புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
1 Post - 1%
mruthun
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஸ்ரீகதலீகெளரி! Poll_c10ஸ்ரீகதலீகெளரி! Poll_m10ஸ்ரீகதலீகெளரி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீகதலீகெளரி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:38 am

ஸ்ரீகதலீகெளரி! Vm3

வம்சத்தை "வாழையடி வாழையென வளர்க' என வாழ்த்துவது மரபு. திருக்கழுக்குன்றத்திற்கு வண்டு வனம், கதலி வனம் என்பன பெயர்கள். வாழை வனத்தில் வீற்றிருப்பதால் திருக்கழுக்குன்றப் பெருமானுக்கு கதலி வசந்தர் என்ற பெயர் வழங்குகிறது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை "கதலி வனமேவு பெருமாளே' என்று போற்றியுள்ளார். வாழை வனத்தில் அம்பிகை தவம் மேற்கொண்டு சிவன் அர்ச்சித்து அருள் பெற்றதைத் தல புராணங்கள் கூறுகின்றன. திருப்பைஞ்ஞீலியிலும், திருக்கழுக்குன்றத்திலும் அம்பிகை தவம் செய்து பேறு பெற்றாள்.

தவத்தின் முடிவில் சிவபெருமான் அவளை மணந்து கொண்டதுடன், வாழை வனத்திடை உறையும் அவளைப் பணிந்து போற்றுபவர்களின் வம்சம் வளமாக இருக்கும்படியான வரத்தையும் அளித்தார். இதையொட்டி அன்பர்கள் வாழைமரக் கூட்டங்களுக்கு இடையே அம்பிகையை எழுந்தருளுவித்து வழிபடுகின்றனர்.

அரம்பையர்கள் வாழை மரங்களாக நிழல் பரப்பிப் பணி செய்ய, தவம் புரிந்து கொண்டிருக்கும் அன்னை பராசக்திக்கு ரம்பாகெளரி, அரம்பை வனவாசினி, கதலீ கெளரி என்ற பெயர்கள் வழங்குகின்றன. வாழை மரங்களின் கீழ் அம்பிகையை எழுந்தருளி வைத்து தமது வம்சம் வாழையடி வாழையாகச் சிறந்து வளர்ந்தோங்க நோற்கப்படும் நோன்புக்கு "கதலீ கெளரி நோன்பு' என்பது பெயர்.

ஐந்து ஆவரணங்களுடன் திகழும் கெளரி மண்டலத்தின் நடுவில் வாழை மரங்களின் கீழ் இருக்கும் உயர்ந்த சிம்மாசத்தில் கெளரி தேவி வீற்றிருக்க அவளை வழிபடும் இந்த கதலி கெளரி பூஜை மிகச் சிறப்பானது.

அன்பர்கள், வளமான வாழ்வையும், இதமான மனநிலையையும், அமைதியான குடும்ப வாழ்வையும் அடையப் பிரார்த்தித்து செய்யப்படும் வழிபாடு இந்த கதலீ கெளரிபூஜை. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு எதிரே வாணியர் மண்டபத்தில் வருகிற 25ஆம் தேதி இந்த கதலீ கெளரி பூஜை நடைபெறுகிறது. நவக்கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்கள், யோகினி உடனாய சப்தமாதர்கள், கார்த்திகைப் பெண்கள், அரம்பையர்கள் சூழ, சந்திரனும், சஷ்டிதேவியும் பணிசெய்ய வீற்றிருக்கும் கதலீ கெளரியைப் பணிந்து வளமான வாழ்வைப் பெறுவோம்.



ஸ்ரீகதலீகெளரி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக