புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஏழைப்பெண்  Poll_c10ஏழைப்பெண்  Poll_m10ஏழைப்பெண்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைப்பெண்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 29, 2011 5:17 pm

ரசித்த கவிதை உங்களுக்கும் பிடிக்கும் என்பதற்காக


ஏழைப்பெண்




மாதம் முடிந்தால் கையொப்பமிட்டு
சம்பளம் வாங்க எங்கப்பன்
ஒன்றும் படிக்கவில்லை


ஏர் உழுது அறுவடை செய்ய
எங்கப்பனுக்கு நிலமும் இல்லை


கூலி வேலை செய்யனும்னா
எங்கப்பனுக்கு குருதியும் குறைஞ்சுப்போச்சு


பார்க்க வரும் வரன்கள் எல்லாம்
பத்து சவரனாவது கேட்குறாங்க


இனிமேலும் இருக்க விரும்பவில்லை
எங்கப்பனுக்கு சுமையாக


இறைவனிடம் கெஞ்சுகிறேன் என்னையும்
அழைத்துக்கொள் என் தாயைப்போல உன்னிடமே

நன்றி : http://panangoor.blogspot.com/2011/09/blog-post_29.html

என் வீட்டுக்கு மாப்பிள்ளை
வீட்டார் வரும்போதே...

நாய் குரைத்துவிட்டது..

அவர்கள் வந்து
அதுவேண்டும்
இதுவேண்டும்

என்று பட்டியலிட்டபோதுதான்

எங்களுக்குப் புரிந்தது..

இவர்கள்..

கொள்ளைக் காரர்கள் என்று..



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 29, 2011 5:42 pm

மிகவும் சோகமான வரிகள்....பகிர்வுக்கு நன்றி ...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 29, 2011 5:46 pm

நன்றி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 8:44 pm


என் வீட்டுக்கு மாப்பிள்ளை
வீட்டார் வரும்போதே...
நாய் குரைத்துவிட்டது..

ரசிக்கத்தக்க படிமம் ! நன்றி ! நல்ல பதிவு !



ஏழைப்பெண்  Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 29, 2011 8:50 pm

mohaideen77 wrote:
என் வீட்டுக்கு மாப்பிள்ளை
வீட்டார் வரும்போதே...

நாய் குரைத்துவிட்டது..

அவர்கள் வந்து
அதுவேண்டும்
இதுவேண்டும்

என்று பட்டியலிட்டபோதுதான்

எங்களுக்குப் புரிந்தது..

இவர்கள்..

கொள்ளைக் காரர்கள் என்று
..


கடைசி இரண்டு வரிகள் கவிதையை கொன்றுவிட்டது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Sep 29, 2011 9:51 pm

கவலைகொள்ளாதே பெண்ணே!
கண்ணீர் வடிக்காதே பெண்ணே!
கலக்கம் கொள்ளாதே பெண்ணே!
தூக்கம் தொலைக்காதே பெண்ணே!
கருணையுள்ள மகராசன்
உனை மணக்க ஓடோடி வருவான்
வரதட்சணை ஏதும் கேட்காமலே!


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 29, 2011 9:55 pm

ஒரு பெண்ணின் கவலை நமக்கும் வருத்தம் தான் தருகிறது ஏழைகள் பாவம் தான் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏழைப்பெண்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக