புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
115 Posts - 42%
heezulia
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
7 Posts - 3%
sugumaran
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
3 Posts - 1%
manikavi
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்தங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 11:35 am

சப்தங்கள் Dreams

கதிரவன்
கீழ்விழுந்து உடைய
மண்ணில் சிதறிப் படிந்தது
கொட்டிய இருள்


ஜீவராசிகள்
சில நாழிகை தருணத்தில்
பரந்த இருட்டறையில் நுகர்கிறது
மரண வாசத்தை


இருளினில்
விழிப்பை தொலைத்த உருவங்கள்
சிறுகலாய் இறந்துகொண்டிருந்தது
அந்த நகரவீதி


நிசப்தங்களை
உடைத்துக் கொண்டு
இரவின் காதுகளை அடைத்தது
எங்கிருந்தோ வந்த சப்தங்கள்


பிரியும்
திசையெங்கும் பரவியது
பல நிறம் கொண்ட
முனங்கல் சப்தங்கள்


பறவைகள்
விலங்கினங்கள்
மனிதர்கள்
இரவில் அவிழ்க்கும் சப்தங்கள்


இரவினில்
விளிக்கும் சில ஜீவராசிகள்
தட்டி உணர்த்துகிறார்கள்
தூங்கும் சப்தங்களை


செவிகளில்
வந்துவிழும் சப்தங்கள்
விழிப்பின் காரணத்தை
சொல்லிச் செல்கிறது


இருளை மூடி
இடைவெளி மரணங்களில்
மரணத்தை போதிக்கிறான்
இறைவன்


சப்தங்கள்
இடைவெளி மரணத்தை
சலனம் செய்கிறது




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 03, 2011 11:46 am

நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 12:12 pm

ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 03, 2011 12:17 pm

செய்தாலி wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

தங்களின் மேலான கருத்திற்க்கும் மிக்க நன்றி நன்றி நன்றி


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 1:21 pm

ஹிஷாலீ wrote:
செய்தாலி wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

தங்களின் மேலான கருத்திற்க்கும் மிக்க நன்றி நன்றி நன்றி
புன்னகை நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 03, 2011 2:03 pm

சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சப்தங்கள் Jjji
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 3:24 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 3:28 pm

ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

உன் வாழ்த்துக்கு நன்றி ஹிஷாலீ....நான் கவிதைகளை படிக்க சன்நாதின் நோக்கமே உனக்கும் இன்னும் அதிக ஐடியாக்கள் கிடைக்கும் என்றுதான்,.,,,,செயிதாளியின் கவிதைகள் அனைத்துமே வித்த்யாசமான சிந்தனை பெற்றது,,
உங்களின் சிந்தனை என்றுமே ஓங்கி சிறக்க வாழ்த்துக்கள் செயிதாளி...
சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 03, 2011 3:34 pm

சூப்பருங்க
பூஜிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூஜிதா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 3:46 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

உன் வாழ்த்துக்கு நன்றி ஹிஷாலீ....நான் கவிதைகளை படிக்க சன்நாதின் நோக்கமே உனக்கும் இன்னும் அதிக ஐடியாக்கள் கிடைக்கும் என்றுதான்,.,,,,செயிதாளியின் கவிதைகள் அனைத்துமே வித்த்யாசமான சிந்தனை பெற்றது,,
உங்களின் சிந்தனை என்றுமே ஓங்கி சிறக்க வாழ்த்துக்கள் செயிதாளி...
சூப்பருங்க சூப்பருங்க

உங்களாது அன்புக்கு மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக