புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடுகள் அறிவோம்: ஸ்வீடன்
Page 1 of 1 •
வடக்கு ஐரோப்பாவில் ஸ்காண்டிநேவியா என்றழைக்கப்படும் பூகோளப் பகுதிதான் ஸ்வீடன் நாடு. நாட்டின் பாதிப் பகுதியை அடர்ந்த காடுகளே ஆக்ரமித்துக் கொண்டிருக்கும். நாடு பூராவும் ஏரிகள்தான். ஏறக்குறைய ஒரு லட்சம் ஏரிகள் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நாட்டைச் சுற்றி 24,000 குட்டித் தீவுகள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் யாரும் எப்போதும் போய்வரலாம்... அவ்வளவு சுதந்திரம் இந்த நாட்டில்!
இதன் மேற்குப் பகுதியில் நார்வே நாடு உள்ளது. கிழக்கில் பின்லாந்தும் உள்ளன. பிற திசைகளில் பெரும்பாலும் நீர்... நீர்....!
இரவில் சூரியன் உதிக்கும் நாடு என்றொரு பெயர் ஸ்வீடனுக்கு உண்டு. இதற்குக் காரணம் கோடை காலத்தில் பெரும்பாலும் சூரியன் மாலையில் அஸ்தமனமாவதேயில்லை. ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரத்தில்கூட கோடை இரவுகள் நான்கு மணி நேரத்துக்கு மேல் நீடிப்பதில்லை! குளிர் காலத்தில் நீண்ட இரவுகளும் மிகக் குறைந்த பகல்களும் இருக்கும்!
இலையுதிர் காலத்தில் இங்கு பிரம்மாண்டமான ஒளிக் காட்சிகள் நடைபெறும். இவை கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். இதனால் "வட விளக்குகள்' என்ற பெயரும் ஸ்வீடனுக்கு உண்டு. இரவில் வானில் தோன்றும் பச்சை மற்றும் சிவப்பு நிற ஒளிப் புள்ளிகள் வானை வண்ணமயமாக்கி ஒரு மாயத் தோற்றத்தை உண்டு பண்ணும்.
காடுகள் நிறைந்த நிலப்பகுதியாக இருப்பதால் ஏராளமான விலங்குகளும் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. ஸ்வீடன் மக்கள் இயற்கையை மிகவும் நேசிப்பவர்கள். ஐரோப்பாவிலேயே முதன் முதலில் இங்குதான் தேசியப் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இப்போது இங்கு 28 தேசியப் பூங்காக்களும் ஏராளமான வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன.
இங்குள்ள விலங்குகளில் மிகவும் புகழ்பெற்றது ஆர்க்டிக் நரி. இதன் தோலைக் கொண்டு செய்யப்படும் கம்பளி ஆடை மிகவும் பிரபலம். இந்த ஆடைக்காக ஏராளமாக நரிகள் கொல்லப்பட்டதால், இப்போது இது அரிய வகை விலங்கு வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற கார்ல் வான் லின் என்ற தாவரவியல் நிபுணர் 1700களில் இங்கு தோன்றினார். இவர்தான் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் விஞ்ஞானப் பெயர் மற்றும் காரணப் பெயர் சூட்டும் முறையைக் கண்டுபிடித்தவர். இவருடைய இந்தப் பெயர்சூட்டும் முறை இன்றுவரை உபயோகத்தில் உள்ளது.
10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இங்கு குடியேறத் தொடங்கினார்கள் என்று வரலாறு கூறுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் வேட்டையாடுபவர்களாகவும் ஊர்சுற்றிகளாகவுமே இருந்தனர். கி.பி.முதல் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசுடன் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தனர். இங்குள்ள ஸ்வீயா என்ற பழங்குடியின மக்களின் பெயராலேயே இந்த நாடு ஸ்வீடன் என்ற அழைக்கப்படுகிறது.
1544 வரை இங்கு மன்னர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 1809-ல் அப்போது மன்னராக இருந்த 5-ம் கஸ்தாவ் அரசர் நெப்போலியனிடம் தோற்றதால் தனது அரச பதவியைத் துறந்தார்.
ஐரோப்பாவிலேயே மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட நாடு ஸ்வீடன். மொத்த மக்கள் தொகையே 90 லட்சம்தான். 1930களில் பொதுநலத் திட்டம் ஒன்று இங்கு நிறைவேற்றப்பட்டது. அதன்படி மக்கள் எல்லோருக்கும் இலவச மருத்துவ சேவை, வேலையில்லாதவர்களுக்கு உதவித் தொகை, குழந்தைகளைக் காக்க சிறப்புச் சலுகைகள், முதியவர்கள் நலம் பேணுதல் ஆகியவை முறைப்படுத்தப்பட்டது. எல்லா ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 5 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை உண்டு.
இங்கு இன்றும் மன்னர் இருக்கிறார். அவர்தான் அரசாங்கத்தின் முதல் தலைவர். ஆனால் ஆட்சி செய்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான். இந்த உறுப்பினர்களால் பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்தான் மற்ற அமைச்சர்களை நியமிக்கிறார். 349 உறுப்பினர்களைக் கொண்டது ஸ்வீடனின் பார்லிமெண்ட்.
ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருந்தாலும் ஸ்வீடன் யூரோ நாணயத்தைப் பயன்படுத்துவதில்லை. ஸ்வீடிஷ் க்ரோனா என்பதுதான் இந்நாட்டு நாணயத்துக்குப் பெயர். அரசியல்ரீதியாக அணிசேராத நாடு என்பதில் ஸ்வீடிஷ் மக்களுக்கு மிகவும் பெருமை உண்டு.
ராணுவத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யாத, பிற நாடுகளிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதில் முன்னணியிலிருக்கும் நாடு என்ற சிறப்பும் உண்டு.
டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவரும் நோபல் பரிசை நிறுவியருமான ஆல்பிரட் நோபலைத் தந்த நாடு.
தினமணி
இதன் மேற்குப் பகுதியில் நார்வே நாடு உள்ளது. கிழக்கில் பின்லாந்தும் உள்ளன. பிற திசைகளில் பெரும்பாலும் நீர்... நீர்....!
இரவில் சூரியன் உதிக்கும் நாடு என்றொரு பெயர் ஸ்வீடனுக்கு உண்டு. இதற்குக் காரணம் கோடை காலத்தில் பெரும்பாலும் சூரியன் மாலையில் அஸ்தமனமாவதேயில்லை. ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரத்தில்கூட கோடை இரவுகள் நான்கு மணி நேரத்துக்கு மேல் நீடிப்பதில்லை! குளிர் காலத்தில் நீண்ட இரவுகளும் மிகக் குறைந்த பகல்களும் இருக்கும்!
இலையுதிர் காலத்தில் இங்கு பிரம்மாண்டமான ஒளிக் காட்சிகள் நடைபெறும். இவை கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். இதனால் "வட விளக்குகள்' என்ற பெயரும் ஸ்வீடனுக்கு உண்டு. இரவில் வானில் தோன்றும் பச்சை மற்றும் சிவப்பு நிற ஒளிப் புள்ளிகள் வானை வண்ணமயமாக்கி ஒரு மாயத் தோற்றத்தை உண்டு பண்ணும்.
காடுகள் நிறைந்த நிலப்பகுதியாக இருப்பதால் ஏராளமான விலங்குகளும் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. ஸ்வீடன் மக்கள் இயற்கையை மிகவும் நேசிப்பவர்கள். ஐரோப்பாவிலேயே முதன் முதலில் இங்குதான் தேசியப் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இப்போது இங்கு 28 தேசியப் பூங்காக்களும் ஏராளமான வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன.
இங்குள்ள விலங்குகளில் மிகவும் புகழ்பெற்றது ஆர்க்டிக் நரி. இதன் தோலைக் கொண்டு செய்யப்படும் கம்பளி ஆடை மிகவும் பிரபலம். இந்த ஆடைக்காக ஏராளமாக நரிகள் கொல்லப்பட்டதால், இப்போது இது அரிய வகை விலங்கு வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற கார்ல் வான் லின் என்ற தாவரவியல் நிபுணர் 1700களில் இங்கு தோன்றினார். இவர்தான் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் விஞ்ஞானப் பெயர் மற்றும் காரணப் பெயர் சூட்டும் முறையைக் கண்டுபிடித்தவர். இவருடைய இந்தப் பெயர்சூட்டும் முறை இன்றுவரை உபயோகத்தில் உள்ளது.
10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இங்கு குடியேறத் தொடங்கினார்கள் என்று வரலாறு கூறுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் வேட்டையாடுபவர்களாகவும் ஊர்சுற்றிகளாகவுமே இருந்தனர். கி.பி.முதல் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசுடன் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தனர். இங்குள்ள ஸ்வீயா என்ற பழங்குடியின மக்களின் பெயராலேயே இந்த நாடு ஸ்வீடன் என்ற அழைக்கப்படுகிறது.
1544 வரை இங்கு மன்னர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 1809-ல் அப்போது மன்னராக இருந்த 5-ம் கஸ்தாவ் அரசர் நெப்போலியனிடம் தோற்றதால் தனது அரச பதவியைத் துறந்தார்.
ஐரோப்பாவிலேயே மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட நாடு ஸ்வீடன். மொத்த மக்கள் தொகையே 90 லட்சம்தான். 1930களில் பொதுநலத் திட்டம் ஒன்று இங்கு நிறைவேற்றப்பட்டது. அதன்படி மக்கள் எல்லோருக்கும் இலவச மருத்துவ சேவை, வேலையில்லாதவர்களுக்கு உதவித் தொகை, குழந்தைகளைக் காக்க சிறப்புச் சலுகைகள், முதியவர்கள் நலம் பேணுதல் ஆகியவை முறைப்படுத்தப்பட்டது. எல்லா ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 5 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை உண்டு.
இங்கு இன்றும் மன்னர் இருக்கிறார். அவர்தான் அரசாங்கத்தின் முதல் தலைவர். ஆனால் ஆட்சி செய்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான். இந்த உறுப்பினர்களால் பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்தான் மற்ற அமைச்சர்களை நியமிக்கிறார். 349 உறுப்பினர்களைக் கொண்டது ஸ்வீடனின் பார்லிமெண்ட்.
ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருந்தாலும் ஸ்வீடன் யூரோ நாணயத்தைப் பயன்படுத்துவதில்லை. ஸ்வீடிஷ் க்ரோனா என்பதுதான் இந்நாட்டு நாணயத்துக்குப் பெயர். அரசியல்ரீதியாக அணிசேராத நாடு என்பதில் ஸ்வீடிஷ் மக்களுக்கு மிகவும் பெருமை உண்டு.
ராணுவத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யாத, பிற நாடுகளிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதில் முன்னணியிலிருக்கும் நாடு என்ற சிறப்பும் உண்டு.
டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவரும் நோபல் பரிசை நிறுவியருமான ஆல்பிரட் நோபலைத் தந்த நாடு.
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|