புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
5 Posts - 63%
heezulia
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த நூற்றாண்டின் நதி.....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 26, 2011 6:45 pm

தன்னைப் பற்றி எழுதப்படும்
கவிதையைப் படிக்கத் தெரியாத பூக்கள்..
தலைகவிழ்ந்து உதிர்ந்துவிடுகின்றன
ஒவ்வொரு நாள் மாலையும்
தீரா வருத்தத்துடன்.
**********************************
இரத்தம் ஒரே நிறம்தான்..
ஆனால் அதிலும் சாதிகள்...
மனிதர்களைப் போலவே.
ஓ பாஸிட்டிவ்...ஏபி நெகட்டிவ்...ஏ பாஸிட்டிவ்..
என்று ஏராளமாய்.
நேற்று என் கனவில்..
ஏதோ ஒரு பிரிவு இரத்தம்..
45 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டுப்
போராடிக் கொண்டிருந்தது.
******************************************
யாருக்கும் தெரியாமல்...
எரி விளக்கின் சுடரில்...எழுதிக் கொண்டிருக்கிறேன்
உனக்கான கவிதையை.
காதலின் மயக்கம் தாளாமல்
அணைந்து விடுகிறது சுடர்.
அது..ஒளித்து எடுத்துச் சென்ற
உனக்கான வார்த்தைகள்..
இரவில் சுடுகிறது தீயாய் என் நெஞ்சில்.
********************************************
மாலையும்...இரவும்
அந்தியில் சந்திக்கின்றன..
கலந்து விடுவதில்லை..
இரண்டு ஜன்னல்களுக்கு இடையே
மிதந்து..மிதந்து பிரியும்
நம் பார்வைகளைப் போலவே.
*******************************************
என் உடலில் பாயும் இரத்த நதியில்..
இந்த நூற்றாண்டின்..
அத்தனை பாவங்களும்
பாய்ந்து செல்கின்றன.
பூமியில் எனக்கான இடமோ
புத்தன் இல்லாத போதி மரத்தடியாய் இருக்கிறது.
பாவம்! அடுத்த நூற்றாண்டுகளின் நதி.
*********************************************



விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Sep 26, 2011 7:01 pm

இரத்தம் ஒரே நிறம்தான்..
ஆனால் அதிலும் சாதிகள்...
மனிதர்களைப் போலவே.
ஓ பாஸிட்டிவ்...ஏபி நெகட்டிவ்...ஏ பாஸிட்டிவ்..
என்று ஏராளமாய்.
நேற்று என் கனவில்..
ஏதோ ஒரு பிரிவு இரத்தம்..
45 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டுப்
போராடிக் கொண்டிருந்தது.


கவிதை நல்லா இருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 26, 2011 7:10 pm

ரொம்பவும் நன்றி! விஷ்வாஜீ.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 26, 2011 7:19 pm

அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அடுத்த நூற்றாண்டின் நதி..... Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 26, 2011 7:22 pm

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத் .

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 7:29 pm

மீண்டும் ஓர் அருமையான கவிதை படைப்பை பதிந்த ரமேஷ்க்கு ஒரு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 26, 2011 7:30 pm

ரொம்பவும் நன்றி! த.சுதானந்தன்.

vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Mon Sep 26, 2011 7:38 pm


இரத்தம் ஒரே நிறம்தான்..
ஆனால் அதிலும் சாதிகள்...
மனிதர்களைப் போலவே.
ஓ பாஸிட்டிவ்...ஏபி நெகட்டிவ்...ஏ பாஸிட்டிவ்..
என்று ஏராளமாய்.
நேற்று என் கனவில்..
ஏதோ ஒரு பிரிவு இரத்தம்..
45 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டுப்
போராடிக் கொண்டிருந்தது.[quote]
எல்லா கவிதைகளும் அருமை குறிப்பாக ரதம் பற்றிய 2வது கவிதை மிக மிக அருமை... சூப்பருங்க




வசந்தி
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 26, 2011 7:42 pm

ரொம்பவும் நன்றி! vasanthe2590

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 26, 2011 7:45 pm

ஏற்கனவே உங்களின் கவித் திறனை புகழ்ந்து பாலா சார் ஒரு கவிதை வடித்துள்ளார்.அவரின் எண்ணம் என்றுமே தப்பாது.

உங்களுடைய கவிதைகளும் அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளன.

அருமை அடுத்த நூற்றாண்டின் நதி..... 224747944 அடுத்த நூற்றாண்டின் நதி..... 2825183110 அடுத்த நூற்றாண்டின் நதி..... 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அடுத்த நூற்றாண்டின் நதி..... Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக