புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
44 Posts - 60%
heezulia
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
13 Posts - 2%
prajai
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீகதலீகெளரி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:38 am

ஸ்ரீகதலீகெளரி! Vm3

வம்சத்தை "வாழையடி வாழையென வளர்க' என வாழ்த்துவது மரபு. திருக்கழுக்குன்றத்திற்கு வண்டு வனம், கதலி வனம் என்பன பெயர்கள். வாழை வனத்தில் வீற்றிருப்பதால் திருக்கழுக்குன்றப் பெருமானுக்கு கதலி வசந்தர் என்ற பெயர் வழங்குகிறது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை "கதலி வனமேவு பெருமாளே' என்று போற்றியுள்ளார். வாழை வனத்தில் அம்பிகை தவம் மேற்கொண்டு சிவன் அர்ச்சித்து அருள் பெற்றதைத் தல புராணங்கள் கூறுகின்றன. திருப்பைஞ்ஞீலியிலும், திருக்கழுக்குன்றத்திலும் அம்பிகை தவம் செய்து பேறு பெற்றாள்.

தவத்தின் முடிவில் சிவபெருமான் அவளை மணந்து கொண்டதுடன், வாழை வனத்திடை உறையும் அவளைப் பணிந்து போற்றுபவர்களின் வம்சம் வளமாக இருக்கும்படியான வரத்தையும் அளித்தார். இதையொட்டி அன்பர்கள் வாழைமரக் கூட்டங்களுக்கு இடையே அம்பிகையை எழுந்தருளுவித்து வழிபடுகின்றனர்.

அரம்பையர்கள் வாழை மரங்களாக நிழல் பரப்பிப் பணி செய்ய, தவம் புரிந்து கொண்டிருக்கும் அன்னை பராசக்திக்கு ரம்பாகெளரி, அரம்பை வனவாசினி, கதலீ கெளரி என்ற பெயர்கள் வழங்குகின்றன. வாழை மரங்களின் கீழ் அம்பிகையை எழுந்தருளி வைத்து தமது வம்சம் வாழையடி வாழையாகச் சிறந்து வளர்ந்தோங்க நோற்கப்படும் நோன்புக்கு "கதலீ கெளரி நோன்பு' என்பது பெயர்.

ஐந்து ஆவரணங்களுடன் திகழும் கெளரி மண்டலத்தின் நடுவில் வாழை மரங்களின் கீழ் இருக்கும் உயர்ந்த சிம்மாசத்தில் கெளரி தேவி வீற்றிருக்க அவளை வழிபடும் இந்த கதலி கெளரி பூஜை மிகச் சிறப்பானது.

அன்பர்கள், வளமான வாழ்வையும், இதமான மனநிலையையும், அமைதியான குடும்ப வாழ்வையும் அடையப் பிரார்த்தித்து செய்யப்படும் வழிபாடு இந்த கதலீ கெளரிபூஜை. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு எதிரே வாணியர் மண்டபத்தில் வருகிற 25ஆம் தேதி இந்த கதலீ கெளரி பூஜை நடைபெறுகிறது. நவக்கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்கள், யோகினி உடனாய சப்தமாதர்கள், கார்த்திகைப் பெண்கள், அரம்பையர்கள் சூழ, சந்திரனும், சஷ்டிதேவியும் பணிசெய்ய வீற்றிருக்கும் கதலீ கெளரியைப் பணிந்து வளமான வாழ்வைப் பெறுவோம்.



ஸ்ரீகதலீகெளரி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக