புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
75 Posts - 58%
heezulia
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
5 Posts - 4%
dhilipdsp
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
D. sivatharan
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
70 Posts - 57%
heezulia
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
36 Posts - 30%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
5 Posts - 4%
dhilipdsp
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_voting_barஎனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 1:35 pm

First topic message reminder :

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)

கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் (என்னவளே)


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Sep 24, 2009 12:42 pm

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

( மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்??? )

நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி



எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Skirupairajahblackjh18
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Sep 24, 2009 12:44 pm

நாள் நாளா ஆளைகானம் இந்த பாடல் ஏன் என்ன ஆச்சு..? எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 838572



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 24, 2009 12:48 pm

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 677196



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 12:51 pm

Tamilzhan wrote:நாள் நாளா ஆளைகானம் இந்த பாடல் ஏன் என்ன ஆச்சு..?

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 838572

கிருபைக்கு மீனுதான் சோதனை ..பேசுங்க கிருபை நம்ம கூட என்று கேட்டதால் காணாம போயிட்டாரு ..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 24, 2009 12:52 pm

kirupairajah wrote:

( மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்??? )


எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 67637

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 15, 2009 10:27 am

எனதுயிரே... பாடல்.

படம்: பீமா


பெண்: எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளும் காதல் காதல் வாசமே

எனதுயிரே...

ஆண்: இனி இரவே இல்லை
கண்டேன் உன் விழிகளில்
கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளரலும்
எனக்கு இசை

பெண்: உன்னை காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளைக் காகிதம்
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப் போனாய் நல்ல ஓவியம்

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்

ஆண்: எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

பெண்: மரமிருந்தால் அங்கே என்னை
நான் நிழலென விரித்திடுவேன்

இலை விழுந்தால் ஐயோ என்றே
நான் இருதயம் துடித்திடுவேன்


ஆண்: இனிமேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே

நெடுநாள் நிலவும் நிலவின்
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே

பெண்: எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

ஆண்: நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளும் காதல் காதல் வாசமே




Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Oct 15, 2009 12:30 pm

Re: எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்

Post by கோவைசிவா on Tue Sep 22, 2009 10:48 pm

meenuga wrote:கவிதை சுட்டு முடிந்து இப்போ பாடல் வரிகளா...ஓகே ஓகே என்ன பண்றது அசத்துங்க ..




யார யார யார சொல்றிங்க

உங்களை தான் சொல்றாங்க

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 15, 2009 12:56 pm

appadiya? ennaya solraanga namba mudiya villai

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Oct 15, 2009 12:59 pm

itha naan nambanumaa?

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 15, 2009 1:00 pm

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Icon_eek எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Icon_eek எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Icon_eek

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக