புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவு!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
![பிரிவு! - Page 2 E_1316085825](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1316085825.jpeg)
* நீ எதைத் தந்தாலும்
மறுக்காமல்
வாங்கிக் கொள்வேன்...
ஆனால், இப்போது
பிரிவைத் தருகிறாய்...
எங்ஙனம்
தாங்கிக் கொள்வேன்!
* உன்னையும்,
நம் காதலையும்
எழுதிக் கொண்டிருந்த
என் பேனாவிற்குக் கூட
நம் பிரிவை எழுதும் போது
கொஞ்சம்
வலிக்கத்தான் செய்கிறது!
* இதயத்தில் உதித்த
உன் நினைவுகள்
சூரியனல்ல...
மேற்கில்
மறைந்து போவதற்கு!
* என் இதயத்தை
அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
கரையான்களை விட
பயங்கரமானவை!
* ரிப்பனை வெட்டிவிட்டு
புதிய கடைக்குள்
நுழைவது மாதிரி,
என்னை வெட்டி விட்டு
புதிய வாழ்க்கைக்குள்
நீயோ நுழைந்து விட்டாய்!
* என்னைப் பற்றிய
கரைகள் ஏதேனும்
உன் வீட்டிலோ,
உன் இதயத்திலோ
இருந்தால் தயவு செய்து
சுத்தப்படுத்தி விடு!
* பூங்காவில்
சிரித்துக் கொண்டிருக்கும்
பிற காதலர்களின்
சிரிப்பாவது - இனி
காப்பாற்றப்படட்டும்!
* பிடிவாதக்காரியென்பது
சரியாகத்தானிருக்கிறது
இறங்க மறுக்கிறாயே - என்
இதயத்தை விட்டு!
* எனக்கு
நினைவு தெரிந்த
நாளிலிருந்து இப்போது தான்
முதன் முறையாய்
அழுகிறேன்...
காதல் தோல்வியால்!
* நான் ஒவ்வொரு முறையும்
தற்கொலை
செய்து கொள்ள
விரும்புகிற போதெல்லாம்
எப்படியாவது அது
தடைப்பட்டு போகிறது!
* புரிந்து கொண்டேன்
இனியவளே...
நீ வெறுத்த
இந்த உயிரை
மரணமும் வெறுக்கிறது!
- ஆர்.நாகராஜன், திருமங்கலம்.
![பிரிவு! - Page 2 E_1316085825](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1316085825.jpeg)
* நீ எதைத் தந்தாலும்
மறுக்காமல்
வாங்கிக் கொள்வேன்...
ஆனால், இப்போது
பிரிவைத் தருகிறாய்...
எங்ஙனம்
தாங்கிக் கொள்வேன்!
* உன்னையும்,
நம் காதலையும்
எழுதிக் கொண்டிருந்த
என் பேனாவிற்குக் கூட
நம் பிரிவை எழுதும் போது
கொஞ்சம்
வலிக்கத்தான் செய்கிறது!
* இதயத்தில் உதித்த
உன் நினைவுகள்
சூரியனல்ல...
மேற்கில்
மறைந்து போவதற்கு!
* என் இதயத்தை
அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
கரையான்களை விட
பயங்கரமானவை!
* ரிப்பனை வெட்டிவிட்டு
புதிய கடைக்குள்
நுழைவது மாதிரி,
என்னை வெட்டி விட்டு
புதிய வாழ்க்கைக்குள்
நீயோ நுழைந்து விட்டாய்!
* என்னைப் பற்றிய
கரைகள் ஏதேனும்
உன் வீட்டிலோ,
உன் இதயத்திலோ
இருந்தால் தயவு செய்து
சுத்தப்படுத்தி விடு!
* பூங்காவில்
சிரித்துக் கொண்டிருக்கும்
பிற காதலர்களின்
சிரிப்பாவது - இனி
காப்பாற்றப்படட்டும்!
* பிடிவாதக்காரியென்பது
சரியாகத்தானிருக்கிறது
இறங்க மறுக்கிறாயே - என்
இதயத்தை விட்டு!
* எனக்கு
நினைவு தெரிந்த
நாளிலிருந்து இப்போது தான்
முதன் முறையாய்
அழுகிறேன்...
காதல் தோல்வியால்!
* நான் ஒவ்வொரு முறையும்
தற்கொலை
செய்து கொள்ள
விரும்புகிற போதெல்லாம்
எப்படியாவது அது
தடைப்பட்டு போகிறது!
* புரிந்து கொண்டேன்
இனியவளே...
நீ வெறுத்த
இந்த உயிரை
மரணமும் வெறுக்கிறது!
- ஆர்.நாகராஜன், திருமங்கலம்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நீங்கள் சொல்வதும் சரிதான் பாட்டி ஆனால் வீட்டில் சமதிக்க மாட்டார்கள், பிரிந்து விடுவோம் என்று தெரிந்தும் காதலிப்பது தவறுதனேஜாஹீதாபானு wrote:காலத்தின் கட்டாயம் ரே .... யாரும் பிரிந்து விடுவோம் என்று நினைத்து பார்ப்பதில்லைரேவதி wrote:உண்மைதான் பாட்டி எப்படிதான் காதலித்த ஒருவரை மறந்து அடுத்தவர்களை திருமணம் செய்கிறார்களோஜாஹீதாபானு wrote:அனைத்து வரிகளுமே தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது
பகிர்வுக்கு நன்றி ரேவ்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அவர்களின் குடும்ப சூழ்நிலை இன்னும் வேறுவேறான சூழ்நிலைக்கு தள்ளப் படுவதால் காதலர்கள் பிரிக்கிறார்கள்.
சிலர் இதற்க்கு விதிவிலக்கு
வசதி வாய்ப்பு அவர்களிடம் காதலித்தவர்களை மறந்து விட செய்கிறது .
எல்லோரும் நாம் வாழ்வில் ஒன்று சேர்வோம் என்று தான் விரும்புகிறார்கள் .
ஆனால் சிலருக்கு தான் அது முடிகிறது. சிலருக்கு தோல்வியில் முடிகிறது
என்ன பண்ணுவது இதுவும் தலைவிதி என்று நினைக்க வேண்டியது தான்
நல்லவர்கள் வாழ்வில் ஒன்று சேர ஆண்டவன் தான் துணை இருக்கணும்![]()
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உமா wrote:ஜாஹீதாபானு wrote:காலத்தின் கட்டாயம் ரே .... யாரும் பிரிந்து விடுவோம் என்று நினைத்து பார்ப்பதில்லைரேவதி wrote:உண்மைதான் பாட்டி எப்படிதான் காதலித்த ஒருவரை மறந்து அடுத்தவர்களை திருமணம் செய்கிறார்களோஜாஹீதாபானு wrote:அனைத்து வரிகளுமே தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது
பகிர்வுக்கு நன்றி ரேவ்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அவர்களின் குடும்ப சூழ்நிலை இன்னும் வேறுவேறான சூழ்நிலைக்கு தள்ளப் படுவதால் காதலர்கள் பிரிக்கிறார்கள்.
சிலர் இதற்க்கு விதிவிலக்கு
வசதி வாய்ப்பு அவர்களிடம் காதலித்தவர்களை மறந்து விட செய்கிறது .
எல்லோரும் நாம் வாழ்வில் ஒன்று சேர்வோம் என்று தான் விரும்புகிறார்கள் .
ஆனால் சிலருக்கு தான் அது முடிகிறது. சிலருக்கு தோல்வியில் முடிகிறது
என்ன பண்ணுவது இதுவும் தலைவிதி என்று நினைக்க வேண்டியது தான்
நல்லவர்கள் வாழ்வில் ஒன்று சேர ஆண்டவன் தான் துணை இருக்கணும்![]()
சரியா சொன்ன பானு...
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:
நீங்கள் சொல்வதும் சரிதான் பாட்டி ஆனால் வீட்டில் சமதிக்க மாட்டார்கள், பிரிந்து விடுவோம் என்று தெரிந்தும் காதலிப்பது தவறுதனே
வீட்டில் சம்மதம் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் காதலித்து விடுறாங்க...ஆனா, செத்து போய்டுவேன் என்று அம்மா,அப்பா மிரட்டுவதால் கூட சில காதல் தோற்றுவிடுகிறது...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அன்பை எதுவாலும் தடுத்து நிறுத்த முடியாது .ரேவதி wrote:நீங்கள் சொல்வதும் சரிதான் பாட்டி ஆனால் வீட்டில் சமதிக்க மாட்டார்கள், பிரிந்து விடுவோம் என்று தெரிந்தும் காதலிப்பது தவறுதனேஜாஹீதாபானு wrote:காலத்தின் கட்டாயம் ரே .... யாரும் பிரிந்து விடுவோம் என்று நினைத்து பார்ப்பதில்லைரேவதி wrote:உண்மைதான் பாட்டி எப்படிதான் காதலித்த ஒருவரை மறந்து அடுத்தவர்களை திருமணம் செய்கிறார்களோஜாஹீதாபானு wrote:அனைத்து வரிகளுமே தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது
பகிர்வுக்கு நன்றி ரேவ்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அவர்களின் குடும்ப சூழ்நிலை இன்னும் வேறுவேறான சூழ்நிலைக்கு தள்ளப் படுவதால் காதலர்கள் பிரிக்கிறார்கள்.
சிலர் இதற்க்கு விதிவிலக்கு
வசதி வாய்ப்பு அவர்களிடம் காதலித்தவர்களை மறந்து விட செய்கிறது .
எல்லோரும் நாம் வாழ்வில் ஒன்று சேர்வோம் என்று தான் விரும்புகிறார்கள் .
ஆனால் சிலருக்கு தான் அது முடிகிறது. சிலருக்கு தோல்வியில் முடிகிறது
என்ன பண்ணுவது இதுவும் தலைவிதி என்று நினைக்க வேண்டியது தான்
நல்லவர்கள் வாழ்வில் ஒன்று சேர ஆண்டவன் தான் துணை இருக்கணும்![]()
தெரிந்தும் விரும்புகிறார்கள் என்றால் உன் அன்பை என்னால் இழக்க முடியாது கொஞ்ச நாளாவது உன் அன்பில் வாழ்கிறேன் என்று காதலிப்பவர்கள் காதலிக்கிறார்கள்.
இது உண்மையான கண்ணியமான காதலர்களுக்கு தான் பொருந்தும்.
இனக்கவர்ச்சி காதலுக்கு நான் சொல்ல தேவை இல்லை . உனக்கே புரியும்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.
அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![பிரிவு! - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நிஜம் தான் ..........ரேவதி wrote:என்னதான் காரணம் சொன்னாலும் உண்மையாக காதலிபவர்கள் பிரிவது வேதனையான விஷ்யமே அதற்காகதான் முடிந்தவரை குடும்ப சூழல் தெரிந்து காதலிக்க வேண்டும், பெற்றோர்களும் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்
சூழ்நிலை சரியாக இருந்தாலும் சில காதலர்கள் ஒண்ணு சேரமுடிவதில்லையே
எல்லாம் ஆண்டவன் செயல் இதில் நாம ஒண்ணும் பண்ணமுடியாது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அதான் சொன்னேனே எல்லாம் விதி கையில் இருக்கிறது .kitcha wrote:காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.
அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
எல்லாமே நல்ல விதமாக நடந்தால் கடவுளை மறந்துவிடுவோம் .
கடவுள் இருப்பதற்க்கு இதைவிட சாட்சி தேவை இல்லை
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு wrote:அதான் சொன்னேனே எல்லாம் விதி கையில் இருக்கிறது .kitcha wrote:காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.
அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
எல்லாமே நல்ல விதமாக நடந்தால் கடவுளை மறந்துவிடுவோம் .
கடவுள் இருப்பதற்க்கு இதைவிட சாட்சி தேவை இல்லை
பெற்றவர்களை மதிக்கும்,தெய்வமாக பார்க்கும் நமது கலாசாரத்தில்,ஒருவருக்காக (பெற்றவர்களுக்காக) விட்டுக் கொடுப்பது என்பது உயர்ந்த செயல் போலத் தானே,இது விதியின் விளையாட்டு என்றால், அந்த விதிக்கு கடவுளும் தப்ப முடியாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![பிரிவு! - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
கடவுள் வேறு விதி வேறில்லை இரண்டும் ஒன்று தான்kitcha wrote:ஜாஹீதாபானு wrote:அதான் சொன்னேனே எல்லாம் விதி கையில் இருக்கிறது .kitcha wrote:காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.
அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
எல்லாமே நல்ல விதமாக நடந்தால் கடவுளை மறந்துவிடுவோம் .
கடவுள் இருப்பதற்க்கு இதைவிட சாட்சி தேவை இல்லை
பெற்றவர்களை மதிக்கும்,தெய்வமாக பார்க்கும் நமது கலாசாரத்தில்,ஒருவருக்காக (பெற்றவர்களுக்காக) விட்டுக் கொடுப்பது என்பது உயர்ந்த செயல் போலத் தானே,இது விதியின் விளையாட்டு என்றால், அந்த விதிக்கு கடவுளும் தப்ப முடியாது
நாம் அவன் கையில் வைத்து விளையாடும் பொம்மை ..........
அவன் இஷ்டத்திற்க்கு தான் தான் நாம் ஆடமுடியும்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|