புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன் திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
டூ
இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்
திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி
காதலர்கள் உதட்டளவில் டூ விட்டாலும் மனதளவில் இணைந்தே இருப்பார்கள் என்று உணர்த்தும் படம் .சே போடும் போது விரல்கள் பிரிந்து இருக்கின்றன டூ போடும் போது விரல்கள் சேர்ந்து இருக்கின்றன ஏன்?என்ற ஏன் நெடுநாள் கேள்விக்கு விடை சொல்வதாக படம் இருந்தது . இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன் இன்றைய காதலை மிக எதார்த்தமாக படமாக்கி உள்ளார் பாராட்டுக்கள் .இசை அபிஷேக் பாடல்களை விட பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி உள்ளார் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக உள்ளது.பள்ளிப் பருவத்தில் மாணவி காதலை மறுக்கிறாள் .வேலை கிடைத்து சுய சம்பாத்தியம் வந்ததும் காதலை ஏற்கிறாள் .காதலிக்கிறார்கள் .காதலர்களின் ஊடல் ,கூடல் படமாக்கி உள்ளனர் .அம்பிகாபதி அமராவதி போல காவியம் போல அல்லாமல் ,நாட்டு நடப்பை எதார்த்தத்தைக் காட்டுகின்றனர் .
காதலிக்கும் கதாநாயகி பாத்திரப்படைப்பு மிக அருமை .காதலன் முதன்முதலாக நாயக் குட்டி பரிசளிக்கிறான் .காதலி வாங்க மறுக்கிறாள் .எனக்கு நாயக் குட்டி பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்லி விடுகிறாள் .காதலன் கோபப்படுகிறான் .காதலன் நீல நிற சுடிதார் .பரிசளிக்கிறான்.காதலி தனக்கு நீல நிறமே பிடிக்காது என்று சொல்லி வாங்க மறுக்கிறாள் .காதலன் கோபப்படுகிறான் .இப்படி அடிக்கடி சண்டை காதலி மிகச் சிறப்பாக உள்ளது .உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசத் தெரியவில்லை .காதலன் அம்மாவிற்காக பக்திப் பலமாகவோ,சமையல் ராணியாகவோ என்னால் மாற முடியாது என மறுத்து விடுகிறாள் .நான் நானாக இருக்க வேண்டும் .யாருக்காவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது என்று தெளிவாகக் கூ றி விடுகிறாள் .
காதலன் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பனிப் புரிகின்றான்
காதலன் தன் நண்பன் திருமணத்திற்கு காதலியை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு அழைகின்றான்.வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருந்து விடுகிறாள் காதலி .காத்திருந்து பார்த்துவிட்டு திருமணம் முடித்துவிடுகின்றனர் . காதலன் கோபப்படுகிறான்.ஏன் ?வரவில்லை என்கிறான் பிடிக்கவில்லை என்கிறாள் .எது ?பிடிக்கவில்லை காதலா ?திருமணமா ?என்கிறான் உன் நண்பன்.பெற்றோருக்கு தெரியாமல்நடத்தும் முறை பிடிக்க வில்லை என்கிறாள் .பதிவு அலுவலகத்தில் பணி புரியும் உனக்கு பெற்றோர் வலி தெரியவில்லை .உன் வாசல் வரும்போது புரியும் என்கிறாள் காதலன் கோபப்படுகிறான்.காதலன் தங்கை ஒருவனைக் காதலித்து திருமணதிற்கு தன் அலுவலகம் வந்தபோது காதலி சொன்ன வலியை உணர்கின்றான் .
காதலுக்காக நண்பர்கள் பார்ட்டி கேட்கின்றனர் .காதலி பார்ட்டி தர வேண்டும் நீ வா என்று காதலனை கூப்புடுகின்றாள்.காதலன் வருகிறான் அவன் அம்மாவிடம் இருந்து செல் அழைப்பு வருகின்றது .நண்பனுடன் இருப்பதாகப் போய் சொல்கிறான் .உடன் செல்லை வாங்கி காதலி உங்கள் மகன் போய் சொல்கிறார் .என்னுடன்தான் இருக்கிறார் என்கிறாள்.காதலன் கோபப்படுகிறான்.நான் உன் அம்மாவிடம் பேசக்கூடாதா ?
என்கிறாள் .இன்று என் அப்பாவின் முதல் வருடத் திதி அதை விட்டுவிட்டு நீ கூப்பிடதும் வந்தேன் பாரு எனக்கு தேவைதான் என்று
காதலன் கோபப்படுகிறான்.என்னிடம் நீ முதலில் சொல்லி இருந்தால் பார்ட்டியைத் தள்ளி வைத்து இருக்கலாமே என்கிறாள்.இப்படி சின்னச் சின்ன ஊடல் படம் முழுவதும் நடக்கின்றது.படம் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கு அவரவர் காதலின் மலரும் நினைவுகளை உருவாக்கி இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.வெற்றி பெறுகின்றார் .
காதலன் காதலி இருவரும் நமக்குள் அடிக்கடி சண்டை வருகின்றது .திருமணம் ஆனாலும் மணவிலக்கு நேரும் எனவே இருவரும் பிரிந்து விடுவோம் என்று முடிவெடுத்துப் பிரிகின்றனர் பிரிவோம் என்று உதடுகள் சொன்னாலும் உள்ளம் சொல்ல மறுக்கின்றது.கடைசியில் இருவரும் இணைகின்றனர் .விட்டு கொடுத்து வாழ்வதுதான் காதல் .முரண் பாடு வேறுபாடு உள்ள வாழ்க்கைதான் ருசிக்கும் .ஒத்த கருத்துள்ள ஜோடிகளின் வாழ்க்கை ருசிக்காது என்ற வாழ்வியல் கருத்துக்களை உணர்த்தும் நல்ல படம் .ஆபாசம் இல்லாத காதல் படம் .புதுக் கவிதையாக எழுதி உள்ளார் இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்
திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி
காதலர்கள் உதட்டளவில் டூ விட்டாலும் மனதளவில் இணைந்தே இருப்பார்கள் என்று உணர்த்தும் படம் .சே போடும் போது விரல்கள் பிரிந்து இருக்கின்றன டூ போடும் போது விரல்கள் சேர்ந்து இருக்கின்றன ஏன்?என்ற ஏன் நெடுநாள் கேள்விக்கு விடை சொல்வதாக படம் இருந்தது . இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன் இன்றைய காதலை மிக எதார்த்தமாக படமாக்கி உள்ளார் பாராட்டுக்கள் .இசை அபிஷேக் பாடல்களை விட பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி உள்ளார் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக உள்ளது.பள்ளிப் பருவத்தில் மாணவி காதலை மறுக்கிறாள் .வேலை கிடைத்து சுய சம்பாத்தியம் வந்ததும் காதலை ஏற்கிறாள் .காதலிக்கிறார்கள் .காதலர்களின் ஊடல் ,கூடல் படமாக்கி உள்ளனர் .அம்பிகாபதி அமராவதி போல காவியம் போல அல்லாமல் ,நாட்டு நடப்பை எதார்த்தத்தைக் காட்டுகின்றனர் .
காதலிக்கும் கதாநாயகி பாத்திரப்படைப்பு மிக அருமை .காதலன் முதன்முதலாக நாயக் குட்டி பரிசளிக்கிறான் .காதலி வாங்க மறுக்கிறாள் .எனக்கு நாயக் குட்டி பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்லி விடுகிறாள் .காதலன் கோபப்படுகிறான் .காதலன் நீல நிற சுடிதார் .பரிசளிக்கிறான்.காதலி தனக்கு நீல நிறமே பிடிக்காது என்று சொல்லி வாங்க மறுக்கிறாள் .காதலன் கோபப்படுகிறான் .இப்படி அடிக்கடி சண்டை காதலி மிகச் சிறப்பாக உள்ளது .உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசத் தெரியவில்லை .காதலன் அம்மாவிற்காக பக்திப் பலமாகவோ,சமையல் ராணியாகவோ என்னால் மாற முடியாது என மறுத்து விடுகிறாள் .நான் நானாக இருக்க வேண்டும் .யாருக்காவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது என்று தெளிவாகக் கூ றி விடுகிறாள் .
காதலன் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பனிப் புரிகின்றான்
காதலன் தன் நண்பன் திருமணத்திற்கு காதலியை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு அழைகின்றான்.வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருந்து விடுகிறாள் காதலி .காத்திருந்து பார்த்துவிட்டு திருமணம் முடித்துவிடுகின்றனர் . காதலன் கோபப்படுகிறான்.ஏன் ?வரவில்லை என்கிறான் பிடிக்கவில்லை என்கிறாள் .எது ?பிடிக்கவில்லை காதலா ?திருமணமா ?என்கிறான் உன் நண்பன்.பெற்றோருக்கு தெரியாமல்நடத்தும் முறை பிடிக்க வில்லை என்கிறாள் .பதிவு அலுவலகத்தில் பணி புரியும் உனக்கு பெற்றோர் வலி தெரியவில்லை .உன் வாசல் வரும்போது புரியும் என்கிறாள் காதலன் கோபப்படுகிறான்.காதலன் தங்கை ஒருவனைக் காதலித்து திருமணதிற்கு தன் அலுவலகம் வந்தபோது காதலி சொன்ன வலியை உணர்கின்றான் .
காதலுக்காக நண்பர்கள் பார்ட்டி கேட்கின்றனர் .காதலி பார்ட்டி தர வேண்டும் நீ வா என்று காதலனை கூப்புடுகின்றாள்.காதலன் வருகிறான் அவன் அம்மாவிடம் இருந்து செல் அழைப்பு வருகின்றது .நண்பனுடன் இருப்பதாகப் போய் சொல்கிறான் .உடன் செல்லை வாங்கி காதலி உங்கள் மகன் போய் சொல்கிறார் .என்னுடன்தான் இருக்கிறார் என்கிறாள்.காதலன் கோபப்படுகிறான்.நான் உன் அம்மாவிடம் பேசக்கூடாதா ?
என்கிறாள் .இன்று என் அப்பாவின் முதல் வருடத் திதி அதை விட்டுவிட்டு நீ கூப்பிடதும் வந்தேன் பாரு எனக்கு தேவைதான் என்று
காதலன் கோபப்படுகிறான்.என்னிடம் நீ முதலில் சொல்லி இருந்தால் பார்ட்டியைத் தள்ளி வைத்து இருக்கலாமே என்கிறாள்.இப்படி சின்னச் சின்ன ஊடல் படம் முழுவதும் நடக்கின்றது.படம் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கு அவரவர் காதலின் மலரும் நினைவுகளை உருவாக்கி இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.வெற்றி பெறுகின்றார் .
காதலன் காதலி இருவரும் நமக்குள் அடிக்கடி சண்டை வருகின்றது .திருமணம் ஆனாலும் மணவிலக்கு நேரும் எனவே இருவரும் பிரிந்து விடுவோம் என்று முடிவெடுத்துப் பிரிகின்றனர் பிரிவோம் என்று உதடுகள் சொன்னாலும் உள்ளம் சொல்ல மறுக்கின்றது.கடைசியில் இருவரும் இணைகின்றனர் .விட்டு கொடுத்து வாழ்வதுதான் காதல் .முரண் பாடு வேறுபாடு உள்ள வாழ்க்கைதான் ருசிக்கும் .ஒத்த கருத்துள்ள ஜோடிகளின் வாழ்க்கை ருசிக்காது என்ற வாழ்வியல் கருத்துக்களை உணர்த்தும் நல்ல படம் .ஆபாசம் இல்லாத காதல் படம் .புதுக் கவிதையாக எழுதி உள்ளார் இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .
» விஜய்டிவி முகத்திரையைக் கிழித்தெரிந்த இயக்குனர் ராம்.
» முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – இயக்குனர் ராம் (காணொளி)
» எழுதிக் கிழித்த கடிதம் - இயக்குனர் ராம் (கற்றது தமிழ்)- ஆனந்த விகடன்
» வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .
» விஜய்டிவி முகத்திரையைக் கிழித்தெரிந்த இயக்குனர் ராம்.
» முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – இயக்குனர் ராம் (காணொளி)
» எழுதிக் கிழித்த கடிதம் - இயக்குனர் ராம் (கற்றது தமிழ்)- ஆனந்த விகடன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|