புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
254 Posts - 44%
heezulia
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 1:35 pm

First topic message reminder :

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)

கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் (என்னவளே)


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 2:08 pm

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 678642

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 2:47 pm

அழகே அழகே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வர வேண்டும் வேண்டும்
நான் வாழ்ந்த பூமியில்
எல்லாமே வாணிகம்
ஆன் பெண்கள் பந்தமே
அன்றாட நாடகம் அன்பே

அழகே அழகே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வரவேண்டும் வேண்டும்
ஒப்பந்தம் போட்டது
தப்பாகி போனதே
இப்போது சக்கரை
உப்பாகி போனதே அன்பே

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 22, 2009 3:12 pm

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 677196



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 22, 2009 3:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 22, 2009 6:10 pm

நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நான்தாண்டி உன்புருசன் கண்ணம்மா

என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்

மாடு ரெண்டும் மதுர வெள்ள
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
மாடு ரெண்டும் மதுர வெள்ள
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா
அது கூடுதடி சாலை பாதை பொன்னம்மா

என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்

குத்தால அருவியில
குளிச்சாலும் அடங்காது
குத்தால அருவியில
குளிச்சாலும் அடங்காது
அத்தானின் ஒடம்பு சூடு கண்ணம்மா
நீ அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா

என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்

பச்சரிசி பல்லழகி
பால் போல சொல்லழகி
பச்சரிசி பல்லழகி
பசும் பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா
நீ சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா

என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்

கண்டாங்கி புடவை கட்டி
கைநெறைய கொசுவம் வெச்சு
கண்டாங்கி புடவை கட்டி
கைநெறைய கொசுவம் வெச்சு
இடுப்புல சொருகிரையே கண்ணம்மா
அது கொசுவமல்ல என்மனசு பொன்னம்மா

என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்

ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கயிலே
ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கயிலே
இங்கிருந்து பாக்கயிலே கண்ணம்மா
நான் எங்கேயோ போறேனடி பொன்னம்மா

என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்

மழையில நனையும்போது
மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மழையில நனையும்போது
மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா
உன்மேனி நடுங்கலாமோ பொன்னம்மா

என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்

முன் அழக மறச்சிருக்கும்
ஒஸந்தவெலை இறவிக்கதுணி
முன் அழக மறச்சிருக்கும்
ஒஸந்தவெலை இறவிக்கதுணி
ஓரம் கிளிஞ்சதென்ன கண்ணம்மா
அதி ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா

கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நான்தாண்டி உன்புருசன் கண்ணம்மா

என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 6:14 pm

உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி

தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு

எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

நாளைய நாட்டின் தலைவனும் நீயே
நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கெனவோர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு

உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆ ஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா

குடிச்சவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா

மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்

உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - அஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி


கல்லூரி, பள்ளி இல்லாத ஊரைக்
கையோடு இன்றே தீமூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு
நம்நாடு என்றே நாம் மாற்றுவோம்

இருக்கிற கோவில்களெல்லாம்
படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரமங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்

ஸா கஸமா தமதா நிதநீ மமமம கஸ மமமம தம தததத நித நிநிநிநி
ஸ க ஸ நி ஸ நி த நி த மதம நி ஸ நி தஸநி தநித மஸக
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு

எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி



எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 22, 2009 6:15 pm

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 677196 எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 6:16 pm

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...



எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Tue Sep 22, 2009 6:42 pm






''தாய் மூகாம்பிகை' படத்திலிருந்து
கல்யாணி ராகத்தில் இளைய ராஜா மனம் உருகி பாடிய பாடல் இது ..
அம்பிகையை இசையால் வசப்படுத்தி இருப்பார் ,நம்மையும் தான் ...

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தப் ப்ரப்ஹவிதும்...
நசே தேவம் தேவோ நகலு குசல ஷ்பந்திதுமபி...
அதச்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரமபி ...
ப்ரனம்தும் கோதும்பா கத மகுர்த புண்யக பிரப்பவதி


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்
சடை வார் குழலும் இடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட வாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2)

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கடலே மலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே (2)

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே(2)
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் ந

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ








சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 6:52 pm

மேற்கண்ட பாடல் இங்கு தரவிறக்கம் செய்யலாம்.

http://www.megaupload.com/?d=5QM1MYA9

அருமையாக உள்ளது செல்வா! இன்றுதான் கேட்டேன். நன்றி



எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக