புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் புலவரேறு இரா .இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
மதுரையில் புலவரேறு இரா .இளங்குமரனார் உரை
தொகுப்பு கவிஞர் இரா .இரவி
சிறை என்ற சொல் எப்படி ?வந்தது ,கோழி தன் குஞ்சுகளை இரை தேடப் பழக்கும்போது மேலே உள்ள பருந்துகள் குஞ்சுகளைக் கவ்வி சென்று விடாமல் இருக்க தன் சிறகை விரித்து காக்கும் .சிறகு போன்றது சிறை .அது போல சிறைவாசிகள் பொதுமக்களால் தாக்கப் படாமல் காக்கும் இடம் தான் சிறை. ஆனால் இன்று சிறை ,சிறைவாசிகள் உயிர் எடுக்கும் இடம் ஆகிவிட்டது .
ஒரு மனிதனைத் தூக்கிலிட எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை .கவிமணி தேசிய விநாயகம் பாடுவார் .மனிதனைக் கொள்ள மனிதனுக்கு உரிமை இல்லை .இறந்த உடலை எழுப்ப வேந்தனானாலும் முடியாது .இன்று மனிதநேயம் தேவை .ஈர நெஞ்சம் வேண்டும் .நெஞ்சம் இல்லாதவர்களிடம் கெஞ்சுவது வீண் . 11000 பேர் மட்டும் உள்ள தனி நாடு உள்ளது .சின்ன சின்ன நாடுகள் பல உள்ளது.ஆனால் உலகின் முதன் மொழி ,மற்ற மொழிகளின் தாய் மொழி தமிழ் மொழி பேசும் தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடு இல்லை . தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடு மலரக் கூடாது என்று ஒரு கூட்டம் தடுத்து வருகின்றது.
மு வ .அவர்கள் மிக எளிமையாகப் பல கருத்துக்களை எழுதியவர் . கை ,கையில் கயிறு ,கயிற்றில் பட்டம் .கையால் கீழே இழுக்க பட்டம் வருகின்றது. கையால் கயிறை விட பட்டம் பரகின்றது .ஒன்றுக் கொன்று தொடர்பு இருப்பது போல மனிதனின் சொல் ,செயல் ,எண்ணம் ஒன்றுக் கொன்று தொடர்பு இருக்க வேண்டும் .பட்டம் உயரே பறப்பது போல வாழ்வில் சிறக்கலாம் .மு வ .அவர்கள் மிக எளிமையாகப் பல கருத்துக்களை எழுதியவர்.ஒரு தட்டில் மாமிசங்கள் உள்ளது .தெரு நாய் வந்து மாமிசம்எடுத்து செல்கின்றது .உடன் விரட்டி சென்று கல்லால் அடிக்கின்றனர் .சிறிது நேரத்தில் மேலே இருந்து கருடன் வருகின்றது மாமிசம்எடுத்து செல்கின்றது .கன்னத்தில் போட்டுக் கொண்டு மகிழ்வோடு வழி அனுப்பி வைக்கின்றனர்.
ஏழ்மையில் உள்ளவன் பசியால் ரொட்டித் திருடினால் அடித்து தண்டிக்கப்படுகின்றான் சாதியால் உயந்தவன் வசதி உள்ளவன் திருடினால் தண்டிப்பதில்லை. ஏன் ?இந்த முரண்பாடு .
பாவாணர் அஞ்சாமல் கருத்துச் சொன்னார் .மு வ வும் அஞ்சாமல் கருத்துச் சொன்னார் .நேரடியாகச் சொல்லாமல் கதையில் வரும் பாத்திரங்களின் மூலம் கருத்துச் சொன்னார் .தமிழனை இழிவுப் படுத்தும் செய்தித்தாளை வாங்காதே .விற்பனை எண்ணிக்கை குறைந்தால் வழிக்கு வருவான் .நான் சர்வாதிகாரி ஆனால் திருக்குறள் ஓதாத திருமணம் செல்லாது .என்று அறிவிப்பேன் .தேவாரம், திருவாசகம், திருமறை ஒலிக்காத கோவிலை இழுத்து மூடு.தமிழில் ஓதாத கோயிலின் உண்டியலில் காணிக்கை போடதே .தமிழை உச்சரிக்காத அர்ச்சகருக்கு தட்டில் பணம் போடாதே .தமிழ் உடனே வரும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு யார் ?தடையாக இருந்தாலும் அவர்களைப் பகைவர் என்றே ஒதுக்கி விட வேண்டும் .தமிழர்கள் ஒன்றுபட்டு இருந்தால் உட்பகை ஒழியும். அரசு ஆணைகளை தமிழிலேயே இடவேண்டும் .தமிழக ஆளுநராக இருப்பவர்கள் தமிழிலேயே கை ஒப்பம் இடவேண்டும். தெரியாவிட்டால் வந்தவழியே டெல்லிக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் .இப்படி தமிழுக்காகக் குரல் கொடுத்தவர் மு வ.குடும்ப வாழ்க்கைப் பற்றி மு.வசொன்னது .வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டிய உலகம் வேறு .வீட்டிற்கு உள்ளே வர வேண்டிய உலகம் வேறு.
வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டிய உலகம் உள்ளே வந்துவிட்டால் அல்லல் பட நேரிடும் .கடித இலக்கியம் வளர்த்த பெருமை மு. வ அவர்களையே சாரும் .புனை கதை உலகத்தில் புகுந்தார் .அவரது ஆக்கப்பணிகளை நினைத்தால் எழுச்சி வரும்.
தொல்காப்பியம் முதலில் வந்தது அதற்கு அடுத்து திருக்குறள் .சங்க இலக்கியங்களுக்கு முந்தியது திருக்குறள் ..திருக்குறள் இரண்டு அடிகள் இருந்ததால் சிறிய பாடல்களை தொகுத்து சங்க இலக்கியத்தில் சேர்த்தனர் .பதினொன் கீழ் கணக்கில் சேர்த்தனர் . உயரம் குறைவாக உள்ள முதியவரை மாணவர்களோடு சேர்ப்பது போலச் சேர்த்துவிட்டனர் .சங்க இலக்கியப் பாடல்களில் 8 திருக்குறள்கள் மேற்கோள் காட்டிப் பாடி உள்ளனர். பளிங்கு போன்ற நீரில் உள்ளே தங்கக் காசு இருந்தது .கையை விட்டு பார்த்தான் .எடுக்க முடியவில்லை .உள்ளே இறங்கிப் பார்த்தான் ஆழம் 200 அடிகள் இருந்தது .அதுபோலதான் திருக்குறள் பார்க்க இரண்டு அடிகள் .கருத்தின் ஆழம் அளவிட முடியாதது .
என்னன்றி என்ற திருக்குறள் சங்க இலக்கியப் பாடலில் மேற்கோளாக வந்துள்ளது .நன்றி வேறு செய்நன்றி வேறு .மாடு என்றால் பக்கம் என்று பொருள் வீட்டிற்குப் பக்கமாக இருந்ததால் மாடு என்றனர் .கால்மாடு ,தலைமாடு என்று சொல் பக்கம் என்பதை உணர்த்தும் . மாடு என்றால் செல்வம் என்று பொருள் .மாடு பால் தருகின்றது செல்வம் சேருகின்றது .அதனால் அதனைத் தொழ வேண்டும் .அதனால்தான் மாடு இருக்கும் இடத்தை தொழுவம் என்றனர் .பசுவை தெய்வமாக வணங்கி ,நன்றி அறிதலின் அடையாளமாக மண்ணின் கொடை மதித்துப் பொங்கல் .மாட்டுப் பொங்கல் கொண்டாடி வருகின்றனர் .மாட்டை கொல்வது தமிழர்களின் பழக்கம் இல்லை .வேள்வியில் மாட்டைப் போட்டுக் கொல்வது ஆரியர்கள் பழக்கம் .
பரம்பரை என்றால் பரம் என்றால் தந்தை பரை என்றால் தாய் .
பரம்பரை பூட்டன்,பாட்டன்.தாத்தா ,அப்பா ,மகன் வருசைப் படுத்தினார்கள்.
கெட்ட உதவி, உதவி ஆகாது .நான் மாணவனாக இருந்தபோது சக மாணவன் நீ பீடி குடி குண்டாகி விடுவாய் .அதில் விட்டமின் பி உள்ளது .
விட்டமின் டி உள்ளது .என்றுச் சொல்லி பீடிகொடுத்து குடிக்கச் சொன்னான் .
பூசை என்றால் பூவைத் தூவுதல் அல்ல .பூசுதல் ஈயம் பூசுதல்என்பது போல அவன் கையால் தண்ணிர் உற்றிப் கழுவுதல் பூசுதல் பூசை .தமிழன் அவனாகவே ஆதியில் பூசை செய்தான் .இடையில்தான் ஆரியர் வந்தனர் சிதம்பரத்தில் தேவாரம் பாடக் கூ டாது என்றபோது தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி தீட்சதர்களை உள்ளேப் போகக் கூடாது எனத் தடுத்து இருந்தால் தமிழ் அன்றே வந்து இருக்கும் .
கம்பன் தயரதன் இலக்குவன் என்று தூய தமிழ்ச்சொல் பயன்படுத்தியவன் .பெயர்கண்டும் என்ற திருக்குறள் சங்க இலக்கியப் பாடலில் உள்ளது .பெயர் கண்டும் எதைப் பெய்யும் அலை உண்டு அமைவர் நயத்தக்க நாகரிகர் வேண்டுபவர் என்றப பாடல் .நற்றினைப் பாடல் முத்தை இருந்து நற்றோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நதி நாகரிகர் என்ற பாடல்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
தொகுப்பு கவிஞர் இரா .இரவி
சிறை என்ற சொல் எப்படி ?வந்தது ,கோழி தன் குஞ்சுகளை இரை தேடப் பழக்கும்போது மேலே உள்ள பருந்துகள் குஞ்சுகளைக் கவ்வி சென்று விடாமல் இருக்க தன் சிறகை விரித்து காக்கும் .சிறகு போன்றது சிறை .அது போல சிறைவாசிகள் பொதுமக்களால் தாக்கப் படாமல் காக்கும் இடம் தான் சிறை. ஆனால் இன்று சிறை ,சிறைவாசிகள் உயிர் எடுக்கும் இடம் ஆகிவிட்டது .
ஒரு மனிதனைத் தூக்கிலிட எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை .கவிமணி தேசிய விநாயகம் பாடுவார் .மனிதனைக் கொள்ள மனிதனுக்கு உரிமை இல்லை .இறந்த உடலை எழுப்ப வேந்தனானாலும் முடியாது .இன்று மனிதநேயம் தேவை .ஈர நெஞ்சம் வேண்டும் .நெஞ்சம் இல்லாதவர்களிடம் கெஞ்சுவது வீண் . 11000 பேர் மட்டும் உள்ள தனி நாடு உள்ளது .சின்ன சின்ன நாடுகள் பல உள்ளது.ஆனால் உலகின் முதன் மொழி ,மற்ற மொழிகளின் தாய் மொழி தமிழ் மொழி பேசும் தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடு இல்லை . தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடு மலரக் கூடாது என்று ஒரு கூட்டம் தடுத்து வருகின்றது.
மு வ .அவர்கள் மிக எளிமையாகப் பல கருத்துக்களை எழுதியவர் . கை ,கையில் கயிறு ,கயிற்றில் பட்டம் .கையால் கீழே இழுக்க பட்டம் வருகின்றது. கையால் கயிறை விட பட்டம் பரகின்றது .ஒன்றுக் கொன்று தொடர்பு இருப்பது போல மனிதனின் சொல் ,செயல் ,எண்ணம் ஒன்றுக் கொன்று தொடர்பு இருக்க வேண்டும் .பட்டம் உயரே பறப்பது போல வாழ்வில் சிறக்கலாம் .மு வ .அவர்கள் மிக எளிமையாகப் பல கருத்துக்களை எழுதியவர்.ஒரு தட்டில் மாமிசங்கள் உள்ளது .தெரு நாய் வந்து மாமிசம்எடுத்து செல்கின்றது .உடன் விரட்டி சென்று கல்லால் அடிக்கின்றனர் .சிறிது நேரத்தில் மேலே இருந்து கருடன் வருகின்றது மாமிசம்எடுத்து செல்கின்றது .கன்னத்தில் போட்டுக் கொண்டு மகிழ்வோடு வழி அனுப்பி வைக்கின்றனர்.
ஏழ்மையில் உள்ளவன் பசியால் ரொட்டித் திருடினால் அடித்து தண்டிக்கப்படுகின்றான் சாதியால் உயந்தவன் வசதி உள்ளவன் திருடினால் தண்டிப்பதில்லை. ஏன் ?இந்த முரண்பாடு .
பாவாணர் அஞ்சாமல் கருத்துச் சொன்னார் .மு வ வும் அஞ்சாமல் கருத்துச் சொன்னார் .நேரடியாகச் சொல்லாமல் கதையில் வரும் பாத்திரங்களின் மூலம் கருத்துச் சொன்னார் .தமிழனை இழிவுப் படுத்தும் செய்தித்தாளை வாங்காதே .விற்பனை எண்ணிக்கை குறைந்தால் வழிக்கு வருவான் .நான் சர்வாதிகாரி ஆனால் திருக்குறள் ஓதாத திருமணம் செல்லாது .என்று அறிவிப்பேன் .தேவாரம், திருவாசகம், திருமறை ஒலிக்காத கோவிலை இழுத்து மூடு.தமிழில் ஓதாத கோயிலின் உண்டியலில் காணிக்கை போடதே .தமிழை உச்சரிக்காத அர்ச்சகருக்கு தட்டில் பணம் போடாதே .தமிழ் உடனே வரும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு யார் ?தடையாக இருந்தாலும் அவர்களைப் பகைவர் என்றே ஒதுக்கி விட வேண்டும் .தமிழர்கள் ஒன்றுபட்டு இருந்தால் உட்பகை ஒழியும். அரசு ஆணைகளை தமிழிலேயே இடவேண்டும் .தமிழக ஆளுநராக இருப்பவர்கள் தமிழிலேயே கை ஒப்பம் இடவேண்டும். தெரியாவிட்டால் வந்தவழியே டெல்லிக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் .இப்படி தமிழுக்காகக் குரல் கொடுத்தவர் மு வ.குடும்ப வாழ்க்கைப் பற்றி மு.வசொன்னது .வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டிய உலகம் வேறு .வீட்டிற்கு உள்ளே வர வேண்டிய உலகம் வேறு.
வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டிய உலகம் உள்ளே வந்துவிட்டால் அல்லல் பட நேரிடும் .கடித இலக்கியம் வளர்த்த பெருமை மு. வ அவர்களையே சாரும் .புனை கதை உலகத்தில் புகுந்தார் .அவரது ஆக்கப்பணிகளை நினைத்தால் எழுச்சி வரும்.
தொல்காப்பியம் முதலில் வந்தது அதற்கு அடுத்து திருக்குறள் .சங்க இலக்கியங்களுக்கு முந்தியது திருக்குறள் ..திருக்குறள் இரண்டு அடிகள் இருந்ததால் சிறிய பாடல்களை தொகுத்து சங்க இலக்கியத்தில் சேர்த்தனர் .பதினொன் கீழ் கணக்கில் சேர்த்தனர் . உயரம் குறைவாக உள்ள முதியவரை மாணவர்களோடு சேர்ப்பது போலச் சேர்த்துவிட்டனர் .சங்க இலக்கியப் பாடல்களில் 8 திருக்குறள்கள் மேற்கோள் காட்டிப் பாடி உள்ளனர். பளிங்கு போன்ற நீரில் உள்ளே தங்கக் காசு இருந்தது .கையை விட்டு பார்த்தான் .எடுக்க முடியவில்லை .உள்ளே இறங்கிப் பார்த்தான் ஆழம் 200 அடிகள் இருந்தது .அதுபோலதான் திருக்குறள் பார்க்க இரண்டு அடிகள் .கருத்தின் ஆழம் அளவிட முடியாதது .
என்னன்றி என்ற திருக்குறள் சங்க இலக்கியப் பாடலில் மேற்கோளாக வந்துள்ளது .நன்றி வேறு செய்நன்றி வேறு .மாடு என்றால் பக்கம் என்று பொருள் வீட்டிற்குப் பக்கமாக இருந்ததால் மாடு என்றனர் .கால்மாடு ,தலைமாடு என்று சொல் பக்கம் என்பதை உணர்த்தும் . மாடு என்றால் செல்வம் என்று பொருள் .மாடு பால் தருகின்றது செல்வம் சேருகின்றது .அதனால் அதனைத் தொழ வேண்டும் .அதனால்தான் மாடு இருக்கும் இடத்தை தொழுவம் என்றனர் .பசுவை தெய்வமாக வணங்கி ,நன்றி அறிதலின் அடையாளமாக மண்ணின் கொடை மதித்துப் பொங்கல் .மாட்டுப் பொங்கல் கொண்டாடி வருகின்றனர் .மாட்டை கொல்வது தமிழர்களின் பழக்கம் இல்லை .வேள்வியில் மாட்டைப் போட்டுக் கொல்வது ஆரியர்கள் பழக்கம் .
பரம்பரை என்றால் பரம் என்றால் தந்தை பரை என்றால் தாய் .
பரம்பரை பூட்டன்,பாட்டன்.தாத்தா ,அப்பா ,மகன் வருசைப் படுத்தினார்கள்.
கெட்ட உதவி, உதவி ஆகாது .நான் மாணவனாக இருந்தபோது சக மாணவன் நீ பீடி குடி குண்டாகி விடுவாய் .அதில் விட்டமின் பி உள்ளது .
விட்டமின் டி உள்ளது .என்றுச் சொல்லி பீடிகொடுத்து குடிக்கச் சொன்னான் .
பூசை என்றால் பூவைத் தூவுதல் அல்ல .பூசுதல் ஈயம் பூசுதல்என்பது போல அவன் கையால் தண்ணிர் உற்றிப் கழுவுதல் பூசுதல் பூசை .தமிழன் அவனாகவே ஆதியில் பூசை செய்தான் .இடையில்தான் ஆரியர் வந்தனர் சிதம்பரத்தில் தேவாரம் பாடக் கூ டாது என்றபோது தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி தீட்சதர்களை உள்ளேப் போகக் கூடாது எனத் தடுத்து இருந்தால் தமிழ் அன்றே வந்து இருக்கும் .
கம்பன் தயரதன் இலக்குவன் என்று தூய தமிழ்ச்சொல் பயன்படுத்தியவன் .பெயர்கண்டும் என்ற திருக்குறள் சங்க இலக்கியப் பாடலில் உள்ளது .பெயர் கண்டும் எதைப் பெய்யும் அலை உண்டு அமைவர் நயத்தக்க நாகரிகர் வேண்டுபவர் என்றப பாடல் .நற்றினைப் பாடல் முத்தை இருந்து நற்றோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நதி நாகரிகர் என்ற பாடல்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
- தமிழ் மணிபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 16/08/2011
அருமை, ஐயா இளங்குமரனார்தான் என் திருமணத்தை தலைமையேற்று,திருக்குறள் ஓதி, தமிழ்முறை திருமணமாக நடத்திவைத்தார்! அதை இங்கு பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!!!
Similar topics
» தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» மதுரையில் தோழர் தியாகு உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை :தமிழ் மூதறிஞர் இரா .இளங்குமரனார்
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !
» தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» மதுரையில் தோழர் தியாகு உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை :தமிழ் மூதறிஞர் இரா .இளங்குமரனார்
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|