புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
10 Posts - 71%
heezulia
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 7%
viyasan
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
202 Posts - 41%
heezulia
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 4%
prajai
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்கொள் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat 24 Sep 2011 - 1:01

எதிர்கொள்

நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாஅவர்களின் ஆறாவது கவிதைத் தொகுதி .
பல்வேறு பாடு பொருள்களில் பாடி உள்ளார் .முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

சுரப்பு


கால மணல் தோண்டக் கிடைத்தது கவிதை நதி
அத நீர்மையாகவும் தண்மையாகவும் இருந்தது வாழ்க்கை
காலத்தின் வழியே கரை புரளும் வாழ்வென்பது வற்றாத கவிதை
காலக் கரைப்படுகையில் எப்போதும் காத்திருக்கும் .

ஈரவாழ்வு

காலம் தோண்டக் கவிதை சுரக்கும்
கவிதை தோண்ட வாழ்வு சுரக்கும்

இந்நூலில் ஹைக்கூ கவிதைகள் சில உள்ளது .

மரணத்தின் யாப்புகளை
மௌனமாய் இசைக்கிறது
பழுத்த இலையொன்று

இந்த ஹைக்கூ நம்மை சிந்திக்க வைக்கின்றது .
தத்துவம் சார்ந்த கவிதைகளும் நூலில் நிறைய உள்ளது .
அவற்றில் சில துளிகள் உங்கள் பார்வைக்கு .

சமைத்தல்

முதலுணவைச் செடிகள் சமைக்க
இரண்டாமுணவை ஆடு மாடு சமைக்க
மூன்றாமுணவை சமைக்கிறது மண்

சில கவிதைகள் இரண்டாம் முறை படிக்கும்போதுதான் நன்கு புரிகின்றது .
புரிந்தவுடன் மீண்டும் ஒரு முறை படிக்க வைக்கின்றது கவிதை .இதுதான் படைப்பாளியின் வெற்றி .
சுவை என்ற கவிதை வாசித்து ருசிக்க மிகவும் சுவையாக உள்ளது .படித்துப் பாருங்கள் நீ ங்களே உணருவீர்கள் .

சுவை

புழு அறியும் மண்ணின் சுவை
மீன் அறியும் புழுவின் சுவை
கொக்கறியும்கொக்கின் சுவை
மனிதரறிவார் கொக்கின் சுவை
மண்ணறியும் மனிதச் சுவை
புழு அறியும் மண்ணின் சுவை

கவிதைத் தொடங்கிய வரியிலேயே முடிவது தனிச்சிறப்பாக உள்ளது. சுவை என்ற பொருளில் தொடர் வண்டி போல கவிதையை ஓட்டிச் செல்கிறார் .
நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா வாழ்வின் நிலையாமை பற்றி பழங்காலச் சித்தர்கள் போல் கவிதை எழுதி உள்ளார் .

இருப்பு

அப்போதிருந்ததெல்லாம் இப்போதிருக்கவில்லை
இப்போதிருப்பதெல்லாம் எப்போதுமிருப்பதில்லை
எப்போது இருப்பதென்று எப்போதும் எதுவுமில்லை .

எதிர்கொள்

எங்கே தப்பித்து எங்கே செல்வாயாம்
எதனையும் எபோதும் எதிர் கொள்ளாமல் ?

நூலின் தலைப்பில் உள்ள கவிதை நுட்பமானப் பதிவு .

இன்றைக்கு இலக்கியவாதிகள் ஒற்றுமையாக இருப்பதில்லை .நிறைய முரண்பாடுகள் கருத்து வேறுபாடுகள் உள்ளது என்பதை உணர்த்தும் கவிதை .

முற்றல்
வாய்கள் பேசும் இலக்கியம் சில சமயம் முற்றிக்
கைகள் பேசும் கருத்தரங்கம் சில சமயம்

சட்டசபை போல சில சமயம் கருத்தரங்கங்களிலும் கைகலப்பு நடந்து விடுவதை கவிதையால் உணர்த்துகின்றார் .
கவிதை பற்றி ஒரு கவிதை எழுதி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா.

யாரறிவார் ?
எந்நேரம் கருக்கொள்ளும் ?
எந்நேரம் உருக்கொள்ளும் ?
யாரறிவார் ? கவிதை

உண்மைதான் கவிதை எழுத வேண்டும் என்று உட்காரும்போது நல்ல கவிதை உடன் வந்து விடுவதில்லை .பயணப்படும்போது ஏதாவது பணியில் இருக்கும்போது ,சிந்தனையில் உதயமாகும்போது நல்ல கவிதை உருவாகும் .இக்கவிதையை உணர்ந்து ரசித்தேன் .

கட்டம்

கட்டம் போட்டு கட்டம் மேலே
கட்டம் மேலே கட்டம் கட்டமாய்க்
கட்டம் கட்டமாய்க் கட்டம் அடுக்க
கட்டம் அடுக்க கட்டடம்

கட்டடம் பற்றி கட்டம் என்ற சொல் வைத்து கவிதைக் கட்டடம் கட்டி உள்ள நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாவிற்கு பாராட்டுக்கள் .

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பில் உள்ள
நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாவிடமிருந்து இன்னும் முற்போக்கான
கவிதைகளை எதிர்பார்கின்றேன் .

மாதவம்

மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்
மங்கையராக வாழ்வதற்கு மாபெரும் போரிட வேண்டும்
மங்கையரின் வாழ்க்கைப் பற்றி இரு வரியில் சிந்திக்க வைக்கின்றார் .

அதிகாரம்

அதிகாரம் என்பதையே கொட்பாடுகள் என்று
அமுல்படுத்த முயல்கிறார்கள்
அதிகாரம் நக்கியே பிழைத்துப் பழகியவர்கள் .

இப்படி சிந்திக்க வைக்கும் பல்வேறு கவிதைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது பாராட்டுக்கள்


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக