புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
48 Posts - 60%
heezulia
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
43 Posts - 60%
heezulia
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 1:33 pm

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Dd5061fc-e804-436c-bbc6-ca8a8cd097ca_S_secvpf
ஈரோட்டை சேர்ந்தவர் இளங்கோ. மஞ்சள் மண்டி அதிபரான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இணை செயலாளராகவும் உள்ளார். இவருக்கு இந்து பாலா (41), என்ற மனைவியும், ஆதவ காங்கேயன் (12), ஆருத்ர காங்கேயன் (7) என்ற 2 மகன்களும் உள்ளனர். இளங்கோவன் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார்.

இவருக்கு ஈரோட்டை அடுத்த உள்ள கிளாம்பாடி அருகே குமாரசாமி கவுண் டன்பாளையத்திலும் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு வாரத் துக்கு ஒரு முறை இளங்கோ சென்று வருவார். சம்பவத்தன்று மாலை ஒரு காரில் சிலருடன் இளங்கோ பழனிகவுண்டன் பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை வேலைக்காரப் பெண் இளங்கோ வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டினுள் ரத்தக்கறைகள் காணப்பட்டன. இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது உடனே மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் வீட்டில் இளங்கோ இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளங்கோவை தேடிவந்தனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஈரோட்டை அடுத்த மன்னாதம் பாளையத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்தது இளங்கோ என்பது தெரியவந்தது. அவரது தலையில் வெட்டுகாயம் இருந்தது. இடது கை மணிக்கட்டில் இருந்து நரம்பு வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. அதிகமாக ரத்தம் வெளியேறி துடி துடித்த அவர் பலியாகியுள்ளார்.

இளங் கோவுடன் வீட்டுக்கு காரில் சென்றவர்கள் அவரை கொலை செய்தது தெரிய வந்தது. கொலையுண்ட இளங்கோ உடல் கிடைத்த நிலையில் அவரது கார் மட்டும் சிக்காமல் இருந்தது. கார் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, அவினாசி பகுதி களிலும் தீவிர வாகன சாதனை நடத்தப்பட்டது. அவினாசியில் வைத்து வாகன சோதனையில் இளங்கோவின் கார் சிக்கியது.

காரில் இருந்த பழைய குற்றவாளி பெரியசாமி உள்பட 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். இளங்கோவுக்கு சொந்த மாக ஊட்டியில் காளான் பண்ணை உள்ளது. இங்கு அவரது சொந்த ஊரான குப்புசாமி கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பலர் வேலை செய்கிறார் கள்.

இவர்களில் சிலரை இளங்கோ தனது வீட்டில் தங்குவதற்காக வைத்திருந்துள்ளார். இவர்களுக்கும், இளங் கோவுக்கும் இடையே தகாத உறவு இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள். இளங்கோ வுடன் தங்கிய 6 பேரும் இதை வைத்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கலாம். அவர் கொடுக்க மறுத்ததால் கொலை செய்து வாய்க்கலில் உடலை வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

போலீசில் சிக்கிய 6 பேரில் பெரியசாமி திருட்டு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவன். எனவே இளங்கோவுடன் பழகிய வர்கள் வீட்டில் கொள்ளை யடிப்பதற்காக இவரை அழைத்துச் சென்று இளங் கோவை தீர்த்து கட்டியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகள் 6 பேரும் காரையாரிடமாவது விற்றுவிட்டு தப்பிச் செல்ல திட்டம் தீட்டியிருந்தனர். அதற்குள் போலீசில் சிக்கிக் கொண்டனர்.

மாலைமலர்



ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 26, 2011 2:27 pm

எந்தக் குற்றவாளியும், தன்னையறியாமல் ஒரு துப்பை விட்டு செல்வான் என்பது குற்ற அறிவியலின் அடிப்படை விதி..

இந்த துப்புக்கெட்ட பெரியசாமி, துப்பைத் தூக்கிக்கிட்டே சுத்தியிருக்கான்..




ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0018-2ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0001-3ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0010-3ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0001-3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக