புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
59 Posts - 55%
heezulia
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
54 Posts - 55%
heezulia
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர்களை பயமுறுத்த வேண்டாம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Sep 24, 2011 2:16 pm






பாமரர்களை பயமுறுத்த வேண்டாம்


இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலேயே உலக மாந்தர் அனைவருக்கும் தமிழ் மக்கள் உள்பட, நாகரிகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை. தமிழகத்தில் பலரிடம் பீடக் கணினிகளும், மடிக் கணினிகளும், காதில் செல்பேசிகளும் நம்முடன் அனுதினம் சல்லாபித்துக் கொண்டுள்ளபோது மின்சக்தி குன்றிப் போனால் என்னவாகும் என்று நான் விளக்க வேண்டியதில்லை.

சூழ்வெளி, உயிரினப் பாதுகாப்பளிக்கும் எந்த மின்சக்தி உற்பத்தியும் நமக்குக் கொடைதான். அணுசக்தி நிலையங்களிலிருந்து கிரீன் ஹவுஸ் வாயுக்கள் [ co2 . so2 , - Nitrous Gases ] வெளியாவதில்லை.

அணுசக்தி நிலையத்தைக் கூடங்குளத்தில் அமைக்க வேண்டாமென்று சொல்பவர்கள் , அணு உலைகளில் விபத்துக்கள் நேராது என்னும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்பது வியப்பாக உள்ளது. இன்று அணுமின் நிலையங்களை விட, மக்கள் அனுதின ஊதியத்துக்குப் பயன்படுத்தும் ரயில் பயணங்களில் ஆபத்துக்கள் மிகையாகிப் பெருகி விட்டன!

அணு ஆயுதங்களால் ஆயிரக்கணக்கான மாந்தர் மாண்டும், கதிக்காயங்களால் துன்புறவும் நேர்ந்த ஜப்பான் பூகம்பத் தீவுகளில் தற்போது 55 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட ( 1 , 100 MWe ) 14 அசுர அணுமின் சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

1950 ம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம் ஆகிய இரண்டைத் தவிர பாதுகாப்பாக இயங்கி,
3 ,70 , 000 MWe ( 16 % ) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள், ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன. ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் மின்சாரம் தயாரித்து அனுப்பி வருகின்றன.

இந்தியாவில் இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

மற்ற தொழில்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதிமுறையை, முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நிர்ப்பந்த விதி இதுதான்: பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், யந்திரத்தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனைகள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [ Automatic Shutdown Systems ] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும். வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதவுட்ட்ரால், அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துக்களும் வெளியேறாது உள்ளடங்கும் ' கோட்டை அரசன்' [ Containment Structure ] கட்டாயம் அமைக்கப் பட வேண்டும். செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை.

பாரதத்தில் அணுசக்தி எச்சக் கழிவுகள் மீளியக்க முறையில் பயன்ப்படுத்தப்பட்டு புளுட்டோனியம் அணு ஆயுதங்களுக்கும், வேகப்பெருக்கு அணு உலைகளுக்கும் பயன்படுத்தப்படுவதால் அரசாங்கம் கதிர்க்கழிவு புதைப்பு விவரங்களை தேசியப் பாதுகாப்பு ரகசியமாக [ National Security Secret ] வைத்துள்ளது.

நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல், யுரேனிய எரிசக்தி ஊட்டும் எந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி இருக்கிறேன். இப்போது பொறியியல் படித்த என் புதல்வி, கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள். அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் இஞ்சினியராகப் பணி செய்கிறார். எனக்கோ, அவர்களுக்கோ, அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஏழாவது விரல் முளைக்கவில்லை. ஆகவே, ஆதாரமற்ற கருத்துக்களைப் பாமர மக்களிடம் பரப்பி பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

- கட்டுரை ஆசிரியர், மதுரை மாவட்டம்
திருமங்கலத்தில் பிறந்தவர், இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் அணு உலைகளில் பணியாற்றிய பொறியாளர்.

- நன்றி புதிய தலைமுறை.


--

--





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக