புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
34 Posts - 43%
heezulia
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
2 Posts - 3%
prajai
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
2 Posts - 3%
jothi64
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
398 Posts - 49%
heezulia
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
26 Posts - 3%
prajai
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_m10ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 5:54 am

உடம்பின் பல்வேறு துளைகளான, கண்கள், மூக்கு, வாய், காது, மலவாய், சிறுநீர் வடி குழாய், யோனிக்குழாய் அல்லது தோல் துவாரங்கள் இவை, எதன் மூலமாவது, ரத்தம் கசிவதற்கு, "ரத்த - பித்தம்' என்று, ஆயுர்வேதத்தில் கூறுவதுண்டு. ரத்த ஒழுக்கு நோய் என்பது, ரத்த பித்தத்தில் ஒரு நிலையே.

சேலத்தைச் சேர்ந்த, மூன்று சக்கர வாகன ஓட்டுனரின் மகன், பிறந்த நான்கு மாதங்களில், உடம்பில் ரத்தம் கட்டியது போன்ற, கறுப்புத் திட்டுக்கள் தோன்றி, 10 நாட்களுக்குள் தானாகவே மறைந்தும் போயின. மீண்டும், கருப்புத்திட்டு தோன்றியது. குழந்தைக்கு எட்டு மாதங்கள் ஆன போது, நிலைமை முற்றியது. சேலத்திலேயே, ஒரு நவீன மருத்துவரிடம் குழந்தை காண்பிக்கப்பட்டு, பல ரத்த சோதனைகள் நடத்தப்பட்டன. மற்றொரு மருத்துவமனையில், அந்த கறுப்பு அடையாளங்களை ஊசியால்குத்தியவுடன், திடீரென பெரிய வீக்கம் தோன்றியது. குழந்தை தொடர்ந்து, அழுதுக்கொண்டே இருந்தது. இந்நிலை, மூன்று நாட்கள் தொடர்ந்தன, குத்திய இடத்தில், பனிக்கட்டி வைத்து, சமாளித்தனர். குழந்தைக்கு வலிப்பும் வந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில், குழந்தையை வேலூரில், ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மூன்று நாட்களுக்கு, பல்வேறு சோதனைகள் செய்த பின், அக்குழந்தைக்கு ரத்த ஒழுக்கு நோய் இருப்பதாகவும், அதற்கு தீர்வு எதுவும் கிடையாது என்றும், அம்மருத்துவர்கள் கூறினர்.

சோதனைகளுக்கு மட்டுமே பெரும் செலவு செய்த அத்தந்தை, தன் குழந்தையின் வியாதிக்கு, இவ்வளவு செலவழிக்க, தனக்கு வசதி இல்லை என்ற முடிவுக்கு வந்தார். அவரது வாகனத்தில் வரும், ஒரு குழந்தையின் தாயின் சிபாரிசின் படி, சஞ்சீவனிக்கு அழைத்து வந்தார். இங்கு வந்தபோது, அந்தச் சிறுவன் பிறந்து, 11 மாதங்கள் ஆகியிருந்தன.ஆயுர்வேதத்தின் படி, இந்நோய் ரத்த - பித்தம் என்னும் நிலையின் மாறுபாடு என்பதால், அதன் அடிப்படையில், சில மருந்துகள் கொடுக்கப்பட்டன.

