புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
98 Posts - 49%
heezulia
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 4%
prajai
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Barushree
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
225 Posts - 52%
heezulia
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
18 Posts - 4%
prajai
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%
Barushree
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்கொள் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:31 pm

எதிர்கொள்

நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாஅவர்களின் ஆறாவது கவிதைத் தொகுதி .
பல்வேறு பாடு பொருள்களில் பாடி உள்ளார் .முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

சுரப்பு


கால மணல் தோண்டக் கிடைத்தது கவிதை நதி
அத நீர்மையாகவும் தண்மையாகவும் இருந்தது வாழ்க்கை
காலத்தின் வழியே கரை புரளும் வாழ்வென்பது வற்றாத கவிதை
காலக் கரைப்படுகையில் எப்போதும் காத்திருக்கும் .

ஈரவாழ்வு

காலம் தோண்டக் கவிதை சுரக்கும்
கவிதை தோண்ட வாழ்வு சுரக்கும்

இந்நூலில் ஹைக்கூ கவிதைகள் சில உள்ளது .

மரணத்தின் யாப்புகளை
மௌனமாய் இசைக்கிறது
பழுத்த இலையொன்று

இந்த ஹைக்கூ நம்மை சிந்திக்க வைக்கின்றது .
தத்துவம் சார்ந்த கவிதைகளும் நூலில் நிறைய உள்ளது .
அவற்றில் சில துளிகள் உங்கள் பார்வைக்கு .

சமைத்தல்

முதலுணவைச் செடிகள் சமைக்க
இரண்டாமுணவை ஆடு மாடு சமைக்க
மூன்றாமுணவை சமைக்கிறது மண்

சில கவிதைகள் இரண்டாம் முறை படிக்கும்போதுதான் நன்கு புரிகின்றது .
புரிந்தவுடன் மீண்டும் ஒரு முறை படிக்க வைக்கின்றது கவிதை .இதுதான் படைப்பாளியின் வெற்றி .
சுவை என்ற கவிதை வாசித்து ருசிக்க மிகவும் சுவையாக உள்ளது .படித்துப் பாருங்கள் நீ ங்களே உணருவீர்கள் .

சுவை

புழு அறியும் மண்ணின் சுவை
மீன் அறியும் புழுவின் சுவை
கொக்கறியும்கொக்கின் சுவை
மனிதரறிவார் கொக்கின் சுவை
மண்ணறியும் மனிதச் சுவை
புழு அறியும் மண்ணின் சுவை

கவிதைத் தொடங்கிய வரியிலேயே முடிவது தனிச்சிறப்பாக உள்ளது. சுவை என்ற பொருளில் தொடர் வண்டி போல கவிதையை ஓட்டிச் செல்கிறார் .
நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா வாழ்வின் நிலையாமை பற்றி பழங்காலச் சித்தர்கள் போல் கவிதை எழுதி உள்ளார் .

இருப்பு

அப்போதிருந்ததெல்லாம் இப்போதிருக்கவில்லை
இப்போதிருப்பதெல்லாம் எப்போதுமிருப்பதில்லை
எப்போது இருப்பதென்று எப்போதும் எதுவுமில்லை .

எதிர்கொள்

எங்கே தப்பித்து எங்கே செல்வாயாம்
எதனையும் எபோதும் எதிர் கொள்ளாமல் ?

நூலின் தலைப்பில் உள்ள கவிதை நுட்பமானப் பதிவு .

இன்றைக்கு இலக்கியவாதிகள் ஒற்றுமையாக இருப்பதில்லை .நிறைய முரண்பாடுகள் கருத்து வேறுபாடுகள் உள்ளது என்பதை உணர்த்தும் கவிதை .

முற்றல்
வாய்கள் பேசும் இலக்கியம் சில சமயம் முற்றிக்
கைகள் பேசும் கருத்தரங்கம் சில சமயம்

சட்டசபை போல சில சமயம் கருத்தரங்கங்களிலும் கைகலப்பு நடந்து விடுவதை கவிதையால் உணர்த்துகின்றார் .
கவிதை பற்றி ஒரு கவிதை எழுதி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா.

யாரறிவார் ?
எந்நேரம் கருக்கொள்ளும் ?
எந்நேரம் உருக்கொள்ளும் ?
யாரறிவார் ? கவிதை

உண்மைதான் கவிதை எழுத வேண்டும் என்று உட்காரும்போது நல்ல கவிதை உடன் வந்து விடுவதில்லை .பயணப்படும்போது ஏதாவது பணியில் இருக்கும்போது ,சிந்தனையில் உதயமாகும்போது நல்ல கவிதை உருவாகும் .இக்கவிதையை உணர்ந்து ரசித்தேன் .

கட்டம்

கட்டம் போட்டு கட்டம் மேலே
கட்டம் மேலே கட்டம் கட்டமாய்க்
கட்டம் கட்டமாய்க் கட்டம் அடுக்க
கட்டம் அடுக்க கட்டடம்

கட்டடம் பற்றி கட்டம் என்ற சொல் வைத்து கவிதைக் கட்டடம் கட்டி உள்ள நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாவிற்கு பாராட்டுக்கள் .

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பில் உள்ள
நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாவிடமிருந்து இன்னும் முற்போக்கான
கவிதைகளை எதிர்பார்கின்றேன் .

மாதவம்

மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்
மங்கையராக வாழ்வதற்கு மாபெரும் போரிட வேண்டும்
மங்கையரின் வாழ்க்கைப் பற்றி இரு வரியில் சிந்திக்க வைக்கின்றார் .

அதிகாரம்

அதிகாரம் என்பதையே கொட்பாடுகள் என்று
அமுல்படுத்த முயல்கிறார்கள்
அதிகாரம் நக்கியே பிழைத்துப் பழகியவர்கள் .

இப்படி சிந்திக்க வைக்கும் பல்வேறு கவிதைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது பாராட்டுக்கள்


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக