புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
1 Post - 50%
வேல்முருகன் காசி
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_lcapபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_voting_barபக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 2:37 am



குருக்ஷத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களக்கும் இடையே பாரதப்போர் அதிபயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடைந்து வரவே, பெரிதும் கலக்கமுற்ற துரியோதனன் மறுநாள் பிஷ்மர் எப்படியாவது அர்ச்சுணனைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டான் பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறைவேற்ற முடியமால் தடுக்க ஒரு திட்டம் போட்டார். கிருஷ்ணர், தனது திட்டத்தைப்பற்றி விரிவாக திளெபதியிடம் விளக்கினார்.

"நீ எப்படியாவது பிஷ்மீர் தங்கியிருக்கும்ப பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு. நீ அங்கும் செல்லும்போது காலணிகளை அணிந்து கொள்ளாதே. அப்படிச் சென்றால் வந்திருப்பது நீதான் என்பதை அவர் அறிந்து கொண்டுவிடுவார் என் திட்டமும் நிறைவேறாமல் போய்விடும் என்று கூறி திரௌபதியின் காலணிகளை வாங்கி வைத்துக் கொண்டார்.

கும்மிருட்டான இரவு நேரத்தில் பாசறையில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பீஷ்மரின் பாதங்களைத் துழாவிக் கண்டுபிடித்த திரௌபதி, அவரது பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு நமஸ்கரித்து எழுந்தாள். இருட்டில் உருவம் தெரியாவிட்டாலும் தன் பாதங்களை தொட்டு வணங்கிவள் ஒரு பெண்மணி என்பதை அறிந்து திடுக்கிட்டு எழுந்தார் பீஷ்மர். பின்னர் திரௌபதி ஒத்திக்கொண்டு வணங்கினாள். உடனே பீஷ்மர். திரௌபதியே ஆசிர்வாதித்து ""தீர்க்க சுமங்கலி பவ'' என்று சொல்லிவிட்டார்.

பிறகுதான் பிஷ்மர் விளக்கின் ஒளியைத் தூண்டிவிட்டு தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கியவள் திரௌபதி என்பதை அறிந்தார். திளெபதி தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டுமென்று பீஷ்மாச்சாரியரே ஆசீர்வாத்த பிறகு இனி அவர் அர்ச்சுணனை எவ்வாறு கொல்ல முடியும் முடியாதே! இவ்வாறு தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்று ஊகித்து திரௌபதியுடன் வெளியே வந்த பீஷ்மர், கிருஷ்ணரை வணங்கினார்.

அவரது திருக்கரத்திலிருந்த திரௌபதியின் காலணிகளைக் கண்டு திடுக்கிட்டு ""பகவானே! இவ்வுலகமே தங்கள் திருவடிகளை வணங்கும்போது தாங்கள் திரெபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதா? என்று வினவ ""பீஷ்மரே! திரௌபதியும் அர்ச்சுணனும் என் பக்தர்கள் என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்! என்று பதிலளித்தார்.

ஆம்! அது உண்மைதான்! கிருஷ்ணர் தம்மையே சரணடையும் பக்தர்கள் யாராயிருந்தாலும் கை விடாமல் தக்க சமயத்தில் துணையிருந்து காப்பாற்றுவார்.

-கே. ராஜக்ஷ்மி. சென்னை.



பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக