புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
by heezulia Today at 8:37 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலைகளும் வன்முறைகளும் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
சிலைகளும் வன்முறைகளும் கவிஞர் இரா .இரவி
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிலைகள் உள்ளன .ஒவ்வொரு சிலைகளையும் 24 மணி நேரமும் பாதுகாப்பது இயலாத செயலாகும் .தியாகம் செய்த ,சாதியை விரும்பாத ஒப்பற்றத் தலைவர்களுக்கு எல்லாம் சாதிச் சாயம் பூசி அவர்களை அவமானப் படுத்திவிட்டனர் .ஒப்பற்ற உயர்ந்த தலைவர்களை , சாதி வெறி பிடித்தவர்கள் தத்து எடுத்துக் கொண்டனர் .வேண்டுமென்றே அமைதிக்குப் பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் ,சில விசமிகள் சிலைகளை அவமானப்படுத்துவதும் ,அதைக் காரணம் காட்டி சாலை மறியல் என்ற பெயரில் வன்முறைகளை விளைவித்து வருகின்றனர் .சாதி ஒழிய வேண்டும் என்று கடைசி மூச்சு உள் ளவரைப் போராடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில் சாதிச் சண்டைகள் நடப்பது வேதனையாக உள்ளது .விலை மதிப்பற்றது மனிதஉயிர்கள் .உயிர்களின் மதிப்பு உணரப் பட வேண்டும் .எக்காரணம் கொண்டு மனித உயிர்கள் பலி யாகாக் கூ டாது
தமிழகத்தில் எதற்கு எடுத்தாலும் சாலை மறியல் .தண்ணீர் வரவில்லை என்றால் சாலை மறியல் சாக்கடை அடைத்தால் சாலை மறியல் பேருந்தில் மாணவன் சண்டையிட்டால் சாலை மறியல்.அரசின் கவனம் ஈர்க்க ஒரே வழி சாலை மறியல் என்ற தவறான முடிவுக்கு மக்கள் வர அரசும் காரணம் ஆகி விட்டது .
சாலை மறியல் காரணமாக பொதுமக்கள் பல துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர் .கர்ப்பிணிப் பெண்ணின் உயிர் போக சாலை மறியல் காரணமாகின்றது .நேர்முகத்தேர்வு செல்ல முடியாமல் பலருக்கு வேலை கிடைக்காமல் போகின்றது . இப்படிப் பலத் துன்பங்கள் நடக்கின்றது .
சாலை மறியல் செய்வோர் ,ஒரு நிமிடம் சாலையில் பயணிக்கும் பயணியாகத் தன்னை கற்பனை செய்துப் பார்க்க வேண்டும் .அந்த வேதனை ,வலி புரியும் .சாலை மறியல் தடை செய்யப் பட வேண்டும் .சட்ட விரோதம் என அனைவரும் உணர வேண்டும் .
ஒவ்வொரு ஊரில் உள்ள எல்லா சிலைகளையும் அந்த ஊரின் ஒதுக்குப் புறத்தில் காட்சிக் கூ டமாக்கி ஒரே இடத்தில வைத்து 24 மணி நேரமும் பாது காக்கலாம் .அந்தந்த தலைவர்களின் பிறந்த நாள் நினைவு நாள் வந்தால் மரியாதைச் செய்ய அனுமதிக்கலாம் .சிலை அவமதிப்பு அது தொடர்பான கலவரங்களைத் தவிர்க்கலாம் .மனித நேயம் வளர்ப்போம் .சாதி மத வெறி மாய்ப்போம் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிலைகள் உள்ளன .ஒவ்வொரு சிலைகளையும் 24 மணி நேரமும் பாதுகாப்பது இயலாத செயலாகும் .தியாகம் செய்த ,சாதியை விரும்பாத ஒப்பற்றத் தலைவர்களுக்கு எல்லாம் சாதிச் சாயம் பூசி அவர்களை அவமானப் படுத்திவிட்டனர் .ஒப்பற்ற உயர்ந்த தலைவர்களை , சாதி வெறி பிடித்தவர்கள் தத்து எடுத்துக் கொண்டனர் .வேண்டுமென்றே அமைதிக்குப் பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் ,சில விசமிகள் சிலைகளை அவமானப்படுத்துவதும் ,அதைக் காரணம் காட்டி சாலை மறியல் என்ற பெயரில் வன்முறைகளை விளைவித்து வருகின்றனர் .சாதி ஒழிய வேண்டும் என்று கடைசி மூச்சு உள் ளவரைப் போராடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில் சாதிச் சண்டைகள் நடப்பது வேதனையாக உள்ளது .விலை மதிப்பற்றது மனிதஉயிர்கள் .உயிர்களின் மதிப்பு உணரப் பட வேண்டும் .எக்காரணம் கொண்டு மனித உயிர்கள் பலி யாகாக் கூ டாது
தமிழகத்தில் எதற்கு எடுத்தாலும் சாலை மறியல் .தண்ணீர் வரவில்லை என்றால் சாலை மறியல் சாக்கடை அடைத்தால் சாலை மறியல் பேருந்தில் மாணவன் சண்டையிட்டால் சாலை மறியல்.அரசின் கவனம் ஈர்க்க ஒரே வழி சாலை மறியல் என்ற தவறான முடிவுக்கு மக்கள் வர அரசும் காரணம் ஆகி விட்டது .
சாலை மறியல் காரணமாக பொதுமக்கள் பல துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர் .கர்ப்பிணிப் பெண்ணின் உயிர் போக சாலை மறியல் காரணமாகின்றது .நேர்முகத்தேர்வு செல்ல முடியாமல் பலருக்கு வேலை கிடைக்காமல் போகின்றது . இப்படிப் பலத் துன்பங்கள் நடக்கின்றது .
சாலை மறியல் செய்வோர் ,ஒரு நிமிடம் சாலையில் பயணிக்கும் பயணியாகத் தன்னை கற்பனை செய்துப் பார்க்க வேண்டும் .அந்த வேதனை ,வலி புரியும் .சாலை மறியல் தடை செய்யப் பட வேண்டும் .சட்ட விரோதம் என அனைவரும் உணர வேண்டும் .
ஒவ்வொரு ஊரில் உள்ள எல்லா சிலைகளையும் அந்த ஊரின் ஒதுக்குப் புறத்தில் காட்சிக் கூ டமாக்கி ஒரே இடத்தில வைத்து 24 மணி நேரமும் பாது காக்கலாம் .அந்தந்த தலைவர்களின் பிறந்த நாள் நினைவு நாள் வந்தால் மரியாதைச் செய்ய அனுமதிக்கலாம் .சிலை அவமதிப்பு அது தொடர்பான கலவரங்களைத் தவிர்க்கலாம் .மனித நேயம் வளர்ப்போம் .சாதி மத வெறி மாய்ப்போம் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஒத்தையடிப் பாதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஒத்தையடிப் பாதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|