புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_m10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_m10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_m10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_m10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_m10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_m10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_m10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_m10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_m10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_m10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_m10ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம்   கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:20 pm

ஒழிப்போம் ஒழிப்போம்
மரணதண்டனை ஒழிப்போம் கவிஞர் இரா .இரவி

ஒழிப்போம் ஒழிப்போம்
மரணதண்டனை ஒழிப்போம்

காப்போம் காப்போம்
மனிதநேயம் காப்போம்

தகர்ப்போம் தகர்ப்போம்
தூக்குத்தண்டனைத் தகர்ப்போம்

காந்தியின் தேசத்தில் தூக்குத்தண்டனை
காந்தியடிகளுக்கு அவமானம்

மகாத்மாவின் தேசத்தில் மரணதண்டனை
மகாத்மாவிற்கு அவமானம்

மக்களாட்சியில் மக்கள் விரும்பாத
மரணதண்டனையை நீக்கிடுவோம்

நிரபராதிகளைக் கொன்றுவிட்டால்
நீதியைக் கொன்று விடுகின்றோம்

நீதிக்காக உயிரை விட்ட
நல்ல மன்னர்கள் வாழ்ந்த நாடு

கொன்ற உயிர்களை உலகில் எந்தக்
கொம்பனாலும் திருப்பித் தர முடியாது

கொலைத்தண்டனைக் கொடுப்பதனால்
குறையவில்லைக் குற்றங்கள்

குற்றத்திற்கானக் காரணங்கள்
களையப்பட வேண்டும்

அடிப்படை உரிமைகள்
அனைவருக்கும் வேண்டும்

சக மனிதனை மனிதன்
சரிசமமாக நடத்திடவேண்டும்

ஆதிக்கம் அடக்குமுறை உலகில்
அழித்துவிட வேண்டும்

அடிப்படைத் தேவைகள்
அனைவருக்கும் பூர்த்தியாக வேண்டும்

ஏற்றத் தாழ்வுகள் தகர்க்க வேண்டும்
பாரபட்சம் ஒழிக்கப்படவேண்டும்
------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--

செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய் கவிஞர் இரா .இரவி


செங்கொடியே தற்கொலை ஏன் ? புரிந்தாய்
முத்துக்குமார் உயிர் மாய்த்தப் போது

கடிதத்தில் எழுதியதைக் கடைபிடித்து இருந்தால்
ஈழத்தில் லட்சம் தமிழர்களை இழந்திருக்க மாட்டோம்

மூன்று உயிர்களைக் காக்க ஒப்பற்ற
உன் உயிரை ஈந்தாய் ஏன் ? தாய்

கல் நெஞ்சக்கரர்களுக்கு உன் உயிர்
பெரிதாகத் தெரியாது உயிரின் வலி புரியாது

செவிடர் காதில் ஊதிய சங்காகவே அமையும்
தீர்ப்பை தீர்ப்பால் வெல்வது உறுதி

தமிழர்களைக் காக்காமல் வராது எமக்கு இறுதி
தவிக்கும் உயிர்களைக் காப்பதும் உறுதி

சட்டம் படித்த நீயே ஏன்? தேடினாய் இறுதி
சங்கடப் படுத்திவிட்டாய் நீ எங்களை

வாழ்க்கையில் போராட்டம் உண்டு பலருக்கு
வாழ்க்கையே போராட்டம் நம் தமிழருக்கு

மன சாட்சி இருக்குமானால் உன் மரணம் பார்த்தே
மரண தண்டனையை நிறுத்தி இருக்க வேண்டும்

பலி வாங்கத் துடிக்கும் பாதகர்களிடம்
மனிதாபிமானம் எதிர்பார்ப்பது மடமை

நீதி மன்றங்களில் நீதி முழுவதும் சாக வில்லை
நீதி அரசர்களில் கிருஷ்ணய்யர் போல சிலர் உண்டு

நிச்சயம் தூக்குத் தண்டனை நிறுத்தப் படும்
நம்மவர் உயிர்கள் காக்கப் படும்

செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய்
செங்கொடிகளும் வாய் திறந்து விட்டனர்

இன உணர்வு அலை அடிக்கின்றது இனி ஒருவனும்
இனத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது

பாவேந்தரின் வைர வரிகள் இன்று
நாட்டில் நடைமுறையாகி வருகின்றது

இங்குள்ள தமிழர் ஒன்றாவது கண்டு
ஓடி ஒளிகின்றனர் இனப் பகைவர்கள்
-- ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனுமதியோம் அனுமதியோம் கவிஞர் இரா .இரவி

காந்தி தேசம் பெயரிடச் சொன்னார் பெரியார்
காட்டுமிராண்டித் தேசமாகிட அனுமதியோம்

லட்சியம் செய்யாததால் ஈழத்தில்
லட்சம் தமிழர்களின் உயிர்களை இழந்தோம்

அலட்சியம் வேண்டாம் இனி ஒரு
தமிழரையும் இழக்க வேண்டாம்

தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
தூக்கிப் போடும் பந்தா ?

தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
விளையாடும் பொம்மையா ?

கொடிய சிங்களன் உனக்குப் பங்காளியா ?
நல்லத் தமிழன் உனக்குப் பகையாளியா ?

தூக்கைத் தூக்கிலிடாமல் ஓயமாட்டோம்
மரணத் தண்டனைக்கு மரணம் தருவோம்

உயிரைப் பறிக்க எவனுக்கும் உரிமை இல்லை
உரைத்தவர் அண்ணல் காந்தியடிகள் உணர்ந்திடு

தூக்கை ஆதரிக்கும் அறிவிலிகளிடம் சில கேள்விகள்
தூக்கு உன் தந்தைக்கு என்றால் ஆதரிப்பாயா ?

தூக்கு உன் தாயுக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் சகோதரனுக்கு என்றால் ஆதரிப்பாயா ?

தூக்கு உன் சகோதரிக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உனக்கு என்றால் ஆதரிப்பாயா ?

நேற்று தூக்கு யாருக்கோ என்று இருந்தாய்
இன்று தூக்கு தமிழருக்குத்தானே என்று இருந்தால்

நாளை தூக்கு உனக்கும் வரலாம் உணர்ந்திடு
உலகின் முதல் மொழி தமிழ்

உலகின் முதல் மனிதன் தமிழன்
உலகின் முதலினம் அழிந்திட

ஒருபோதும் இனி அனுமதியோம்
உலகிற்கு மனிதநேயம் கற்பித்தவன் தமிழன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
உலகிற்கு உரைத்தவன் தமிழன்

உலகப் பொதுமறை தந்தவன் தமிழன்
ஒருவனுக்கு ஒருத்தி என்று உலகிற்கு

ஒழுக்கம் கற்பித்தவன் தமிழன்
மிருகவதையைக் கண்டிக்கும்

மிருக ஆர்வலர்களே மனித வதை தடுக்க
மனிதாபிமானத்தோடு வாருங்கள்

சராசரி மனிதனாக வாழ்ந்தது போதும்
சாதனை மனிதனாகிச் சரித்திரம் படைப்போம்

முள்ளை முள்ளால் எடுப்பது போல
தீர்ப்பைத் தீர்ப்பால் வெல்வது உறுதி

இனி யாருக்கும் மரணதண்டனை இல்லை
என்று ஆக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக