்டுக்கட்டாய் சரிந்து போகும் அபாயம் உள்ளது என நிலவியல் வல்லுநர்கள் எச்சரிப்பதை அரசுகள் புறக்கணிப்பது கூடாது!
என்வழி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
இதுபோன்ற வாகன நிறுத்துமிடங்கள் இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்திருப்பார்கள். அங்கு சென்று காரை நிறுத்திவிட்டு உங்களை யார் அங்கேயே தங்கச் சொன்னது. மொத்தத்தில் அதனுள் 10 நிமிடம் செலவழிக்கும் உங்களுக்கு இவ்வளவு கேள்விகள் ஏன் என்பது மட்டும் புரியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
சிவா wrote:இதுபோன்ற வாகன நிறுத்துமிடங்கள் இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்திருப்பார்கள். அங்கு சென்று காரை நிறுத்திவிட்டு உங்களை யார் அங்கேயே தங்கச் சொன்னது. மொத்தத்தில் அதனுள் 10 நிமிடம் செலவழிக்கும் உங்களுக்கு இவ்வளவு கேள்விகள் ஏன் என்பது மட்டும் புரியவில்லை.
ஃபிகரை கூட்டிட்டு மணிக்கணக்கில் மால்களில் செலவழிபவர்கள் நிறையபேர் உள்ளனர்... அவர்களின் கவலையின் வெளிப்பாடாக இருக்கலாம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிகரைக் கூட்டிக் கொண்டு ஏன் கார் பார்க்கிற்குள் போக வேண்டும். காரை பார்க் செய்ததும் நேராக shopping complex-க்குள் செல்ல வேண்டியதுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
சிவா wrote:பிகரைக் கூட்டிக் கொண்டு ஏன் கார் பார்க்கிற்குள் போக வேண்டும். காரை பார்க் செய்ததும் நேராக shopping complex-க்குள் செல்ல வேண்டியதுதானே!
காம்ப்லெக்ஸ்சுக்குள் சென்று வருவதற்குள் கார் சேதமடைந்தாலும் நஷ்டம்தானே...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan wrote:
காம்ப்லெக்ஸ்சுக்குள் சென்று வருவதற்குள் கார் சேதமடைந்தாலும் நஷ்டம்தானே...
அதற்கு அவர்கள் தனியாக இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|