புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
Page 1 of 1 •
பொதுவாக பரிகாரம் பண்ணுவதாகச்சொல்லியே மிருகங்களுக்கும் மனிதர்களும் திருமணம் நடத்திப்பார்ப்பார்கள் ஆனால் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த ஒருவர் தான் செல்லமாக வளர்த்த நாய் ஒன்றை திருமணம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-
ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த Joseph Guiso(வயது 20) என்பவர் தான் வளர்த்த Honey என்றழைக்கப்படும் தனது நாய் மீதுள்ள அளவுகடந்த அன்பின் காரணமாக அதனையே திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வை வெகு விமர்ச்சியாக பூங்கா ஒன்றில் கொண்டாடியுள்ளார். இது வரை எந்த நாட்டு சட்டத்திலும் மனிதன் நாயை திருமணம் செய்வதற்கு அங்கீகாரம் இல்லை. இதனால் இவருடைய இந்த செயற்பாட்டை அந்நாட்டு அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இது பற்றி நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஹனி ” இத்திருமணம் மிருகங்களுடன் அன்பை பரிமாற இது ஒரு சிறந்த வழி என தெரிவித்தார். பலருக்கு மத்தியில் நடந்த இந்த திருமணத்தில் ஹனிதனது ஐந்த வயதான நாயின் நான்கு கால்களிலும் முத்தமிட்டு நீ என் நெருங்கிய நண்பன் எனது வாழ்வில் ஒவ்வொரு பகுதியும் நீதான என சத்தியப்பிரமாணம் செய்து திருமணம் இனிதே நிறைவு பெற்றது. ஆஸ்திரேலியாவில் மிருக உரிமைகள் குழுக்கள் இந்த திருமணத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9வயது சிறுமிக்கும் நாய்க்கும் திருமணம்
கடந்த 2003 ம் ஆண்டு கல்கத்தாவின் ஒரு கிராமப்பகுதியில் 9 வயது சிறுமிக்கும் நாய்க்கும் அந்த சமூகத்தினர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமிக்கு கெட்ட காலம் என்பதால் அதனை விலக்கி கொள்ளவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாம். டிரம் இசைக்க நடனம் ஆடி மதுபானம் குடித்து கோலகலமாக இத்திருமணம் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 100 பேர் வரை இந்த திருமன விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக கல்கத்தா பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
மேலும் திருமண புகைப்படங்களுக்கு எமது தளம் வருகை தரவும்..... http://puthiyaulakam.com/?p=6271
நாயை திருமணம் செய்த இந்திய மனிதர்
இந்தியாவைச்சேர்ந்த 33 வயதான குமார் என்பவர் கடந்த 2007 ம் ஆண்டு நாய் ஒன்றை திருமணம் செய்த நிகழ்வு பலரையும் வியப்படைய வைத்தது. இந்த திருமணம் ஒரு பரிகாரத்திற்காகவே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குமார் 18 வயதாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்ட இரண்டு நாய்களை பிடித்து மரத்தில் தொங்க விட்டாராம். அதிலிருந்து இவருக்கு காலம் சரியில்லாம் போனதாம். தனது கால்கள் மற்றும் கைகள் இழுத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார். இது பற்றி யோசியரிடம் கேட்டபோது இது நாயின் சாபம் எனவும் இதற்கு பரிகாரமாக ஒரு பெண் நாயை திருமணம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்தால்தான் வலியை மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் தனது 33 வது வயதில் பெண் நாயை திருமணம் செய்துள்ளார். இதற்காக பெண் நாயை குளிப்பாட்டி சேலை அணிவித்து கோலாலமாக சொந்தங்க சூழ தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.
நாய்க்கும் குழந்தைக்கும் திருமணம்
இச்சம்பவம் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. தங்களுக்கு அதிஸ்ரீடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சின்னஞ்சிறு குழந்தைக்கு நாய்க்கும் திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிருக பயத்தில் நாய் திருமணம்
கிழக்கு இந்திய பகுதியிலும் கடந்த 2009 ம் ஆண்டு ஒரு மனிதர் நாயை திருமணம் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரிசா மாநிலத்தின் யெய்ப்பூர் எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. திருமணம் ஆன இவருக்கு பிறந்த குழந்தைககு முறைத்த பற்கள் புலியின் பற்களை போல இருக்கவே இது ஒரு கெட்ட சகுனம் புலி மற்றும் கொடிய காட்டு விலங்குகளின் தாக்குதல் ஏற்படும் என்பதற்காகவே இவ்வாறு அமைந்துள்ளது என தான் ஒரு விலங்கை திருமணம் செய்தால் இந்த குறை தீர்ந்து விடும் என எண்ணி நாயை திருமணம் செய்ததாக இவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த Joseph Guiso(வயது 20) என்பவர் தான் வளர்த்த Honey என்றழைக்கப்படும் தனது நாய் மீதுள்ள அளவுகடந்த அன்பின் காரணமாக அதனையே திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வை வெகு விமர்ச்சியாக பூங்கா ஒன்றில் கொண்டாடியுள்ளார். இது வரை எந்த நாட்டு சட்டத்திலும் மனிதன் நாயை திருமணம் செய்வதற்கு அங்கீகாரம் இல்லை. இதனால் இவருடைய இந்த செயற்பாட்டை அந்நாட்டு அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இது பற்றி நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஹனி ” இத்திருமணம் மிருகங்களுடன் அன்பை பரிமாற இது ஒரு சிறந்த வழி என தெரிவித்தார். பலருக்கு மத்தியில் நடந்த இந்த திருமணத்தில் ஹனிதனது ஐந்த வயதான நாயின் நான்கு கால்களிலும் முத்தமிட்டு நீ என் நெருங்கிய நண்பன் எனது வாழ்வில் ஒவ்வொரு பகுதியும் நீதான என சத்தியப்பிரமாணம் செய்து திருமணம் இனிதே நிறைவு பெற்றது. ஆஸ்திரேலியாவில் மிருக உரிமைகள் குழுக்கள் இந்த திருமணத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9வயது சிறுமிக்கும் நாய்க்கும் திருமணம்
கடந்த 2003 ம் ஆண்டு கல்கத்தாவின் ஒரு கிராமப்பகுதியில் 9 வயது சிறுமிக்கும் நாய்க்கும் அந்த சமூகத்தினர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமிக்கு கெட்ட காலம் என்பதால் அதனை விலக்கி கொள்ளவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாம். டிரம் இசைக்க நடனம் ஆடி மதுபானம் குடித்து கோலகலமாக இத்திருமணம் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 100 பேர் வரை இந்த திருமன விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக கல்கத்தா பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
மேலும் திருமண புகைப்படங்களுக்கு எமது தளம் வருகை தரவும்..... http://puthiyaulakam.com/?p=6271
நாயை திருமணம் செய்த இந்திய மனிதர்
இந்தியாவைச்சேர்ந்த 33 வயதான குமார் என்பவர் கடந்த 2007 ம் ஆண்டு நாய் ஒன்றை திருமணம் செய்த நிகழ்வு பலரையும் வியப்படைய வைத்தது. இந்த திருமணம் ஒரு பரிகாரத்திற்காகவே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குமார் 18 வயதாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்ட இரண்டு நாய்களை பிடித்து மரத்தில் தொங்க விட்டாராம். அதிலிருந்து இவருக்கு காலம் சரியில்லாம் போனதாம். தனது கால்கள் மற்றும் கைகள் இழுத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார். இது பற்றி யோசியரிடம் கேட்டபோது இது நாயின் சாபம் எனவும் இதற்கு பரிகாரமாக ஒரு பெண் நாயை திருமணம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்தால்தான் வலியை மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் தனது 33 வது வயதில் பெண் நாயை திருமணம் செய்துள்ளார். இதற்காக பெண் நாயை குளிப்பாட்டி சேலை அணிவித்து கோலாலமாக சொந்தங்க சூழ தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.
நாய்க்கும் குழந்தைக்கும் திருமணம்
இச்சம்பவம் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. தங்களுக்கு அதிஸ்ரீடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சின்னஞ்சிறு குழந்தைக்கு நாய்க்கும் திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிருக பயத்தில் நாய் திருமணம்
கிழக்கு இந்திய பகுதியிலும் கடந்த 2009 ம் ஆண்டு ஒரு மனிதர் நாயை திருமணம் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரிசா மாநிலத்தின் யெய்ப்பூர் எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. திருமணம் ஆன இவருக்கு பிறந்த குழந்தைககு முறைத்த பற்கள் புலியின் பற்களை போல இருக்கவே இது ஒரு கெட்ட சகுனம் புலி மற்றும் கொடிய காட்டு விலங்குகளின் தாக்குதல் ஏற்படும் என்பதற்காகவே இவ்வாறு அமைந்துள்ளது என தான் ஒரு விலங்கை திருமணம் செய்தால் இந்த குறை தீர்ந்து விடும் என எண்ணி நாயை திருமணம் செய்ததாக இவர் குறிப்பிட்டார்.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|