புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கத்தில் குழந்தைகள் உச்சா போவதைத் தடுக்க – சில ஆலோசனைகள்..
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தூக்கத்தில் குழந்தைகள் உச்சா போவதைத் தடுக்க – சில ஆலோசனைகள்..
இரவில் தூங்கும்போது குழந்தை படுக்கையை நனைத்துவிடும் பழக்கத்தை Nocturnal enuresis என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் பெரும்பாலும் படுக்கையில் சிறுநீர் கழிக்க மூன்று காரணங்களைச் சொல்லலாம்.
1. சிறுநீர்ப் பையின் கொள்ளளவு குறைவாக இருந்தால் சிறுநீரை அடக்க முடியாமல் போகலாம். (ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அடக்க முடியாது நனைத்து விடலாம்).
2. இரவு படுக்கைக்குச் செல்லும்முன் நிறைய தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கச் செல்வதாலும் இருக்கலாம்.
3. மனரீதியான பிரச்சனைகளாலும் இருக்கலாம்.
அடிப்படைக் காரணம்:
பொதுவாகவே குழந்தையின் மூளை முதிர்ச்சியடைய சுமார் ஐந்தாண்டுகள் ஆகும். எனவே 5-6 வயது வரை படுக்கையை நனைத்தால் அது இயற்கைதான். அதற்குமேல் இருந்தால் சிறுநீர் உறுப்புகளில் கோளாறு இருந்தாலோ, நரம்புத் தளர்ச்சி இருந்தாலோ அல்லது மனரீதியாகப் பாதிப்பு இருந்தாலோ படுக்கையை நனைக்க வாய்ப்புண்டு.
தடுக்க எளிய முறைகள்:
1. பகல் நேரத்தில் சிறுநீர் கழிக்க விரும்பும்போது சிறிது நேரம் அடக்கப் பயிற்சி கொடுத்தால் சிறுநீர்ப் பையின் கொள்ளளவு பெரிதாகும்.
2. இரவு 7.30 மணிக்குள் உணவு கொடுத்து விடுங்கள்.
3. இரவு உணவு உலர்ந்த வகையாக இட்லி, புளிசாதம், தேங்காய் சாதம் போன்ற வகையாகக் கொடுங்கள். பால் கொடுத்தால் எட்டு மணிக்குள் கொடுத்து விடுங்கள்.
4. மற்றவர்கள் எதிரில் குழந்தையைத் திட்டவோ, கேலி செய்யவோ கூடாது.
5. முக்கியமாக டாக்டரிடம் காட்டி அவர் கூறும் ஆலோசனைப்படி மூக்கில் விடும் சொட்டு மருந்து கொடுக்கலாம்.
முக்கியமாக உங்களுடைய அரவணைப்பு மிக அவசியம். படுக்கையை நனைக்காத நாள் எது என்று கவனித்து வாருங்கள். ஐந்து நாள் தொடர்ந்தால் குழந்தையைப் பாராட்டி பரிசு ஒன்று கொடுங்களேன். பலன் கிடைக்கும். வெளியிடங்களில் சரியான தூக்கமில்லாமல் இருப்பதால் விழிப்பு ஏற்பட்டு டாய்லெட்டில் சிறுநீர் கழிக்க எழுந்துவிடும்.
மனோதத்துவ ரீதியான காரணங்கள்:
புதிதாகப் பள்ளி சேர்தல் அல்லது ஆசிரியை திட்டுதல் அல்லது தனக்குப் பின் புதிய வரவாக வீட்டில் மற்றொரு குழந்தை பிறந்ததால் அதற்கு முன்னுரை தந்து தன்னை நீங்கள் மறந்துவிடுதல் அல்லது தனக்குப் பிடித்த தாத்தா பாட்டி இறந்துவிடுதல் அல்லது பெற்றோர்களாகிய உங்களிடம் சண்டை சச்சரவுகள் இவை குழந்தை மனதைப் பாதித்து விடும்.
பிஞ்சுமனம் கொண்ட குழந்தை படுக்கையை நனைத்துவிட்ட அற்ப காரணத்துக்காக அவர்களை நோகடிக்காது அரவணையுங்கள். உங்கள் குழந்தைக்கு நல்ல பழக்கங்கள் பிடிபட நீங்கள் உதவ வேண்டும். தவறாது கடைப்பிடிப்பதால் பழக்கங்கள் இயல்பான தன்மைபோல என்றும் நிலைத்து விடும். ஆனால் சக்திக்கு ஏற்றவாறு பழக்கங்களைப் புகுத்துங்கள். அதுவும் அன்பாக நயமாக இரண்டும் கலந்த முறையில் நடைபெறட்டும்.
.
(குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்திலிருந்து)
நன்றி : http://chellakirukkalgal.blogspot.com/2011/09/blog-post_26.html
இரவில் தூங்கும்போது குழந்தை படுக்கையை நனைத்துவிடும் பழக்கத்தை Nocturnal enuresis என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் பெரும்பாலும் படுக்கையில் சிறுநீர் கழிக்க மூன்று காரணங்களைச் சொல்லலாம்.
1. சிறுநீர்ப் பையின் கொள்ளளவு குறைவாக இருந்தால் சிறுநீரை அடக்க முடியாமல் போகலாம். (ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அடக்க முடியாது நனைத்து விடலாம்).
2. இரவு படுக்கைக்குச் செல்லும்முன் நிறைய தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கச் செல்வதாலும் இருக்கலாம்.
3. மனரீதியான பிரச்சனைகளாலும் இருக்கலாம்.
அடிப்படைக் காரணம்:
பொதுவாகவே குழந்தையின் மூளை முதிர்ச்சியடைய சுமார் ஐந்தாண்டுகள் ஆகும். எனவே 5-6 வயது வரை படுக்கையை நனைத்தால் அது இயற்கைதான். அதற்குமேல் இருந்தால் சிறுநீர் உறுப்புகளில் கோளாறு இருந்தாலோ, நரம்புத் தளர்ச்சி இருந்தாலோ அல்லது மனரீதியாகப் பாதிப்பு இருந்தாலோ படுக்கையை நனைக்க வாய்ப்புண்டு.
தடுக்க எளிய முறைகள்:
1. பகல் நேரத்தில் சிறுநீர் கழிக்க விரும்பும்போது சிறிது நேரம் அடக்கப் பயிற்சி கொடுத்தால் சிறுநீர்ப் பையின் கொள்ளளவு பெரிதாகும்.
2. இரவு 7.30 மணிக்குள் உணவு கொடுத்து விடுங்கள்.
3. இரவு உணவு உலர்ந்த வகையாக இட்லி, புளிசாதம், தேங்காய் சாதம் போன்ற வகையாகக் கொடுங்கள். பால் கொடுத்தால் எட்டு மணிக்குள் கொடுத்து விடுங்கள்.
4. மற்றவர்கள் எதிரில் குழந்தையைத் திட்டவோ, கேலி செய்யவோ கூடாது.
5. முக்கியமாக டாக்டரிடம் காட்டி அவர் கூறும் ஆலோசனைப்படி மூக்கில் விடும் சொட்டு மருந்து கொடுக்கலாம்.
முக்கியமாக உங்களுடைய அரவணைப்பு மிக அவசியம். படுக்கையை நனைக்காத நாள் எது என்று கவனித்து வாருங்கள். ஐந்து நாள் தொடர்ந்தால் குழந்தையைப் பாராட்டி பரிசு ஒன்று கொடுங்களேன். பலன் கிடைக்கும். வெளியிடங்களில் சரியான தூக்கமில்லாமல் இருப்பதால் விழிப்பு ஏற்பட்டு டாய்லெட்டில் சிறுநீர் கழிக்க எழுந்துவிடும்.
மனோதத்துவ ரீதியான காரணங்கள்:
புதிதாகப் பள்ளி சேர்தல் அல்லது ஆசிரியை திட்டுதல் அல்லது தனக்குப் பின் புதிய வரவாக வீட்டில் மற்றொரு குழந்தை பிறந்ததால் அதற்கு முன்னுரை தந்து தன்னை நீங்கள் மறந்துவிடுதல் அல்லது தனக்குப் பிடித்த தாத்தா பாட்டி இறந்துவிடுதல் அல்லது பெற்றோர்களாகிய உங்களிடம் சண்டை சச்சரவுகள் இவை குழந்தை மனதைப் பாதித்து விடும்.
பிஞ்சுமனம் கொண்ட குழந்தை படுக்கையை நனைத்துவிட்ட அற்ப காரணத்துக்காக அவர்களை நோகடிக்காது அரவணையுங்கள். உங்கள் குழந்தைக்கு நல்ல பழக்கங்கள் பிடிபட நீங்கள் உதவ வேண்டும். தவறாது கடைப்பிடிப்பதால் பழக்கங்கள் இயல்பான தன்மைபோல என்றும் நிலைத்து விடும். ஆனால் சக்திக்கு ஏற்றவாறு பழக்கங்களைப் புகுத்துங்கள். அதுவும் அன்பாக நயமாக இரண்டும் கலந்த முறையில் நடைபெறட்டும்.
.
(குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்திலிருந்து)
நன்றி : http://chellakirukkalgal.blogspot.com/2011/09/blog-post_26.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ரொம்பவுமே பயனுள்ள பதிவு மொகைதீன்.
என் பொண்ணு சுஜிதா ஆறு வயசாகுது.அவ இப்படி தான் படுக்கைய நனைச்சுட்டே இருந்தா.அப்புறம் அவளுக்கு சாப்பாடு இரவு 8 மணிக்கெல்லாம் தந்து படுக்கும் முன் ஒருமுறை பாத்ரூம் போக சொல்லிட்டு படுக்க வைப்பேன்.அப்புறம் இடையில் 1 மணிக்கு எழுப்பி திரும்ப போக சொல்லுவேன்.நாளடைவில் அவள் படுக்கையில் பாத்ரூம் போராதை நிறுத்திட்டா.அப்படி அவ படுக்கையில பாத்ரூம் போகமா இருக்கும்போது சுஜி குட்டி பெரிய பிள்ளையா,நல்ல பிள்ளையா ஆகிட்டாலே.இன்னிக்கு படுக்கைய நனைக்கவே இல்லையே என்று சொல்லும்போது அவ முகத்துல ஒரு மகிழ்ச்சியா பார்க்கணுமே.
என் பொண்ணு சுஜிதா ஆறு வயசாகுது.அவ இப்படி தான் படுக்கைய நனைச்சுட்டே இருந்தா.அப்புறம் அவளுக்கு சாப்பாடு இரவு 8 மணிக்கெல்லாம் தந்து படுக்கும் முன் ஒருமுறை பாத்ரூம் போக சொல்லிட்டு படுக்க வைப்பேன்.அப்புறம் இடையில் 1 மணிக்கு எழுப்பி திரும்ப போக சொல்லுவேன்.நாளடைவில் அவள் படுக்கையில் பாத்ரூம் போராதை நிறுத்திட்டா.அப்படி அவ படுக்கையில பாத்ரூம் போகமா இருக்கும்போது சுஜி குட்டி பெரிய பிள்ளையா,நல்ல பிள்ளையா ஆகிட்டாலே.இன்னிக்கு படுக்கைய நனைக்கவே இல்லையே என்று சொல்லும்போது அவ முகத்துல ஒரு மகிழ்ச்சியா பார்க்கணுமே.
தகவலுக்கு நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|