முன்னேற்றம் ஏற்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பின், ரத்தம் கசிவதும், அடுத்தடுத்து வரும் பாதிப்பும், 60 சதவீதம் குறைந்ததாகக் கூறினர். முதன் முறையாக வந்த போது, குழந்தையின் உடலில் பத்து அடையாளங்கள் தென்பட்டன. சிகிச்சை துவங்கிய மூன்று வாரங்களில், நான்கு அடையாளங்கள் மட்டுமே காணப்பட்டன; அவையும் நிறம் குறைந்து, கடினம் குறைந்து காணப்பட்டன. மருந்துகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சில நாட்களுக்குப் பின், சேலத்திலிருந்து போனில் பேசிய குழந்தையின் தந்தை, குழந்தையின் ஈறுகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும், ரத்தம் தொடர்ந்து கசிவதாகவும் கூறினார். போனிலேயே வேறு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, 48 மணி நேரம் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. பின், அவர்கள் ரத்தக் கசிவு கட்டுப்பட்டதாகவும், ஆனால், குழந்தை மெல்லும் போது கசிவதாகவும் கூறினர். ஒரு நாள் முழுவதும், கசிவு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், மறுநாள், மறுபடியும் ரத்த கசியத் தொடங்கியது. பெற்றோர், குழந்தையை, சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து ஈறுகளிலிருந்து ரத்தம் கசிந்த நிலையில் இருந்தது. நெற்பொறி உணவை உண்ண குழந்தை மறுத்தது. சிகிச்சை அளிக்கப்பட்டது. கசிந்த ரத்தம், சிகிச்சைக்குப் பின் கெட்டியானது. குழந்தை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை தொடர்ந்தது.

மூன்று நாட்களில், நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஐந்தாவது நாளில், வைத்திய சாலையிலிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. பத்தியமாக, இரண்டு வேளை, பால் சாதமும், ஒரு வேளை, பருப்பு சாதமும் ரிந்துரைக்கப்பட்டது.

ஒன்றரை மாதத்திற்கு பின், குழந்தையை மீண்டும் அழைத்து வந்தனர். நன்றாக இருந்தது. முன்னர் வெளிறிய தன்மையோடு இருந்த குழந்தை, இப்போது ஒளிர்விட்டது. ஒன்றிரண்டு கறுப்பு அடையாளங்கள் இருந்த போதிலும், அவை மங்கலாக இருந்தன. ஒரு மாதம் சென்றதும், மறுபடியும் குழந்தையை அழைத்து வந்தனர். குழந்தை நன்றாக இருந்தது.

முட்டிக்கு அடியில் மட்டும் நீல நிற அடையாளங்கள் தோன்றின. ஒரு முறை குழந்தை உதட்டினை கடித்த போது கசிந்த ரத்தம், 30 நொடிகளில் நின்றது. ஒரு முறை காய்ச்சலுடன் வலிப்பும் வந்த போது, ஆயுர்வேத மருந்துகளிலேயே சமாளித்தனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மறுபடியும் அவர்கள் வந்தனர். நடுவில் ஒரு தருணத்தில், உதட்டில் சிறிய காயம் ஏற்பட்ட போது, ரத்தம் உடனே உறைந்தது. குழந்தைக்கு மலக்கட்டு இருந்ததால், அதற்குரிய மருந்தாக நெய், பால் உணவு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், மருந்துகள் கொடுக்கப்பட்டு, ஊர் திரும்பினர். காயம் ஏற்பட்ட போதெல்லாம் வெளியாகிய ரத்தம், சிகிச்சை தொடங்கிய சில மாதங்களிலேயே, தானாகவே உறைந்தது. மேலும், காயத் தழும்புகள் மிகவும் கறுப்பாக இல்லாமலும் எண்ணிக்கையில் குறைவதாகவும் இருந்தன. எப்போதாவது ஏற்படும் வெட்டுக்காயங்களுக்கு, மேற்பூச்சு மருந்துகள் மற்றும் உள் மருந்துகள் மூலம்

சமாளிக்கப்பட்டன. சிகிச்சை தொடங்கிய இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சிறுவனின் தோலின் நிறம் செவ்வண்ணமாக மாறியது. செம்பட்டை முடி, "கறுகறு'வென வளர்ந்தது. முன் இருந்த வெண்தோலும், செம்பட்டை முடியும், இந்த நோயின் அறிகுறி என அறிந்து கொண்டோம். தற்போது, சிறுவனுக்கு காயம் ஏற்பட்டால், ரத்தம் தானாகவே உறைகிறது; முகத்திலும், ஆரோக்கியம் ஒளிர்கிறது. தேவையான சில மருந்துகள், தொடர்ந்து உட்கொண்டு வருகிறான்.

- டாக்டர் பி.எல்.டி.கிரிஜா,



ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக