புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் முதல்வரைப் பற்றி சில


   
   

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 26, 2011 5:04 pm

First topic message reminder :

செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சிறு குறிப்புகள்


கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது.ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதா’ ஆனார்.ஜெயா,ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு’. அ.தி.மு.க –வினர் அனைவருக்கும் `அம்மா’!








சர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.`எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்’ என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திரட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். ஹைதரபாத் செல்வதைச் சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர் மாதக்கணக்கில் தங்க வேண்டுமானால்..கொடநாடு!


உடம்பை ஸ்லிம்மாகவைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறும் தேனும் கலந்து குடித்தார்.இப்போது தினமும் 35 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 13 கிலோ எடை குறைத்துள்ளார்!

ஜெயலலிதா நடித்த மொத்தப்படங்கள் 115. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த் முதல் படம் `ஆயிரத்தில் ஒருவன்’.

'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற `அரசிளங்குமரி’ படப் பாடல் தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப் பாடலை எழுதிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கினார்.

`அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. `நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார்
முரசொலி மாறன்.

ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து,நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர், அவரது அம்மா சந்தியா.

``வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா,எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாது” என்று சொல்லி இருக்கிறாராம் ஜெயலலிதா.

எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பர் இறந்துபோனதால், அந்த நினைவுகள் இல்லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் சந்தியா, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற விழாவில் ஆறு அடி உயரமுள்ள வெள்ளிச் செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.





பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கராதேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.

தினமும் காலையில் நிஷாகந்தி எனப்படும் இருவாட்சி மலரைப் பறித்து பூஜைக் கூடையில் தயாராக வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள்.அதை எடுத்தபடியே பூஜை அறைக்குள் நுழைவார்.சமீபமாக பூஜையில் தவறாமல் இடம்பெறும் துளசி.

யாகம் வளர்ப்பது, ஹோமத்தில் உட்காருவதில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாகச் சொன்னாலோ, கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.

இயற்கை உணவுக்குப் பழகி வருகிறார். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி பசலை ஆகிய கீரை வகைகள் கொண்ட சூப் தினமும் இவருக்காகத் தயாராகின்றன கொடநாடு எஸ்டேட்டில் இந்த வகைக் கீரைகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் 116 ஏக்கர். அங்கு புறா,கிளி,காடை,கெளதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்திரா,சந்திரா என்ற இரண்டு ஈமுக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட... ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

`நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால், எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்று தனது கேரக்டருக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதலமைச்சராக இருந்தபோது ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதும், கடந்த ஆண்டு படுகர்களுடன் இணைந்து ஆடியதும் அடக்க முடியாத நாட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள்!.

ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று பாராட்டபட்டவர்!.

பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார். ஜெயா டிவி-யில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் அம்மாவின் விருப்பங்கள்தான்.

ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது வாக் அண்ட் டாக் பேட்டிக்கு வரவழைத்து விட்ட என்.டி.டி.வி-யால், ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்!.

ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி ரசித்து வந்தார். ஜெயலலிதா இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கியப் புத்தகங்கள் அத்தனையும் கடந்த நான் கைந்து மாதங்களாக அவர் மேஜையில் உள்ளன.

ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில் தான்.அங்கு சசிகலா மற்றும் முக்கியப் பணியாளர்கள் தவிர, யாருக்கும் அனுமதி இல்லை!.







மெயிலில் வந்தது தவறான செய்திகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 26, 2011 5:43 pm

மன்னிக்கவும் எனக்கு வந்த பழய மைல்களில் உள்ளவற்றை எடுத்து உங்களுக்கு தருகிறேன் .

அது ஒவ்வொன்றயிம் கூக்லில் செக் பண்ணமுடியுமா?

தளத்தின் பெயர் இருந்தால் கண்டிப்பாக தெரியப்படுதுகிறேன் சகோதரரே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 5:44 pm

mohaideen77 wrote:மன்னிக்கவும் எனக்கு வந்த பழய மைல்களில் உள்ளவற்றை எடுத்து உங்களுக்கு தருகிறேன் .

அது ஒவ்வொன்றயிம் கூக்லில் செக் பண்ணமுடியுமா?

தளத்தின் பெயர் இருந்தால் கண்டிப்பாக தெரியப்படுதுகிறேன் சகோதரரே!
நன்றி சகோதரா! நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 678642



நம் முதல்வரைப் பற்றி சில  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 26, 2011 7:37 pm

அவர் தனது பதினொன்றாம் வகுப்பில் (பழைய SSLC..)-யில் மாநிலத்தில்
முதலாவதாகத் தேறியவர். இராசி காரணமாக..அவரது புத்தகத்தை
வாங்கிப் படித்த திரு. Y.G.மகேந்திரன்..(நடிகர்) மாநிலத்தில் மூன்றாவதாகத்
தேறினார்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 26, 2011 9:28 pm

அனைவருக்கும் வணக்கம்
கீழ்க் கண்ட தளத்திற்குச் சென்றால் அனைத்து விடயங்களும் கிடைக்கும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/1dece48f04ee4321

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Mon Sep 26, 2011 9:56 pm

அவர் முதல்முறை முதல் மந்திரி ஆனா சமயம் என்று நினைக்கின்றேன். எம்‌சி‌சி கல்லூரி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை தமிழகம் முழுவதும் பரவி அனைத்து கல்லூரியும் போராட்டத்தில் குதித்தனர். அந்த பேச்சுவார்தைக்கு கல்லூரி ஆசிரியர்கள் சார்பில் மூட்டா, அரசு சார்பில் முதல்வர் அவர்கள், கல்லூரி சார்பில் சில நிர்வாகிகள் கலந்தகொண்டனர் . அப்பேச்சுவார்த்தையில் முதல்வர் அவர்கள் பேசியவிதம் அவ்ர்கள் முடிவெடுத்த திறமை இதனைப்பார்த்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட என் கல்லூரி பேராசிரியர், தமிழகம் ஒரு சிறந்த நிர்வாகியை முதல்வராக அடைந்துள்ளது என்று சொன்னார். வெகு நாட்கள் நடந்த அந்த போராட்டமும் முடிவுக்கு வந்தது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக