புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_m10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10 
6 Posts - 60%
heezulia
விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_m10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_m10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விடைபெறும் உன் கண்ணீர்....


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 24, 2011 12:21 pm

விடைபெறும் உன் கண்ணீர்.... Crying_girl
கண்மணி உன் கண்ணீரோடைக்கு
அணைகட்டிடத் துணிந்து ஆங்காங்கே
சகோதரன் வெருண்டெழுகிறான்
இன்றே துடைத்திட ஏற்றம் கொள்கிறான்

மாற்றான் பிச்சையில்
கையேந்தும் நிலையறுத்து
பகல்கொள்ளையில் சுகங்காண்பதை
பரிகாசத்துடன் வெறுக்கிறான்

ஆண்ணென்ற தன்மானத்துடன்
ஆதிக்கம் அவனுக்காகிட
பெண்ணாதிக்கம் வெறுத்து
பெண்ணையாளத்துடிக்கிறான்

மலர்போன்ற பெண்ணானவளை
அவன் உழைப்பிலேந்தி
வாழ்நாளுக்கு வசந்தம் சேர்த்திட
வாகையவன் செய்திட்டான்

சீதனக்கொடுமையில்
சீதையெம் கண்கள்
சிந்தும் கண்ணீர்களை
சீர்செய்திடத் துணிந்துவிட்டான்

வாலிபத்தேவையால் இசைந்து
மார்க்கத்திற்கு மாற்றமாக
மகிழத்துடிக்கும் மனங்களை
எச்சரித்திடவும் புறப்பட்டுவிட்டான்

வேதவிழுமியங்கள் மறந்துதிடாது
வீணர் புத்தியிலிசைந்திடாது
உன்னால் செல்வமடைந்டையாத
செல்வந்தனாக உத்தேசிக்கிறான்

சிந்தையுள்ள சித்திரமாய்
சீரிய முகம்மது வழி பிறந்த
இஸ்லாமிவன் மூச்சாக்கியதில்
முழுமையான இஸ்லாமினாய்
உன் கண்ணீருக்கும் விடைகொடுத்திடுவான்




நேசமுடன் ஹாசிம்
விடைபெறும் உன் கண்ணீர்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 12:25 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கவிதை அருமை....வெகு நாட்களுக்கு பின் உங்கள் கவிதை... சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 24, 2011 12:28 pm

உங்க கவிதை அருமையா இருக்கு ஹாசிம்.
ஆனா வரதட்சணை எனும் அரக்கனுக்கு ஒரு முடிவு என்று பிறக்கும் என்றுதான் தெரியலை.நம்ம வருங்கால தலைமுறையிலாச்சும் இந்த கொடுமை இல்லாம இருந்தா நல்லா இருக்கும்



விடைபெறும் உன் கண்ணீர்.... Uவிடைபெறும் உன் கண்ணீர்.... Dவிடைபெறும் உன் கண்ணீர்.... Aவிடைபெறும் உன் கண்ணீர்.... Yவிடைபெறும் உன் கண்ணீர்.... Aவிடைபெறும் உன் கண்ணீர்.... Sவிடைபெறும் உன் கண்ணீர்.... Uவிடைபெறும் உன் கண்ணீர்.... Dவிடைபெறும் உன் கண்ணீர்.... Hவிடைபெறும் உன் கண்ணீர்.... A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 24, 2011 12:46 pm

உமா wrote: அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கவிதை அருமை....வெகு நாட்களுக்கு பின் உங்கள் கவிதை... சூப்பருங்க

நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
விடைபெறும் உன் கண்ணீர்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 12:50 pm

சீதனக்கொடுமையில்
சீதையெம் கண்கள்
சிந்தும் கண்ணீர்களை
சீர்செய்திடத் துணிந்துவிட்டான் மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல வார்த்தைகள்


எனக்கு ஒரு சிறிய சந்தேகம்


முஸ்லிம் மார்க்கத்தில் ஆண்கள் சீதனம் எதிர் பார்ப்பது இல்லையே பெண்களுக்கு ஆண்கள் தானே கொடுக்க வேண்டும் .. பெண்கள் தானே சீதனம் எதிர்பார்க்கிறார்கள் ..யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களை தானே திருமணம் nikkah செய்து கொள்கிறார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விடைபெறும் உன் கண்ணீர்.... Ila
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Sep 24, 2011 12:54 pm

HASIM கவிதை சூப்பர் அந்த படமும் சூப்பர் கவிதைக்கு பொருத்தமா எடுதிருக்கீங்க

மேலும் பல நல்ல கருத்துக்கள் தொடர வாழ்த்துக்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 24, 2011 1:00 pm

இளமாறன் wrote:சீதனக்கொடுமையில்
சீதையெம் கண்கள்
சிந்தும் கண்ணீர்களை
சீர்செய்திடத் துணிந்துவிட்டான் மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல வார்த்தைகள்


எனக்கு ஒரு சிறிய சந்தேகம்


முஸ்லிம் மார்க்கத்தில் ஆண்கள் சீதனம் எதிர் பார்ப்பது இல்லையே பெண்களுக்கு ஆண்கள் தானே கொடுக்க வேண்டும் .. பெண்கள் தானே சீதனம் எதிர்பார்க்கிறார்கள் ..யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களை தானே திருமணம் nikkah செய்து கொள்கிறார்கள் சோகம்

ஆமாம் தோழா உண்மை ஆண்களின் சம்பாத்தியத்தில்தான் அனைத்தம் நிகள வேண்டும் ஆனால் கடலந்த தசாப்தங்களில் இது தலைகீழாக மாறியிருந்தது பெண்களிடமே அனைத்தையும் பெற்று இவர்கள் விவாகம் செய்து சுகமனுபதித்தார்கள் இதை முழுவதுமாக எதிர்க்கிறது இஸ்லாம்

தற்காலத்தில் இந்த நிலை குறைந்து வருகிறது இன்றய இளைஞன் இதை மாற்ற நினைக்கிறான் என்பது ஆறுதலான விடயம் அதுதான் கருவாக இருந்தது

மிக்க நன்றி தோழா



நேசமுடன் ஹாசிம்
விடைபெறும் உன் கண்ணீர்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 24, 2011 1:01 pm

உதயசுதா wrote:உங்க கவிதை அருமையா இருக்கு ஹாசிம்.
ஆனா வரதட்சணை எனும் அரக்கனுக்கு ஒரு முடிவு என்று பிறக்கும் என்றுதான் தெரியலை.நம்ம வருங்கால தலைமுறையிலாச்சும் இந்த கொடுமை இல்லாம இருந்தா நல்லா இருக்கும்

நிச்சயமாக மாறும்

மிக்க நன்றி சுதா



நேசமுடன் ஹாசிம்
விடைபெறும் உன் கண்ணீர்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக