புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Poll_c10விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Poll_m10விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Poll_c10விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Poll_m10விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Poll_c10விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Poll_m10விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 3:17 pm

சேலம் மாவட்டம், வாழப்பாடி பக்கம் உள்ள அருநூத்து மலையில் இருக்கும் புங்கமடுவு கிராமத்தில் செந்தில்குமார் (வயது 32) என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்திலிருக்கும் விதவைப் பெண்ணான மாது வயது 28 என்பவருக்கும் நடை பாதை நிலத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.


கடந்த 7ம் தேதியன்று மாதுவின் தோட்டத்து பாதையில் செந்தில் குமார் நடந்து சென்றுள்ளார். என்னுடைய காட்டுக்குள் ஏன் நடக்கிறாய் என்று மாது கேட்டதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்ப்பட்டுவிட்டது.

தனது நண்பரான, ஏற்காடு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் இரண்டாவது மகன் சதீஸ்குமாரிடம் மாதுவுக்கும் தனக்கும் உள்ள நிலத்து பிரச்சனை பற்றி சொல்லியுள்ளார் செந்தில்குமார்.

எம்.எல்.ஏ மகன் என்றால் சும்மாவா...? அடுத்த நாள் இரவு சதீசஸ்குமாரின் நண்பர்கள் ரிட்டேடு டி.எஸ்.பி கோவிந்தராஜ் என்பவரின் மகன் கண்ணன், தமிழரசன், மணிகண்டன், செந்தில்குமார், பிரபு ஆகிய ஏழு பேரும் டாஸ்மாக்கில் போய் நிறைய சரக்கு ஏற்றிக்கொண்டு புங்கமடுவுக்கு போய் மாதுவின் வீட்டில் தகராறு செய்துள்ளார்கள்.

மலைவாழ்மக்கள் மட்டும் வாழும் புங்கமடுவில் இருந்த பெரியவர்கள், சத்தம் போடாமல் போடா மாப்பளே.... உங்க அப்பா வரட்டும் பேசிக்கலாம் என்று சம்மதானம் சொல்லி அனுப்பியும் விதவை பெண்ணான மாதுவின் வீட்டிற்குள் சென்று கையை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளளனர் எம்.எல்.ஏ பெருமாள் மகன் சதீஸ்குமார் தலைமையிலான ஏழு பேர் கொண்ட அணியினர்.

சதீஸ்குமாரின் நடவடிக்கைகள் எல்லை மீறிப்போக பொதுமக்கள் ஏழு பேரையும் பிடித்து ஊரில் உட்கார வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார்கள்.

இரவோடு இரவாக புங்கமடுவுக்கு போன போலிஸ் எஸ்.ஐ. ஜான் கென்னடி, தலைமை காவலர் பால்ராஜ் இருவரும் ஊர் மக்களிடம் இருந்து சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் காப்பாற்றி கொண்டு வந்து, காலையில் காவல் நிலையத்துக்கு வரும்படி சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

அடுத்த நாள் புங்கமடுவு ஊர் பொதுமக்கள் அணைவரும் திரண்டு வந்து காவல் நிலையத்தில் நின்று கொண்டார்கள். ஊர் பொதுமக்களிடம் சென்னையிலிருந்தபடியே பெருமாள் பேசிப் பார்த்தார், அதுவரை எழு பேரையும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து வைக்காமல் மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்திருந்தார் டி.எஸ்.பி ராஜன், சமாதானமாக போக பொதுமக்கள் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.

மாலை 6 மணி வரை, போலீசார் ஊர் பொதுமக்கள், எம்.எல்.ஏ பெருமாள் என மூன்று தரப்பும் மாறி மாறிப்பேசியும் தீர்வு ஏற்படாமல் போக மாலை 6 மணிக்கு மேல் மாது கொடுத்த புகாரை ஏற்று பதிவு செய்து எம்.எல்.ஏ பெருமாளின் மகன் சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் கைது செய்தனர் வாழப்பாடி போலீசார்.

இதற்கு பிறகு ஒருவாரம் கழித்து, எஸ்.பி மயில்வாகனம் மாற்றப்பட்டார், வாழப்பாடி டி.எஸ்.பி ராஜன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு போனார். இது எல்லாம் வழக்கமான நடைமுறைகள் தான் என்று சொல்லப்பட்டாலும், 21ம் தேதி காலை வாழப்பாடி காவல் நிலையத்துக்கு போன எம்.எல்.ஏ பெருமாள், தனது மகன் சதீஸ்குமாரை புங்கமடுவுக்கு போய் காப்பாற்றி கொண்டுவந்து, பின்னர் விதவை பெண்ணிடம் தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் ஜான் கென்னடியையும், தலைமை காவலர் பாலராஜையும் பார்த்து உங்க ரெண்டுபேரையும் வேலையை காலி பண்ணாமல் வரமாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டு சேலம் சென்றுள்ளார்.

சேலத்துக்கு புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள பாஸ்கரனிடம் தேர்தல் நடவடிக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்தபோது தனது மகனின் திருவிளையாடலை பற்றி சொல்லியுள்ளார்.

சதீஸ்குமாரை கைது செய்து வழக்கு பதிவு எடுத்த எஸ்.ஐ.ஜான் கென்னடி, பால்ராஜ் இருவரும் காத்திருப்பூர் பட்டியலுக்கு அனுப்பியுள்ளார். வாழப்பாடி தனிப்பிரிவு தலைமை காவலர் கிருஷ்ணன் காரிப்பட்டிக்கு மாற்றியுள்ளார் எஸ்பி பாஸ்கரன்.

கடமை வீரர் சேலம் பாஸ்கரனின் கடமை உணர்ச்சியை சேலம் மாவட்ட பொதுமக்கள் மனமார பாராட்டுகிறார்கள்.
நக்கீரன்




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Image010ycm
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Sep 23, 2011 6:43 pm

ஈட்டி எட்டியவரை பாயும்..
பணம், பாதாளம் வரை பாயும்..
ஆளுங்கட்சி அரசியல்வாதி, அண்ட சராசரமெல்லாம் பாய்வான்..!




விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 0018-2விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 0001-3விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 0010-3விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 6:46 pm

ARR wrote: ஈட்டி எட்டியவரை பாயும்..
பணம், பாதாளம் வரை பாயும்..
ஆளுங்கட்சி அரசியல்வாதி, அண்ட சராசரமெல்லாம் பாய்வான்..!

இவ்வாறு அனைவரும் சொல்லிக்கொண்டே சென்றால் இதற்கு முடிவுதான் என்ன அண்ணா? அரசியல்வாதி என்னும் வைரஸ் சமுதாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறதே!

இவர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ எந்த அமைப்புமே முன்வராதது ஏன்?



விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Sep 23, 2011 8:16 pm

முடிவு கொஞ்சம் கசப்பானது..

யாரிடமாவது அடிமைப்பட்டு, அல்லல்பட்டு இன்னொரு விடுதலைப்போருக்கு (அப்போதிருக்கும் சமுதாயம்) தயாராகவேண்டியிருக்கும்.. அதன்பின் கொஞ்சகாலத்துக்கு எல்லாம் சரியாக இருக்கும்..




விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 0018-2விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 0001-3விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 0010-3விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 0001-3
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Fri Sep 23, 2011 8:59 pm

இப்ப தான் ஒரு கொடுங்கோலே ஆட்சி முடிஞ்சு நல்ல ஆட்சி நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கிறார்கள்.ஆனா இவர்கள் நாங்களும் இப்ப்டித்தான் என்று நிரூபித்துவிட்டனர். என்றைக்குதான் நமக்கு எல்லாம் இவர்கள் கையில் இருந்து விடுதலை கிடைக்குமோ சோகம்



விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Uவிதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Dவிதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Aவிதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Yவிதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Aவிதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Sவிதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Uவிதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Dவிதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Hவிதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக