புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
77 Posts - 36%
i6appar
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ் நாகா !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 24, 2011 5:35 pm

First topic message reminder :

எழுத்து தூரிகையில்
எண்ணங்களின் வண்ணத்தை
இதயத்தில் எழுதும் கவி!

இவரின்
சிந்தனை சிதறல்கள்
விரியும் வித்தியாசமாய் !
சொற்களை கடந்த சுகம்
பற்றும் படிப்பவர்களை!

உருவத்தில் உத்தியில்
நம்மை சோதிக்காத சோதனைகள் !
இவர் கவிதை சாதிக்கும்
பல சாதனைகள் !

எறும்புக்கும் மெத்தை போட்ட
வித்தைகாரா-புது
கவிதை மொழி
கைவரப் பெற்றவனே !

உன்னை பெற்றதால் பெருமை ஈகரைக்கு!
புவி போற்றும் கவி தருக !

வாழ்த்துக்கள் கவியே !






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 24, 2011 6:31 pm

நான் ரசிக்கும் ஈகரை சிறப்பு கவி ரமேஷ் நாகா பற்றி கவிதை வடித்த என் இனிய நண்பர் திரு.கே .பாலா அவர்களுக்கு நன்றி ...

கவி ரமேஷ் நாகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Sep 24, 2011 7:23 pm

எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 24, 2011 8:35 pm

கே. பாலா wrote:எழுத்து தூரிகையில்
எண்ணங்களின் வண்ணத்தை
இதயத்தில் எழுதும் கவி!
இவரின்
சிந்தனை சிதறல்கள்
விரியும் வித்தியாசமாய் !
சொற்களை கடந்த சுகம்
பற்றும் படிப்பவர்களை!
உருவத்தில் உத்தியில்
நம்மை சோதிக்காத சோதனைகள் !
கவிதை மொழி
கைவரப் பெற்றவனே !

நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை பாலா சார் ! இந்த முறை மிகவும் அழகு. ரமேஷ் நாகா வின் கவிதைகளை தொடர்ந்து படித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.
மேல் உள்ள எல்லா வரிகளும் அவருக்கு பொருந்தும். எனக்கு மிகவும் வியப்பாய் இருக்கிறது. நான் அவருடைய கவிதைகள் சிலவற்றை பல முறை படித்து படித்து பார்க்கிறேன். பிரதி எடுத்த தாள் பழையதாகி விட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய பொருள் கிடைக்கிறது.
நன்றி ! உங்களின் இந்த தொடக்கம் மிக அருமை. தொடர்க.



ரமேஷ் நாகா ! - Page 3 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 24, 2011 8:56 pm

rameshnaga wrote:எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் கவிதைகளுக்கு மகிழ்ச்சி கைதட்டியே பழக்கப்பட்டவன் ! இன்று வித்தியாசமாக "விசில்"அடித்திருக்கிறேன் . அவ்வளவுதான் . நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Sep 24, 2011 9:03 pm

கே. பாலா wrote:
rameshnaga wrote:எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் கவிதைகளுக்கு மகிழ்ச்சி கைதட்டியே பழக்கப்பட்டவன் ! இன்று வித்தியாசமாக "விசில்"அடித்திருக்கிறேன் . அவ்வளவுதான் . நன்றி

உண்மையில்...பட்டத்து யானை (கே.பாலா)..ஒரு வழிப்போக்கனுக்கு மாலை அணிவித்து
மன்னன் ஆக்கியிருக்கிறது...இனிமேல்தான் ...அந்த வழிப்போக்கன் (ரமேஷ்நாகா) மன்னனுக்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றி! கே.பாலா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 25, 2011 7:57 am

ரமேஷ் நாகாவின் கவித் திறமைக்குக் கவி வடித்த எங்கள் கவி பாலாவுக்குப் பாராட்டுக்கள்.



ரமேஷ் நாகா ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 25, 2011 10:39 am

சிவா wrote:ரமேஷ் நாகாவின் கவித் திறமைக்குக் கவி வடித்த எங்கள் கவி பாலாவுக்குப் பாராட்டுக்கள்.
நன்றி சிவா ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 25, 2011 11:03 am

வாழ்த்துக்கவி அழகும் கருத்தாழமும் நிறைந்து மிளிர்கிறது. இக்கவி நாகாவின் கவித்திறன் மேலும் வளர ஊக்கமாக அமையும். ஊக்கம் தரும் கவிக்கு நன்றி பாலா. நன்றி



ரமேஷ் நாகா ! - Page 3 Aரமேஷ் நாகா ! - Page 3 Aரமேஷ் நாகா ! - Page 3 Tரமேஷ் நாகா ! - Page 3 Hரமேஷ் நாகா ! - Page 3 Iரமேஷ் நாகா ! - Page 3 Rரமேஷ் நாகா ! - Page 3 Aரமேஷ் நாகா ! - Page 3 Empty
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 25, 2011 11:25 am

Aathira wrote:வாழ்த்துக்கவி அழகும் கருத்தாழமும் நிறைந்து மிளிர்கிறது. இக்கவி நாகாவின் கவித்திறன் மேலும் வளர ஊக்கமாக அமையும். ஊக்கம் தரும் கவிக்கு நன்றி பாலா. நன்றி
நன்றி ஆதிரா நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 25, 2011 11:58 am

rameshnaga wrote:
கே. பாலா wrote:
rameshnaga wrote:எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் கவிதைகளுக்கு மகிழ்ச்சி கைதட்டியே பழக்கப்பட்டவன் ! இன்று வித்தியாசமாக "விசில்"அடித்திருக்கிறேன் . அவ்வளவுதான் . நன்றி

உண்மையில்...பட்டத்து யானை (கே.பாலா)..ஒரு வழிப்போக்கனுக்கு மாலை அணிவித்து
மன்னன் ஆக்கியிருக்கிறது...இனிமேல்தான் ...அந்த வழிப்போக்கன் (ரமேஷ்நாகா) மன்னனுக்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நன்றி! கே.பாலா.

திறமை சாலிகள் எல்லாம் இபாப்டித்தான் பேசுவார்கள் !!!





ரமேஷ் நாகா ! - Page 3 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக