புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 12%
heezulia
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 7%
Raji@123
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%
prajai
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 2%
prajai
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:29 pm

அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

லோக்பால் மசோதாவில் பிரதமரையும் ,நீதிபதிகளையும், உயிர் அதிகாரிகளையும் சேர்க்கச் சொல்கிறார் திரு.அன்னா ஹசாரே.ஆனால் காங்கிரஸ் அரசு சேர்க்க மறுக்கின்றது.ஏன்?என்பது புரியவில்லை.திருவாளர் பரிசுத்தம் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் அஞ்சுவதன் பொருள் விளங்கவில்லை .மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் .என்ற பழமொழி நினைவிற்கு வருகின்றது .

பிரதமர் ,நீதிபதி இவர்கள் எல்லாம் வானில் இருந்து வந்த தேவ தூதர்கள் அல்ல .இந்தியாவின் முந்தைய பிரதமர்கள் ஊழலில் ஈடுபட்டு வரலாறு நமக்கு உண்டு .சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஊழலில் ஈடுபட்டதன் காரணமாக பதவி நீக்கப் பட்ட நிகழ்வு நடந்து உள்ளது .நீதிபதிகளின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றும் விதமாக ஒருவர் நீதிமன்றத்திலேயே பட்டியில் இட்டார் .

வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்களின் பட்டியலும் ,முதலீடு செய்த தொகை விபரமும் பிரதமர் கைவசம் உள்ளது .ஆனால் அந்தப் பட்டியலை வெளியிட திருவாளர் பரிசுத்தம் மறுப்பது ஏன்? வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்கள் திருடர்கள் .அவர்களின் முகத்திரை கிழிக்கப் பிரதமர் அஞ்சுவதன் காரணம் என்ன ?இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் பலர் காங்கிரஸ் கட்சிக் காரர்கள் .பிறகு எப்படி? வெளியிடுவார் பிரதமர் .திருடர்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றம்தான் .என்பதை பிரதமர் உணரவேண்டும்.

ஊழல் கல்மாடியை பரிந்துரை செய்தது பிரதமர்தான் என்ற குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வேண்டும் .
காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக தன் மதிப்பை மக்கள் மத்தியில் இழந்து வருகின்றது .தவறான வெளி உறவுக் கொள்கையின் காரணமாக ,ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததன் காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தும் இன்னும் திருந்த வில்லை .

அன்னா ஹசாரே ராணுவ வீரராக இருந்து பாகிஸ்தான் போரில் சண்டையிட்டு நண்பர்களை இழந்து ,தலையில் குண்டுக் காயம் பட்டு ,போரையே வெறுத்து தற்கொலைக்கு முடிவு எடுத்து ,டெல்லி புகைவண்டி நிலையத்தில் விவேகானந்தர் நூலைப் படித்து விட்டு, தற்கொலை முடிவைக் கைவிட்டு ,தன்னம்பிக்கைப் பெற்று ,காந்திய வழிக்கு வந்தவர்.

ஒன்று லோக்பால் மசோதாவில் பிரதமர் ,நீதிபதிகளைச் சேர்த்து இருக்க வேண்டும் .
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட போது முன்பே அனுமதித்து இருக்க வேண்டும் .
அனுமதி மறுத்து கைது செய்தது தவறு .நீதிபதிகளை வரவழைத்து நாட்கள் சிறை என்றார்கள் .நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான அலை வீசியதுக் கண்டு அஞ்சி ,கட்டப் பஞ்சாயத்து செய்வது தவறு என்று சட்டம் உள்ளது. ஆனால் காங்கிரஸ் அரசே கட்டப் பஞ்சாயத்துச் செய்து
அன்னா ஹசாரே அவர்களை விடுதலை செய்தது .அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை இப்போது அனுமதித்தவர்கள் முன்பே அனுமதித்து இருந்தால் காங்கிரசின் மரியாதைக் காப்பாற்றப் பட்டு இருக்கும் .
காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக முகத்தில் தானே கரி பூசிக் கொண்டது .

நம் நாட்டில் பல கோடிப் பேர் ஏழ்மையின் காரணமாக இரவு உணவு இன்றி பசியில் வாடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன ஆனால் நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகின்றது .பூனைக்கு யார்? மணி கட்டுவார் .என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தபோது, அன்னா ஹசாரே காந்திய வழியில் பூனைக்கு மணி காட்டியதன் காரணமாக நாடே ஊழலுக்கு எதிராகக் கொதித்து எழுந்து உள்ளது.எந்த எழுச்சியை காங்கிரஸ் சாதரணமாக நினைத்தால் ,அது காங்கிரஸ் முடிவுரையாக அமையும் . இனியாவது தன் அணுகுமுறையை காங்கிரஸ் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மக்கள் ஆட்சியில் இருந்து காங்கிரசை மாற்றி விடுவார்கள்



--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக