புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 64%
heezulia
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
prajai
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_m10டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்    திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூ இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன் திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:48 pm

டூ
இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்

திரைப்பட விமர்சனம்கவிஞர் இரா .இரவி

காதலர்கள் உதட்டளவில் டூ விட்டாலும் மனதளவில் இணைந்தே இருப்பார்கள் என்று உணர்த்தும் படம் .சே போடும் போது விரல்கள் பிரிந்து இருக்கின்றன டூ போடும் போது விரல்கள் சேர்ந்து இருக்கின்றன ஏன்?என்ற ஏன் நெடுநாள் கேள்விக்கு விடை சொல்வதாக படம் இருந்தது . இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன் இன்றைய காதலை மிக எதார்த்தமாக படமாக்கி உள்ளார் பாராட்டுக்கள் .இசை அபிஷேக் பாடல்களை விட பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி உள்ளார் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக உள்ளது.பள்ளிப் பருவத்தில் மாணவி காதலை மறுக்கிறாள் .வேலை கிடைத்து சுய சம்பாத்தியம் வந்ததும் காதலை ஏற்கிறாள் .காதலிக்கிறார்கள் .காதலர்களின் ஊடல் ,கூடல் படமாக்கி உள்ளனர் .அம்பிகாபதி அமராவதி போல காவியம் போல அல்லாமல் ,நாட்டு நடப்பை எதார்த்தத்தைக் காட்டுகின்றனர் .
காதலிக்கும் கதாநாயகி பாத்திரப்படைப்பு மிக அருமை .காதலன் முதன்முதலாக நாயக் குட்டி பரிசளிக்கிறான் .காதலி வாங்க மறுக்கிறாள் .எனக்கு நாயக் குட்டி பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்லி விடுகிறாள் .காதலன் கோபப்படுகிறான் .காதலன் நீல நிற சுடிதார் .பரிசளிக்கிறான்.காதலி தனக்கு நீல நிறமே பிடிக்காது என்று சொல்லி வாங்க மறுக்கிறாள் .காதலன் கோபப்படுகிறான் .இப்படி அடிக்கடி சண்டை காதலி மிகச் சிறப்பாக உள்ளது .உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசத் தெரியவில்லை .காதலன் அம்மாவிற்காக பக்திப் பலமாகவோ,சமையல் ராணியாகவோ என்னால் மாற முடியாது என மறுத்து விடுகிறாள் .நான் நானாக இருக்க வேண்டும் .யாருக்காவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது என்று தெளிவாகக் கூ றி விடுகிறாள் .
காதலன் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பனிப் புரிகின்றான்
காதலன் தன் நண்பன் திருமணத்திற்கு காதலியை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு அழைகின்றான்.வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருந்து விடுகிறாள் காதலி .காத்திருந்து பார்த்துவிட்டு திருமணம் முடித்துவிடுகின்றனர் . காதலன் கோபப்படுகிறான்.ஏன் ?வரவில்லை என்கிறான் பிடிக்கவில்லை என்கிறாள் .எது ?பிடிக்கவில்லை காதலா ?திருமணமா ?என்கிறான் உன் நண்பன்.பெற்றோருக்கு தெரியாமல்நடத்தும் முறை பிடிக்க வில்லை என்கிறாள் .பதிவு அலுவலகத்தில் பணி புரியும் உனக்கு பெற்றோர் வலி தெரியவில்லை .உன் வாசல் வரும்போது புரியும் என்கிறாள் காதலன் கோபப்படுகிறான்.காதலன் தங்கை ஒருவனைக் காதலித்து திருமணதிற்கு தன் அலுவலகம் வந்தபோது காதலி சொன்ன வலியை உணர்கின்றான் .
காதலுக்காக நண்பர்கள் பார்ட்டி கேட்கின்றனர் .காதலி பார்ட்டி தர வேண்டும் நீ வா என்று காதலனை கூப்புடுகின்றாள்.காதலன் வருகிறான் அவன் அம்மாவிடம் இருந்து செல் அழைப்பு வருகின்றது .நண்பனுடன் இருப்பதாகப் போய் சொல்கிறான் .உடன் செல்லை வாங்கி காதலி உங்கள் மகன் போய் சொல்கிறார் .என்னுடன்தான் இருக்கிறார் என்கிறாள்.காதலன் கோபப்படுகிறான்.நான் உன் அம்மாவிடம் பேசக்கூடாதா ?
என்கிறாள் .இன்று என் அப்பாவின் முதல் வருடத் திதி அதை விட்டுவிட்டு நீ கூப்பிடதும் வந்தேன் பாரு எனக்கு தேவைதான் என்று
காதலன் கோபப்படுகிறான்.என்னிடம் நீ முதலில் சொல்லி இருந்தால் பார்ட்டியைத் தள்ளி வைத்து இருக்கலாமே என்கிறாள்.இப்படி சின்னச் சின்ன ஊடல் படம் முழுவதும் நடக்கின்றது.படம் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கு அவரவர் காதலின் மலரும் நினைவுகளை உருவாக்கி இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.வெற்றி பெறுகின்றார் .

காதலன் காதலி இருவரும் நமக்குள் அடிக்கடி சண்டை வருகின்றது .திருமணம் ஆனாலும் மணவிலக்கு நேரும் எனவே இருவரும் பிரிந்து விடுவோம் என்று முடிவெடுத்துப் பிரிகின்றனர் பிரிவோம் என்று உதடுகள் சொன்னாலும் உள்ளம் சொல்ல மறுக்கின்றது.கடைசியில் இருவரும் இணைகின்றனர் .விட்டு கொடுத்து வாழ்வதுதான் காதல் .முரண் பாடு வேறுபாடு உள்ள வாழ்க்கைதான் ருசிக்கும் .ஒத்த கருத்துள்ள ஜோடிகளின் வாழ்க்கை ருசிக்காது என்ற வாழ்வியல் கருத்துக்களை உணர்த்தும் நல்ல படம் .ஆபாசம் இல்லாத காதல் படம் .புதுக் கவிதையாக எழுதி உள்ளார் இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.



கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக