புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா ...! - Page 2 Poll_c10உமா ...! - Page 2 Poll_m10உமா ...! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
உமா ...! - Page 2 Poll_c10உமா ...! - Page 2 Poll_m10உமா ...! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
உமா ...! - Page 2 Poll_c10உமா ...! - Page 2 Poll_m10உமா ...! - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உமா ...!


   
   

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 26, 2011 12:32 pm

First topic message reminder :

உமையவளின் உருமறையாய் - அவள்
உதிரத்தில் வரைந்த கோலத்தில்
வருனையின் வாயிற் மொழியாய்
வர்ஷாவை பெற்றெடுத்தவள் .....

ஈகரை இணையத்தில் பல
இதயங்களின் இலைமர காயாய்
உதயமாகி உள்ளிருந்து வாழ்த்தும்
சொல்லில் எண்ணில் அடங்கா மதிப்புகளுடன்

பட்டங்கள் பல பெற்று ஈகரை
சட்டங்களில் மின்னும் சிறப்பு
பதிவாளராய் சிறை பெயர்த்து
சிங்கார சென்னையின் செல்லச்

சீமாட்டியாய் வள்ளலாய் வாழ்த்தும்
அரட்டை இளவரசியாய் அகிலம்
இணைக்கும் இணையத் தளத்தில்
எழுத்தில் கால் பதித்து எங்கள்

ஈகரை குடும்பத்தின் நிர்வாக குழுவினராய்
நிலவொளி கூகுளில் நீந்தி வந்த
நில மங்கையே உன் பேர் போல்
உன்பிள்ளைப் பேர்பெற்று ஈகரை
தலைமுறையாய் வாழ வாழ்த்துகிறேன் .



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 26, 2011 1:01 pm

உமா wrote:என்னை பற்றிய கவிதையா....ரொம்ப சூப்பர்...எனக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஹிஷாலீ.... சூப்பருங்க சூப்பருங்க

அப்படியா? இருக்கட்டுமே! சற்று நிதானமாக யோசிங்கள் புரியும் என நினைக்கிறேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 1:02 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:என்னை பற்றிய கவிதையா....ரொம்ப சூப்பர்...எனக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஹிஷாலீ.... சூப்பருங்க சூப்பருங்க

அப்படியா? இருக்கட்டுமே! சற்று நிதானமாக யோசிங்கள் புரியும் என நினைக்கிறேன்.

அர்த்தம் புரிகிறது ....பாராட்டுக்கு நான் தகுதியானவளா.... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 26, 2011 1:06 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:என்னை பற்றிய கவிதையா....ரொம்ப சூப்பர்...எனக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஹிஷாலீ.... சூப்பருங்க சூப்பருங்க

அப்படியா? இருக்கட்டுமே! சற்று நிதானமாக யோசிங்கள் புரியும் என நினைக்கிறேன்.

அர்த்தம் புரிகிறது ....பாராட்டுக்கு நான் தகுதியானவளா.... சோகம்

நிச்சையமாக, தாங்கள் கவிதையை தவிர மற்ற எல்லா பதிவுகளிலும் கலக்கி உள்ளேர்கள், அதுவும் தங்கள் ஈகரையில் இணைத்து வந்த வீதி முறையை வைத்து எழுதினேன். மற்றபடி எதுமே அதில் பெரிதாக ஒன்றும் இல்லையே.

ஏன் இந்த ஈகரைக்கும் நமது வாரிசுகளும் வரக்கூடாத?

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 26, 2011 1:09 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:என்னை பற்றிய கவிதையா....ரொம்ப சூப்பர்...எனக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஹிஷாலீ.... சூப்பருங்க சூப்பருங்க

அப்படியா? இருக்கட்டுமே! சற்று நிதானமாக யோசிங்கள் புரியும் என நினைக்கிறேன்.





மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உமா ...! - Page 2 Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 1:10 pm

ஹிஷாலீ wrote:
நிச்சையமாக, தாங்கள் கவிதையை தவிர மற்ற எல்லா பதிவுகளிலும் கலக்கி உள்ளேர்கள், அதுவும் தங்கள் ஈகரையில் இணைத்து வந்த வீதி முறையை வைத்து எழுதினேன். மற்றபடி எதுமே அதில் பெரிதாக ஒன்றும் இல்லையே.

ஏன் இந்த ஈகரைக்கும் நமது வாரிசுகளும் வரக்கூடாத?

நன்றி ஹிஷாலீ....நான் அனைவரின் கவிதைகளையும் படிப்பேன்...ஈகரை வந்ததே கவிதைகளை தேடிய பொது தான்...
ஆனால், நிறைய கவிதைகள் இருக்கு...படிப்பேன்...ஒன்றோன்றுக்கும் மேர்க்கோலிட முடியாது அல்லவா...சில கவிதைகளுக்கு மேர்க்கோல் இடுவேன்....அவ்ளோதான்.... கொஞ்ச நாள் அரட்டை அடிக்கவே ஈகரைக்கு வந்தேன்.... அது போன வருடம்...இப்போது அக்கறையுடன் தான் வருகிறேன்.... என் வாரிசு எப்போது ஈகரைக்கு வந்து விட்டாலே....
:வணக்கம்: :வணக்கம்: ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 26, 2011 1:11 pm

ஹிஷாலீ wrote:
முகம்மது ஃபரீத் wrote:
ஹிஷாலீ wrote:
முகம்மது ஃபரீத் wrote:கண்டிப்பா காசு கிடைக்கும் .... புன்னகை

ஹேலோ காசுக்கா எழுதவில்லை, அன்று ரேவதி யை பற்றி கவிதை எழுதினேன், அதற்க்கு (ஜ) அக்கா கேட்டார்கள் உமா இருக்க, நான் இருக்கேன் எங்கள பத்தி எழுத மாட்டையானும் எப்போம் வர்ஷா படம் ஈகரைக்கு வந்ததோ அப்பவே எழுதிவிட்டேன்
வேலை நேரம் முடிந்ததால் இப்போது விளியிட்டேன்.

தவறாக புரிந்து கொண்டீர்கள்... சோகம் நன்றி

பின்ன தாங்கள் சற்று விளக்கமாக கூருங்களேன்.



இத்தலதில் கொஞ்சம் நக்கலாக கேலியாக பேசலாம்..(இதுக்கு போயி யாராவது காசு கொடுப்பாங்களா?)
ஆனால் அந்த நக்கல் கேலிலாம் நாம் சுட்டி காட்டிய மனதை புண்படுதக்கூடாது அப்படி நா சொல்லியது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...........



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உமா ...! - Page 2 Jjji
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 1:12 pm

சிங்கார சென்னையின் செல்லச் சீமாட்டி உமாவிற்கான கவிதை நன்றாக உள்ளது.



உமா ...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 26, 2011 1:17 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உமா ...! - Page 2 1357389உமா ...! - Page 2 59010615உமா ...! - Page 2 Images3ijfஉமா ...! - Page 2 Images4px
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 1:17 pm

முகம்மது ஃபரீத் wrote:
இத்தலதில் கொஞ்சம் நக்கலாக கேலியாக பேசலாம்..(இதுக்கு போயி யாராவது காசு கொடுப்பாங்களா?)
ஆனால் அந்த நக்கல் கேலிலாம் நாம் சுட்டி காட்டிய மனதை புண்படுதக்கூடாது அப்படி நா சொல்லியது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...........

சரி... சரி.... விடுங்க....
:silent:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 1:21 pm

சிவா wrote:சிங்கார சென்னையின் செல்லச் சீமாட்டி உமாவிற்கான கவிதை நன்றாக உள்ளது.

செல்வ சீமாட்டியும் கூட... வாராவாரம் தங்கம் வாங்குவாங்கோ.... நக்கல் நாயகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக