புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 7:10 am
» கருத்துப்படம் 04/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:54 pm
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:20 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Sep 03, 2024 9:23 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:21 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:47 am
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm
» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm
» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm
» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm
» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm
» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm
» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm
» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm
» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm
» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm
» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm
» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm
» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm
» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm
» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm
by Abiraj_26 Today at 7:10 am
» கருத்துப்படம் 04/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:54 pm
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:20 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Sep 03, 2024 9:23 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:21 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:47 am
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm
» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm
» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm
» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm
» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm
» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm
» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm
» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm
» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm
» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm
» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm
» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm
» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm
» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm
» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
Srinivasan23 | ||||
Renukakumar | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
Renukakumar | ||||
Abiraj_26 | ||||
Srinivasan23 | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலைக் களத்தில் கோல மயில்.....
Page 1 of 1 •
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
மாஞ்சோலை ஒன்றிலே
மாமர நிழலின் கீழ்
மன்னவனின் மடியிலே
மயிலொன்று படுத்திருக்கு.....
மாங்கனிகள் பாரத்தில்
கிளைகள் எல்லாம் நிலம் தடவ....
மயக்கும் விரல் கணையால்
மடி கிடந்த பொன்மயிலின்
மென் ஸ்பரிசம் அவன் தடவ...
ச்சீ.. வேணான்டா....
கையை எடு....
நான் வீட்டை போப்போறன்....
இல்லை..இல்லை
நாளைக்கு வயல் வேலை
நான் வர மாட்டேன்டி..
அதனாலே இன்று
உன்னை தொட்டுவிடப் போறேன்டி.....
இல்லையடா... செல்லம்
இது வேண்டான்டா... இப்போ
நீ வேளைக்கு வயலுக்கு பொகவென்றால்
நாம் வீட்டைபோவோம் இப்போ...
சரியடி போவோம்....
காலையிலே எனக்கு
என்ன சாப்பாடு கொண்டருவாய்
நான் மண்வெட்டி பிடிக்கமுதல்
என்னை மகிழ்விக்க என்னதருவாய்....
அடி....வாங்குவாய்...! ஆசையைப் பாரு....
அம்மா அப்பத்துக்கு போட்டிருக்கா
காலை அப்பம் கொண்டு வாறேன்டா
அதைச் சாப்பிட்டுவிட்டு
ஒழுங்காய் வயலுக்குப் போடா...!
இது நடந்த இடம் கிளிநொச்சியில்
அழகான ஓர் மாலை.....
செஞ்சோலை அருகிருந்த
செழிப்பான மாஞ்சோலை....
இது கிளிநொச்சிக்கு
செல்லடிக்கத் தொடங்க முதல்
தித்தித்த ஓர் காதல்....
மழைபோல் செல்கள் விழத்தொடங்க
சிதறிவிட்ட ஓர் காதல்.....
இந்த ஜோடிப் புறாக்களும்
குடும்பத்துடன் விடாமல் தாம் பறந்து
விஸ்வமடு... உடையார்கட்டு
சுதந்திரபுரம்.... தேவிபுரம்...
புதுக்குடியிருப்பு.... முள்ளிவாய்க்கால் வரை....
வீழ்ந்திருந்த எம் பிணங்கலெள்ளாம்
விடாமல் பார்த்ததினால்
அவர் காதல் கோட்டைகளில்
கருகிய பிணக்குவியல்....
இறுதியில்...
சுதந்திரச் சுவாசம் போய்
மரணத்தின் வாசம்....
துப்பாக்கி முனைகளின் முன்
முட்கம்பி வன வாசம்......
கூட்டத்தில்
அந்தக் கொலைக் களத்தில்.....
பிரித்தெடுத்த வலையத்தில்
அந்தப் புறாக்கள் சந்தித்தும்....
பேச்சு அனுமதியும்
பெற்றிராத அடிமைகளாய்.....
அவளுக்கு துப்பாக்கி முனையில்
தனியறையில் விசாரனை.....
அறையில் கதறல் சத்தம்
அவனுக்குச் சொல்லியது
அந்தச் சோகக்கதை.....
அரை மணி நேரத்தின் பின்
அவழ்ந்த கூந்தல்....
அழமுடியாக் கண்கள்...
வெளிறிய உதடுகள்....
வேகமிழந்த அந்த மானின் நடை....
வெறும் நிலத்தில் வந்து அமர்ந்தாள்
அழாத முகத்துடன்.......
அவள் அங்கே அமர்ந்திருக்க
அடுத்த விசாரணைக்கு.
அழைப்பு அவனுக்கு.....
அங்கே அலறல் சத்தமில்லை
ஆனாலும் அவதிப்படும் சத்தம்......
பின் சிறிது அமைதி....
அதன் பின் துப்பாக்கி சத்தம்....
போனவன் வரவில்லை
பிணம் ஒன்றை
இழுத்துச் செல்லும் காட்சியங்கே...
அதைப் புரிந்துகொண்ட அவளுக்கு
அவன் விரல் பட்ட கன்னத்தில்
நனைக்கிறது கண்ணீர்த் துளிகள்......
மாமர நிழலின் கீழ்
மன்னவனின் மடியிலே
மயிலொன்று படுத்திருக்கு.....
மாங்கனிகள் பாரத்தில்
கிளைகள் எல்லாம் நிலம் தடவ....
மயக்கும் விரல் கணையால்
மடி கிடந்த பொன்மயிலின்
மென் ஸ்பரிசம் அவன் தடவ...
ச்சீ.. வேணான்டா....
கையை எடு....
நான் வீட்டை போப்போறன்....
இல்லை..இல்லை
நாளைக்கு வயல் வேலை
நான் வர மாட்டேன்டி..
அதனாலே இன்று
உன்னை தொட்டுவிடப் போறேன்டி.....
இல்லையடா... செல்லம்
இது வேண்டான்டா... இப்போ
நீ வேளைக்கு வயலுக்கு பொகவென்றால்
நாம் வீட்டைபோவோம் இப்போ...
சரியடி போவோம்....
காலையிலே எனக்கு
என்ன சாப்பாடு கொண்டருவாய்
நான் மண்வெட்டி பிடிக்கமுதல்
என்னை மகிழ்விக்க என்னதருவாய்....
அடி....வாங்குவாய்...! ஆசையைப் பாரு....
அம்மா அப்பத்துக்கு போட்டிருக்கா
காலை அப்பம் கொண்டு வாறேன்டா
அதைச் சாப்பிட்டுவிட்டு
ஒழுங்காய் வயலுக்குப் போடா...!
இது நடந்த இடம் கிளிநொச்சியில்
அழகான ஓர் மாலை.....
செஞ்சோலை அருகிருந்த
செழிப்பான மாஞ்சோலை....
இது கிளிநொச்சிக்கு
செல்லடிக்கத் தொடங்க முதல்
தித்தித்த ஓர் காதல்....
மழைபோல் செல்கள் விழத்தொடங்க
சிதறிவிட்ட ஓர் காதல்.....
இந்த ஜோடிப் புறாக்களும்
குடும்பத்துடன் விடாமல் தாம் பறந்து
விஸ்வமடு... உடையார்கட்டு
சுதந்திரபுரம்.... தேவிபுரம்...
புதுக்குடியிருப்பு.... முள்ளிவாய்க்கால் வரை....
வீழ்ந்திருந்த எம் பிணங்கலெள்ளாம்
விடாமல் பார்த்ததினால்
அவர் காதல் கோட்டைகளில்
கருகிய பிணக்குவியல்....
இறுதியில்...
சுதந்திரச் சுவாசம் போய்
மரணத்தின் வாசம்....
துப்பாக்கி முனைகளின் முன்
முட்கம்பி வன வாசம்......
கூட்டத்தில்
அந்தக் கொலைக் களத்தில்.....
பிரித்தெடுத்த வலையத்தில்
அந்தப் புறாக்கள் சந்தித்தும்....
பேச்சு அனுமதியும்
பெற்றிராத அடிமைகளாய்.....
அவளுக்கு துப்பாக்கி முனையில்
தனியறையில் விசாரனை.....
அறையில் கதறல் சத்தம்
அவனுக்குச் சொல்லியது
அந்தச் சோகக்கதை.....
அரை மணி நேரத்தின் பின்
அவழ்ந்த கூந்தல்....
அழமுடியாக் கண்கள்...
வெளிறிய உதடுகள்....
வேகமிழந்த அந்த மானின் நடை....
வெறும் நிலத்தில் வந்து அமர்ந்தாள்
அழாத முகத்துடன்.......
அவள் அங்கே அமர்ந்திருக்க
அடுத்த விசாரணைக்கு.
அழைப்பு அவனுக்கு.....
அங்கே அலறல் சத்தமில்லை
ஆனாலும் அவதிப்படும் சத்தம்......
பின் சிறிது அமைதி....
அதன் பின் துப்பாக்கி சத்தம்....
போனவன் வரவில்லை
பிணம் ஒன்றை
இழுத்துச் செல்லும் காட்சியங்கே...
அதைப் புரிந்துகொண்ட அவளுக்கு
அவன் விரல் பட்ட கன்னத்தில்
நனைக்கிறது கண்ணீர்த் துளிகள்......
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
அங்கே அலறல் சத்தமில்லை
ஆனாலும் அவதிப்படும் சத்தம்......
பின் சிறிது அமைதி....
அதன் பின் துப்பாக்கி சத்தம்....
போனவன் வரவில்லை
பிணம் ஒன்றை
இழுத்துச் செல்லும் காட்சியங்கே...
அதைப் புரிந்துகொண்ட அவளுக்கு
அவன் விரல் பட்ட கன்னத்தில்
நனைக்கிறது கண்ணீர்த் துளிகள்...
அருமை நண்பரே
ஆனாலும் அவதிப்படும் சத்தம்......
பின் சிறிது அமைதி....
அதன் பின் துப்பாக்கி சத்தம்....
போனவன் வரவில்லை
பிணம் ஒன்றை
இழுத்துச் செல்லும் காட்சியங்கே...
அதைப் புரிந்துகொண்ட அவளுக்கு
அவன் விரல் பட்ட கன்னத்தில்
நனைக்கிறது கண்ணீர்த் துளிகள்...
அருமை நண்பரே
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
விபரிக்க வார்தைகள் கிடையாது அருமை நண்பரே அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|