புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
32 Posts - 42%
heezulia
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
prajai
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
1 Post - 1%
jothi64
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
398 Posts - 49%
heezulia
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
26 Posts - 3%
prajai
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 24, 2011 5:52 pm

(ஒரு நண்பருடன் தகராறு முடிந்து நட்பானபோது)

இந்தமனம் செந்தணலில் வெந்ததுமில்லை துயர்
தந்தஎதைக் கண்டுவிழி சிந்தவுமில்லை
வந்தஒரு துன்பம்பெரி தென்பதுமில்லை -அதைத்
தந்தவிதி வந்துநிலை கொண்டதுமில்லை
சிந்தையிலே அன்புஒளி தந்ததினாலே உடன்
விந்தைமனம் முந்திமகிழ் வெய்திடவாழ்வே
சந்தணமும் வாசமதைத் கொண்டதுபோலே ஒரு
நந்தவன மாய்மலர்ந்தேன் சிந்தையினாலே

மந்தமென வந்துமுகில் நின்றதனாலே இருள்
தந்தநிலை வந்திடுமோ என்பதனாலே
பொந்தில்எரி பந்தமதை வைத்ததினாலே தீ
வெந்ததென காடெரிந்து கொண்டதுமாமோ
கந்தகமும் செந்தணலைக் கண்டதுபோலே மனம்
முந்திஎழ வண்ணவெடி சிந்தியவாறே
சுந்தரமாய் சந்திரவான் கண்டதினாலே அது
தந்ததென்ன சந்தமிடும் செந்தமிழ் பாவே

எந்தநிலை வந்துந்துயர் எந்தனின்மேலே ஒரு
குந்தகமும்செய்வதில்லை இந்தொருநாளே
மந்திரமோ தந்திரமோ சென்றது தானே இனித்
தந்தனனே பாடிடுவோம் மங்கலந்தானே
கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் துன்பதை, வென்றிடும்தானே ஒரு
மந்திரமும் தந்தைசெவி சொன்னவனாமே அச்
செந்தமிழின் காவலனை வந்தனம்செய்வேன்

எந்தநினை வின்றிஇனி சொந்தமென்றாகி- சுக
பந்தமெனப் பாசமுடன் அன்புகொண்டாலே
உந்தி மனம் முந்திநிலை ஒன்றுபட்டாலே - துயர்
வந்தவழி சென்றுவிடும் நன்றதுதானே
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு
பந்து சுவர் பட்டதென சென்றிடுமாமே
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 24, 2011 6:07 pm

கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் துன்பதை, வென்றிடும்தானே ஒரு
மந்திரமும் தந்தைசெவி சொன்னவனாமே அச்
செந்தமிழின் காவலனை வந்தனம்செய்வேன்

முருகப் பெருமானைப் பற்றி உங்கள் கவி வரி அருமை



எந்தநினை வின்றிஇனி சொந்தமென்றாகி- சுக
பந்தமெனப் பாசமுடன் அன்புகொண்டாலே
உந்தி மனம் முந்திநிலை ஒன்றுபட்டாலே - துயர்
வந்தவழி சென்றறுவிடும் நன்றதுதானே
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு
பந்து சுவர் பட்டதென சென்றிடுமாமே
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே




அருமையான கவிதை,தெய்வீகமான வரிகள் தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 224747944 தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 2825183110 தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Image010ycm
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 24, 2011 6:09 pm

நன்றிகள் kitcha ! அளப்பரிய பெரும் நன்றிகள்!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 24, 2011 6:10 pm

அருமையான கவி கொடுத்த கவிஞருக்கு என் நன்றிகள்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 24, 2011 6:12 pm

சந்தங்கள் சதிராடும் கவிதை..

சிந்தையை அள்ளும் சிறப்பான வரிகள்..

பாராட்டுகள் கிரி..!




தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0018-2தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0001-3தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0010-3தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0001-3
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 24, 2011 6:22 pm

சுந்தரவேலு எனும் உங்கள் நண்பருக்கு படைத்த கவிதை எங்கள் மனதிலும் தந்தனதோம் ஆட்டம் போட வைத்தது ஐயா... பதிவுக்கு நன்றி





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Sat Sep 24, 2011 6:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இந்த நிலையும் மாறும்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 24, 2011 7:33 pm

dsudhanandan wrote:சுந்தரவேலு எனும் உங்கள் நண்பருக்கு படைத்த கவிதை எங்கள் மனதிலும் தந்தனதோம் ஆட்டம் போட வைத்தது ஐயா... பதிவுக்கு நன்றி


நன்றிகள் பிஜிராமன், ARR, dsudhanandan அனைவருக்கும்,

சுந்தரவேலு அல்ல பெயர் கொஞ்சம் மாற்றம் ”சுப்பிரமணியன்”
அவர் சொல் வேல்போல் குத்தியது என்பதாக எழுதினேன்
ஒரிஜினலை மாற்றிபோட்டேன். இதுதான் ஒரிஜினல்

கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் சொல்லிலென்ன, தந்தையின்காதே ஒரு
மந்திரமும் சொன்னவனை நிந்தைசெய்யேனே என்றும்
செந்தமிழின் காவலனாய் கண்டிடுவேனே


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 24, 2011 7:36 pm

kirikasan wrote:
dsudhanandan wrote:சுந்தரவேலு எனும் உங்கள் நண்பருக்கு படைத்த கவிதை எங்கள் மனதிலும் தந்தனதோம் ஆட்டம் போட வைத்தது ஐயா... பதிவுக்கு நன்றி


நன்றிகள் பிஜிராமன், ARR, dsudhanandan அனைவருக்கும்,

சுந்தரவேலு அல்ல பெயர் கொஞ்சம் மாற்றம் ”சுப்பிரமணியன்”
அவர் சொல் வேல்போல் குத்தியது என்பதாக எழுதினேன்
ஒரிஜினலை மாற்றிபோட்டேன். இதுதான் ஒரிஜினல்

கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் சொல்லிலென்ன, தந்தையின்காதே ஒரு
மந்திரமும் சொன்னவனை நிந்தைசெய்யேனே என்றும்
செந்தமிழின் காவலனாய் கண்டிடுவேனே
விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக