புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
jairam
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
சிவா
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரிவு! - Page 2 Poll_c10பிரிவு! - Page 2 Poll_m10பிரிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவு!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 9:54 am

First topic message reminder :

பிரிவு! - Page 2 E_1316085825


* நீ எதைத் தந்தாலும்
மறுக்காமல்
வாங்கிக் கொள்வேன்...
ஆனால், இப்போது
பிரிவைத் தருகிறாய்...
எங்ஙனம்
தாங்கிக் கொள்வேன்!

* உன்னையும்,
நம் காதலையும்
எழுதிக் கொண்டிருந்த
என் பேனாவிற்குக் கூட
நம் பிரிவை எழுதும் போது
கொஞ்சம்
வலிக்கத்தான் செய்கிறது!

* இதயத்தில் உதித்த
உன் நினைவுகள்
சூரியனல்ல...
மேற்கில்
மறைந்து போவதற்கு!

* என் இதயத்தை
அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
கரையான்களை விட
பயங்கரமானவை!

* ரிப்பனை வெட்டிவிட்டு
புதிய கடைக்குள்
நுழைவது மாதிரி,
என்னை வெட்டி விட்டு
புதிய வாழ்க்கைக்குள்
நீயோ நுழைந்து விட்டாய்!

* என்னைப் பற்றிய
கரைகள் ஏதேனும்
உன் வீட்டிலோ,
உன் இதயத்திலோ
இருந்தால் தயவு செய்து
சுத்தப்படுத்தி விடு!

* பூங்காவில்
சிரித்துக் கொண்டிருக்கும்
பிற காதலர்களின்
சிரிப்பாவது - இனி
காப்பாற்றப்படட்டும்!

* பிடிவாதக்காரியென்பது
சரியாகத்தானிருக்கிறது
இறங்க மறுக்கிறாயே - என்
இதயத்தை விட்டு!

* எனக்கு
நினைவு தெரிந்த
நாளிலிருந்து இப்போது தான்
முதன் முறையாய்
அழுகிறேன்...
காதல் தோல்வியால்!

* நான் ஒவ்வொரு முறையும்
தற்கொலை
செய்து கொள்ள
விரும்புகிற போதெல்லாம்
எப்படியாவது அது
தடைப்பட்டு போகிறது!

* புரிந்து கொண்டேன்
இனியவளே...
நீ வெறுத்த
இந்த உயிரை
மரணமும் வெறுக்கிறது!


- ஆர்.நாகராஜன், திருமங்கலம்.




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 2:16 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்து வரிகளுமே தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது
பகிர்வுக்கு நன்றி ரேவ் பிரிவு! - Page 2 224747944 பிரிவு! - Page 2 224747944 பிரிவு! - Page 2 224747944
உண்மைதான் பாட்டி எப்படிதான் காதலித்த ஒருவரை மறந்து அடுத்தவர்களை திருமணம் செய்கிறார்களோ பிரிவு! - Page 2 440806 பிரிவு! - Page 2 440806 பிரிவு! - Page 2 440806
காலத்தின் கட்டாயம் ரே .... யாரும் பிரிந்து விடுவோம் என்று நினைத்து பார்ப்பதில்லை பிரிவு! - Page 2 440806
அவர்களின் குடும்ப சூழ்நிலை இன்னும் வேறுவேறான சூழ்நிலைக்கு தள்ளப் படுவதால் காதலர்கள் பிரிக்கிறார்கள்.
சிலர் இதற்க்கு விதிவிலக்கு
வசதி வாய்ப்பு அவர்களிடம் காதலித்தவர்களை மறந்து விட செய்கிறது .
எல்லோரும் நாம் வாழ்வில் ஒன்று சேர்வோம் என்று தான் விரும்புகிறார்கள் .
ஆனால் சிலருக்கு தான் அது முடிகிறது. சிலருக்கு தோல்வியில் முடிகிறது
என்ன பண்ணுவது இதுவும் தலைவிதி என்று நினைக்க வேண்டியது தான்
நல்லவர்கள் வாழ்வில் ஒன்று சேர ஆண்டவன் தான் துணை இருக்கணும் புன்னகை
நீங்கள் சொல்வதும் சரிதான் பாட்டி ஆனால் வீட்டில் சமதிக்க மாட்டார்கள், பிரிந்து விடுவோம் என்று தெரிந்தும் காதலிப்பது தவறுதனே



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 23, 2011 2:17 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்து வரிகளுமே தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது
பகிர்வுக்கு நன்றி ரேவ் பிரிவு! - Page 2 224747944 பிரிவு! - Page 2 224747944 பிரிவு! - Page 2 224747944
உண்மைதான் பாட்டி எப்படிதான் காதலித்த ஒருவரை மறந்து அடுத்தவர்களை திருமணம் செய்கிறார்களோ பிரிவு! - Page 2 440806 பிரிவு! - Page 2 440806 பிரிவு! - Page 2 440806
காலத்தின் கட்டாயம் ரே .... யாரும் பிரிந்து விடுவோம் என்று நினைத்து பார்ப்பதில்லை சோகம்
அவர்களின் குடும்ப சூழ்நிலை இன்னும் வேறுவேறான சூழ்நிலைக்கு தள்ளப் படுவதால் காதலர்கள் பிரிக்கிறார்கள்.
சிலர் இதற்க்கு விதிவிலக்கு
வசதி வாய்ப்பு அவர்களிடம் காதலித்தவர்களை மறந்து விட செய்கிறது .
எல்லோரும் நாம் வாழ்வில் ஒன்று சேர்வோம் என்று தான் விரும்புகிறார்கள் .
ஆனால் சிலருக்கு தான் அது முடிகிறது. சிலருக்கு தோல்வியில் முடிகிறது
என்ன பண்ணுவது இதுவும் தலைவிதி என்று நினைக்க வேண்டியது தான்
நல்லவர்கள் வாழ்வில் ஒன்று சேர ஆண்டவன் தான் துணை இருக்கணும் புன்னகை

சரியா சொன்ன பானு...
சியர்ஸ் சியர்ஸ்

நன்றி உமா




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 23, 2011 2:21 pm

ரேவதி wrote:
நீங்கள் சொல்வதும் சரிதான் பாட்டி ஆனால் வீட்டில் சமதிக்க மாட்டார்கள், பிரிந்து விடுவோம் என்று தெரிந்தும் காதலிப்பது தவறுதனே

வீட்டில் சம்மதம் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் காதலித்து விடுறாங்க...ஆனா, செத்து போய்டுவேன் என்று அம்மா,அப்பா மிரட்டுவதால் கூட சில காதல் தோற்றுவிடுகிறது... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 23, 2011 2:21 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்து வரிகளுமே தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது
பகிர்வுக்கு நன்றி ரேவ் பிரிவு! - Page 2 224747944 பிரிவு! - Page 2 224747944 பிரிவு! - Page 2 224747944
உண்மைதான் பாட்டி எப்படிதான் காதலித்த ஒருவரை மறந்து அடுத்தவர்களை திருமணம் செய்கிறார்களோ பிரிவு! - Page 2 440806 பிரிவு! - Page 2 440806 பிரிவு! - Page 2 440806
காலத்தின் கட்டாயம் ரே .... யாரும் பிரிந்து விடுவோம் என்று நினைத்து பார்ப்பதில்லை பிரிவு! - Page 2 440806
அவர்களின் குடும்ப சூழ்நிலை இன்னும் வேறுவேறான சூழ்நிலைக்கு தள்ளப் படுவதால் காதலர்கள் பிரிக்கிறார்கள்.
சிலர் இதற்க்கு விதிவிலக்கு
வசதி வாய்ப்பு அவர்களிடம் காதலித்தவர்களை மறந்து விட செய்கிறது .
எல்லோரும் நாம் வாழ்வில் ஒன்று சேர்வோம் என்று தான் விரும்புகிறார்கள் .
ஆனால் சிலருக்கு தான் அது முடிகிறது. சிலருக்கு தோல்வியில் முடிகிறது
என்ன பண்ணுவது இதுவும் தலைவிதி என்று நினைக்க வேண்டியது தான்
நல்லவர்கள் வாழ்வில் ஒன்று சேர ஆண்டவன் தான் துணை இருக்கணும் புன்னகை
நீங்கள் சொல்வதும் சரிதான் பாட்டி ஆனால் வீட்டில் சமதிக்க மாட்டார்கள், பிரிந்து விடுவோம் என்று தெரிந்தும் காதலிப்பது தவறுதனே
அன்பை எதுவாலும் தடுத்து நிறுத்த முடியாது .
தெரிந்தும் விரும்புகிறார்கள் என்றால் உன் அன்பை என்னால் இழக்க முடியாது கொஞ்ச நாளாவது உன் அன்பில் வாழ்கிறேன் என்று காதலிப்பவர்கள் காதலிக்கிறார்கள்.
இது உண்மையான கண்ணியமான காதலர்களுக்கு தான் பொருந்தும்.
இனக்கவர்ச்சி காதலுக்கு நான் சொல்ல தேவை இல்லை . உனக்கே புரியும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 2:26 pm

என்னதான் காரணம் சொன்னாலும் உண்மையாக காதலிபவர்கள் பிரிவது வேதனையான விஷ்யமே அதற்காகதான் முடிந்தவரை குடும்ப சூழல் தெரிந்து காதலிக்க வேண்டும், பெற்றோர்களும் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 2:29 pm

காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.

அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரிவு! - Page 2 Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 23, 2011 2:40 pm

ரேவதி wrote:என்னதான் காரணம் சொன்னாலும் உண்மையாக காதலிபவர்கள் பிரிவது வேதனையான விஷ்யமே அதற்காகதான் முடிந்தவரை குடும்ப சூழல் தெரிந்து காதலிக்க வேண்டும், பெற்றோர்களும் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்
நிஜம் தான் ..........
சூழ்நிலை சரியாக இருந்தாலும் சில காதலர்கள் ஒண்ணு சேரமுடிவதில்லையே
எல்லாம் ஆண்டவன் செயல் இதில் நாம ஒண்ணும் பண்ணமுடியாது சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 23, 2011 2:43 pm

kitcha wrote:காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.

அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
அதான் சொன்னேனே எல்லாம் விதி கையில் இருக்கிறது .
எல்லாமே நல்ல விதமாக நடந்தால் கடவுளை மறந்துவிடுவோம் .
கடவுள் இருப்பதற்க்கு இதைவிட சாட்சி தேவை இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 2:53 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.

அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
அதான் சொன்னேனே எல்லாம் விதி கையில் இருக்கிறது .
எல்லாமே நல்ல விதமாக நடந்தால் கடவுளை மறந்துவிடுவோம் .
கடவுள் இருப்பதற்க்கு இதைவிட சாட்சி தேவை இல்லை



பெற்றவர்களை மதிக்கும்,தெய்வமாக பார்க்கும் நமது கலாசாரத்தில்,ஒருவருக்காக (பெற்றவர்களுக்காக) விட்டுக் கொடுப்பது என்பது உயர்ந்த செயல் போலத் தானே,இது விதியின் விளையாட்டு என்றால், அந்த விதிக்கு கடவுளும் தப்ப முடியாது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரிவு! - Page 2 Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 23, 2011 3:13 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.

அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
அதான் சொன்னேனே எல்லாம் விதி கையில் இருக்கிறது .
எல்லாமே நல்ல விதமாக நடந்தால் கடவுளை மறந்துவிடுவோம் .
கடவுள் இருப்பதற்க்கு இதைவிட சாட்சி தேவை இல்லை



பெற்றவர்களை மதிக்கும்,தெய்வமாக பார்க்கும் நமது கலாசாரத்தில்,ஒருவருக்காக (பெற்றவர்களுக்காக) விட்டுக் கொடுப்பது என்பது உயர்ந்த செயல் போலத் தானே,இது விதியின் விளையாட்டு என்றால், அந்த விதிக்கு கடவுளும் தப்ப முடியாது
கடவுள் வேறு விதி வேறில்லை இரண்டும் ஒன்று தான்
நாம் அவன் கையில் வைத்து விளையாடும் பொம்மை ..........
அவன் இஷ்டத்திற்க்கு தான் தான் நாம் ஆடமுடியும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக