புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
14 Posts - 70%
heezulia
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 1%
mruthun
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தி மட்டும் இருந்தால் போதுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 4:42 am

பகவானிடம் பக்தி வைப்பது உயர்வான குணம்தான்; ஆனாலும், தன்னுடைய கர்மாக்களை (கடமைகளை) சரி வர செய்யாமல், பக்தி செய்தால் மட்டும் போதாது. கர்மாக்களால் உலகத்தை கட்டி நடத்துபவன் சர்வேஸ்வரன்; கர்மாக்களும், தர்மங்களும் அவனால் ஏற்படுத்தப்பட்ட ஆணை. அதை நிறைவேற்றாதவர்களுக்கு, அவன் தண்டனை அளிக்கிறான்.

ஒரு அரசன், அவன் மனைவி இருவரும் குருவிடம் உபதேசம் பெற்றனர். உபதேசம் பெறுவதற்கு முன் வரை, தினமும் ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்து வந்தான் அந்த அரசன். நிறைய தான, தர்மங்களும் செய்து வந்தான். உபதேசம் பெற்ற போது, "பக்தி தான் முக்கியம்...' என்று உபதேசித்தார் அந்த குரு. இதைக் கேட்ட அரசன், தான, தர்மம் செய்வதையே விட்டு விட்டான்.

பசி, தாகம் என்று வருபவர்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. "ஹரி, ஹரி' என்று பக்தி செய்து கொண்டிருந்தான். அரசனும், அரசியும் அந்திம காலம் வந்து இறந்தனர்; ஆனால், இவர்களது ஆவி, பசி தாகத்தால் வருந்தியது; ஏழைகளின் பசி தாகம் இவர்களை துரத்தியது.

அப்போது எதிர்பட்ட வாமதேவர் என்ற முனிவரைக் கண்டு வணங்கி, இதன் காரணம் என்னவென்று கேட்டனர். முனிவரும், "நீங்கள் பசியுடன் வந்தவர்களுக்கு உதவாமல், உங்கள் பசியைப் போக்கி உண்டு களித்தீர்கள். ஹரி பக்தி செய்தால் மட்டும் போதாது; ஹரி எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.

"மற்ற உயிர்களிலுள்ள ஹரியை நீங்கள் நினைக்காமல் பக்தி செய்தீர்கள். துயரப்பட்டவர்களுக்கு உதவாமல், இன்ப வாழ்க்கை அனுபவித்தீர்கள். ஹரி பக்தி என்பது, உங்கள் சுயநலத்துக்காக செய்யப்பட்டதாகிறது. அதனால், பசி, தாகம் என்பவை உங்களைத் தொடர்ந்து வந்து துன்பப்படுத்துகிறது...' என்றார்.

பசி தாகத்தால் துன்பப்பட்ட அரசன், அரசி ஆகியோரது ஆவிகள், தங்களது சரீரங்கள் ஆற்றில் மிதந்து வருவதை கண்டு, அதையே புசித்துக் கொண்டிருந்தன. பசித்தவனுக்கு அன்னம் இடாமல் தானே உண்பவன், தன் சடலத்தையே தின்றவனாவான் என்பது நீதி.

இறந்து போன அரச தம்பதிகளுக்கு பக்கத்தில் பசி, தாகம் என்ற பிசாசுகள் விகாரமான உருவத்துடன் நின்று, இவர்களை பரிகாசம் செய்து கொண்டிருந்தன. இவர்களுக்கு பக்கத்தில் இரண்டு அழகிய மங்கையர் நின்று, கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரக்ஞை என்ற நல்லறிவும், சிரத்தை என்ற நற்கருமத்தில் தளராத உறுதியும் உடையவர்கள். தான, தர்மம் என்ற கர்மாக்களை விட்டு விட்டு, வெறும் ஹரி பக்தி மட்டும் செய்து துன்பப்படும் அரச தம்பதிகளை கண்டு, அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இந்த விவரங்களை அறிந்த விஜ்ஜலன் என்ற கிளி பறந்தோடி சென்று, தன் பிதாவிடம் விவரம் சொல்ல, பிதாவும், வாசுதேவ ஸ்தோத்திரம் சொல்லிக் கொடுத்தது. விஜ்ஜலன் ஓடி வந்து, இந்த ஸ்தோத்திரத்தை சவம் தின்னும் அரச தம்பதிகளுக்கு சொல்ல, அவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி, பகவானை வேண்டினர்.

பகவான் எதிரில் தோன்றி சவம் தின்னும் பேய்களையும், அருகில் நின்ற பசி, தாகம் என்ற பிசாசுகளையும் நீக்கி, திவ்ய ஞானத்தை அவர்கள் அடையும்படி செய்தார். திவ்ய ஞானம் பெற்றவர்கள், திவ்ய விமானத்திலேறி வைகுண்டம் சென்றனர்.

இதிலிருந்து பக்தி மட்டும் இருந்தால் போதாது; தான, தர்மங்களையும், தன் கடமைகளையும் ஒழுங்காக செய்ய வேண்டும் என்று தெரிகிறதல்லவா?




ஆன்மிக வினா-விடை!

ஸ்ரீராமஜெயம், முருகன் துணை, ஓம் நமச்சிவாய என்றெல்லாம் எழுதுகின்றனரே... அதனால் என்ன பலன்?

பகவான் நாமாக்களை, 108 அல்லது 1008 முறை எழுதுவதால், மன அமைதி கிடைக்கும்.

வைரம் ராஜகோபால்



பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக