புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
First topic message reminder :
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)
கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் (என்னவளே)
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)
கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் (என்னவளே)
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
அழகே அழகே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வர வேண்டும் வேண்டும்
நான் வாழ்ந்த பூமியில்
எல்லாமே வாணிகம்
ஆன் பெண்கள் பந்தமே
அன்றாட நாடகம் அன்பே
அழகே அழகே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வரவேண்டும் வேண்டும்
ஒப்பந்தம் போட்டது
தப்பாகி போனதே
இப்போது சக்கரை
உப்பாகி போனதே அன்பே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வர வேண்டும் வேண்டும்
நான் வாழ்ந்த பூமியில்
எல்லாமே வாணிகம்
ஆன் பெண்கள் பந்தமே
அன்றாட நாடகம் அன்பே
அழகே அழகே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வரவேண்டும் வேண்டும்
ஒப்பந்தம் போட்டது
தப்பாகி போனதே
இப்போது சக்கரை
உப்பாகி போனதே அன்பே
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நான்தாண்டி உன்புருசன் கண்ணம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
மாடு ரெண்டும் மதுர வெள்ள
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
மாடு ரெண்டும் மதுர வெள்ள
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா
அது கூடுதடி சாலை பாதை பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
குத்தால அருவியில
குளிச்சாலும் அடங்காது
குத்தால அருவியில
குளிச்சாலும் அடங்காது
அத்தானின் ஒடம்பு சூடு கண்ணம்மா
நீ அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
பச்சரிசி பல்லழகி
பால் போல சொல்லழகி
பச்சரிசி பல்லழகி
பசும் பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா
நீ சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
கண்டாங்கி புடவை கட்டி
கைநெறைய கொசுவம் வெச்சு
கண்டாங்கி புடவை கட்டி
கைநெறைய கொசுவம் வெச்சு
இடுப்புல சொருகிரையே கண்ணம்மா
அது கொசுவமல்ல என்மனசு பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கயிலே
ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கயிலே
இங்கிருந்து பாக்கயிலே கண்ணம்மா
நான் எங்கேயோ போறேனடி பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
மழையில நனையும்போது
மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மழையில நனையும்போது
மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா
உன்மேனி நடுங்கலாமோ பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
முன் அழக மறச்சிருக்கும்
ஒஸந்தவெலை இறவிக்கதுணி
முன் அழக மறச்சிருக்கும்
ஒஸந்தவெலை இறவிக்கதுணி
ஓரம் கிளிஞ்சதென்ன கண்ணம்மா
அதி ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா
கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நான்தாண்டி உன்புருசன் கண்ணம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
நா பின்னாலே வாரேன்
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நான்தாண்டி உன்புருசன் கண்ணம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
மாடு ரெண்டும் மதுர வெள்ள
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
மாடு ரெண்டும் மதுர வெள்ள
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா
அது கூடுதடி சாலை பாதை பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
குத்தால அருவியில
குளிச்சாலும் அடங்காது
குத்தால அருவியில
குளிச்சாலும் அடங்காது
அத்தானின் ஒடம்பு சூடு கண்ணம்மா
நீ அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
பச்சரிசி பல்லழகி
பால் போல சொல்லழகி
பச்சரிசி பல்லழகி
பசும் பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா
நீ சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
கண்டாங்கி புடவை கட்டி
கைநெறைய கொசுவம் வெச்சு
கண்டாங்கி புடவை கட்டி
கைநெறைய கொசுவம் வெச்சு
இடுப்புல சொருகிரையே கண்ணம்மா
அது கொசுவமல்ல என்மனசு பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கயிலே
ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கயிலே
இங்கிருந்து பாக்கயிலே கண்ணம்மா
நான் எங்கேயோ போறேனடி பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
மழையில நனையும்போது
மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மழையில நனையும்போது
மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா
உன்மேனி நடுங்கலாமோ பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
முன் அழக மறச்சிருக்கும்
ஒஸந்தவெலை இறவிக்கதுணி
முன் அழக மறச்சிருக்கும்
ஒஸந்தவெலை இறவிக்கதுணி
ஓரம் கிளிஞ்சதென்ன கண்ணம்மா
அதி ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா
கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நான்தாண்டி உன்புருசன் கண்ணம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
நாளைய நாட்டின் தலைவனும் நீயே
நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கெனவோர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆ ஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - அஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
கல்லூரி, பள்ளி இல்லாத ஊரைக்
கையோடு இன்றே தீமூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு
நம்நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவில்களெல்லாம்
படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரமங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்
ஸா கஸமா தமதா நிதநீ மமமம கஸ மமமம தம தததத நித நிநிநிநி
ஸ க ஸ நி ஸ நி த நி த மதம நி ஸ நி தஸநி தநித மஸக
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
நாளைய நாட்டின் தலைவனும் நீயே
நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கெனவோர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆ ஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - அஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
கல்லூரி, பள்ளி இல்லாத ஊரைக்
கையோடு இன்றே தீமூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு
நம்நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவில்களெல்லாம்
படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரமங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்
ஸா கஸமா தமதா நிதநீ மமமம கஸ மமமம தம தததத நித நிநிநிநி
ஸ க ஸ நி ஸ நி த நி த மதம நி ஸ நி தஸநி தநித மஸக
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- selvakபண்பாளர்
- பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009
''தாய் மூகாம்பிகை' படத்திலிருந்து
கல்யாணி ராகத்தில் இளைய ராஜா மனம் உருகி பாடிய பாடல் இது ..
அம்பிகையை இசையால் வசப்படுத்தி இருப்பார் ,நம்மையும் தான் ...
சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தப் ப்ரப்ஹவிதும்...
நசே தேவம் தேவோ நகலு குசல ஷ்பந்திதுமபி...
அதச்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரமபி ...
ப்ரனம்தும் கோதும்பா கத மகுர்த புண்யக பிரப்பவதி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்
சடை வார் குழலும் இடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட வாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2)
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கடலே மலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே (2)
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே(2)
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் ந
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
மேற்கண்ட பாடல் இங்கு தரவிறக்கம் செய்யலாம்.
http://www.megaupload.com/?d=5QM1MYA9
அருமையாக உள்ளது செல்வா! இன்றுதான் கேட்டேன். நன்றி
http://www.megaupload.com/?d=5QM1MYA9
அருமையாக உள்ளது செல்வா! இன்றுதான் கேட்டேன். நன்றி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|