புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
59 Posts - 55%
heezulia
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
54 Posts - 55%
heezulia
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_m10சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Sep 25, 2011 3:46 pm




சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்: சோமாலிய மக்களுக்கு நாம் ஏன் உதவக்கூடாது?‏


ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 640.000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவப்பு விடுத்துள்ளது.

சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போல பரவிக்கொண்டிருக்கிறது.


சோமாலியாவில் மட்டும் அடுத்த சில மாதங்களில் 640.000 பிள்ளைகள் பட்டினி மரணத்தை நெருங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏழுமாதமுள்ள சிறுமி ஒருத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருடைய நிறை வெறும் 3.4 கிலோ மட்டுமே. ஐ.நாவின் வேண்டுகோள் பலமாக இருந்தாலும் அதற்கு உலகின் வளமுள்ள நாடுகள் பெரிதாக அக்கறை காட்டவில்லை.


ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு அவந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஆரம்பமாகியது.


பின்னர் அவ்வியக்கங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகளாக மாறி இன ரீதியான அல்லது மதப் பிரிவின் ஆயுதக்குழுக்களாக மாறியது. இதனால் கொலைக்களமாக மாறியது சோமாலியா. அந் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் சென்று சரண்டைந்தனர். தமிழர்களைப் போல சோமாலியர்களும் தமது சொந்த நாட்டில் இருக்க முடியாது பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.


தற்போது சோமாலியாவில் இருக்கும் அரசானது மூன்றில் 1 பங்கு நிலத்தைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். உலக நாடுகள் அனைத்தும் சோமாலியாவை (FTT) அதாவது தோல்வியடைந்த நாடு என்று பொருட்பட அழைப்பார்கள். போராளிகள் ஒருபக்கம், தீவிரவாதிகள் ஒருபக்கம் மற்றும் அரசாங்கம் ஒருபக்கம் என இருக்கும் நிலையில் அங்கே உள்ள மனிதர்கள் நிலை படுமோசமாக இருக்கிறது. சத்தான உணவுகள் இன்றி மக்கள் இறப்பது என்றால் அது சோமாலியாவாகத் தான் இருக்கமுடியும்.


அளவுக்கு அதிகமான வெப்பம், மழை வீழ்ச்சி குறைவு எந்தப் பயிரையும் பயிரிட முடியாத நிலை என்பன போக 100 அடிக்கு வெட்டினால் கூட தண்ணீர் கிடைப்பது இல்லையாம். இப்படியும் ஒரு பூமியா ? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இங்கே இருக்கும் ஆடு மாடுகள் தொடக்கம் மனித இனம் வரை சொல்முடியாத துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு பிஸ்கட் துண்டைக் கூடக் கடித்துப்பார்க்காமல் இறந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள். சாக்கிளேட் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளும் இங்கே தான் இருக்கிறார்கள்.


சமீபத்தில் ரூய்டர்ஸ் செய்திச் சேவையானது வெளியிட்ட படங்கள் உலகை அதிரவைத்துள்ளது. பட்டினியால் செத்த குழந்தை இன்னும் சாகக்கிடக்கும் குழந்தை மற்றும் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். ஈழத் நடந்த போரில் பல ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தார்கள் நாம் மறுக்கவில்லை. ஈழத்து நிலங்கள் பொன் விளையும் பூமி அங்கே நீர் இருந்தது விவசாயம் இருந்தது. கடற்கரைகள் இருந்தன. ஆனால் சோமாலியாவில் ஒன்றுமே இல்லை. இதுதான் வித்தியாசம்.


உணவு இல்லை என்றால் கடிப்பதற்கு ஒரு கொய்யாக் காய் இல்லை மாம்பழம் அதுவும் இல்லாவிட்டால் ஒரு பப்பாப்பழமாவது எமது ஊரில் கிடைக்கும். ஆனால் சோமாலியாவில் பஞ்சு மட்டும் தான் மரமாக இருக்கிறது. சிலவேளைகளில் தினை கிடைக்கும். அதிலும் கஞ்சிவைத்தே உண்ண முடியும். இப்படியான நிலையில் வாழும் அம்மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் குழந்தைகளுக்காவது புலம் பெயர் வாழ் தமிழர்கள் உதவவேண்டும்.


தம்மாலான உலர் உணவுகளை வழங்கி பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு 1 நேரச் சாப்பாடாவது கிடைக்கச் செய்யவேண்டும். சர்வதேச சூழலில் பணம் படைத்த மேற்குலக நாடுகள் சோமாலியாவை கண்டும் காணாததுபோல உள்ளனர். அங்கே எண்ணை வளம் இருந்திருந்தால் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு போய் நின்றிருக்கும் மேற்குலகம். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லையே..


உலகில் பரந்துவாழும் தமிழர்கள் கஷ்டம் என்றால், பட்டினி என்றால் இல்லை மரணபயம் என்றால் என்ன என நன்கு உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் மனம் வைத்தால் இதனை ஒரு சிறிய உதவியாகச் செய்யலாம். தமது பிள்ளைகளுக்கு உணவுகளை வாங்கும்போது சோமாலிய பிள்ளைகளுக்கு ஒரு உலர் உணவை வாங்கி அதனை அங்கே அனுப்பிவைக்கலாம்.


இதனை தாய் தந்தையர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து செய்யவேண்டும். தமிழீழ பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து சோமாலியப் பிள்ளைகளுக்கு உணவுகளை அனுப்பிவைத்தால் சர்வதேச அளவில் தமிழ் சிறுவர்களின் நடவடிக்கை பாராட்டப்படும். தமிழர்களின் இரக்க குணத்தை உலகறியச் செய்ய , நாமும் ஒரு சோமாலியக் குழந்தைக்கு உணவு கொடுப்போம். தர்மம் தலைகாக்கும்.



-Abu Mymoona





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக