புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
1 Post - 1%
mruthun
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
2 Posts - 1%
manikavi
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 2:37 am



குருக்ஷத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களக்கும் இடையே பாரதப்போர் அதிபயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடைந்து வரவே, பெரிதும் கலக்கமுற்ற துரியோதனன் மறுநாள் பிஷ்மர் எப்படியாவது அர்ச்சுணனைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டான் பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறைவேற்ற முடியமால் தடுக்க ஒரு திட்டம் போட்டார். கிருஷ்ணர், தனது திட்டத்தைப்பற்றி விரிவாக திளெபதியிடம் விளக்கினார்.

"நீ எப்படியாவது பிஷ்மீர் தங்கியிருக்கும்ப பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு. நீ அங்கும் செல்லும்போது காலணிகளை அணிந்து கொள்ளாதே. அப்படிச் சென்றால் வந்திருப்பது நீதான் என்பதை அவர் அறிந்து கொண்டுவிடுவார் என் திட்டமும் நிறைவேறாமல் போய்விடும் என்று கூறி திரௌபதியின் காலணிகளை வாங்கி வைத்துக் கொண்டார்.

கும்மிருட்டான இரவு நேரத்தில் பாசறையில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பீஷ்மரின் பாதங்களைத் துழாவிக் கண்டுபிடித்த திரௌபதி, அவரது பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு நமஸ்கரித்து எழுந்தாள். இருட்டில் உருவம் தெரியாவிட்டாலும் தன் பாதங்களை தொட்டு வணங்கிவள் ஒரு பெண்மணி என்பதை அறிந்து திடுக்கிட்டு எழுந்தார் பீஷ்மர். பின்னர் திரௌபதி ஒத்திக்கொண்டு வணங்கினாள். உடனே பீஷ்மர். திரௌபதியே ஆசிர்வாதித்து ""தீர்க்க சுமங்கலி பவ'' என்று சொல்லிவிட்டார்.

பிறகுதான் பிஷ்மர் விளக்கின் ஒளியைத் தூண்டிவிட்டு தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கியவள் திரௌபதி என்பதை அறிந்தார். திளெபதி தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டுமென்று பீஷ்மாச்சாரியரே ஆசீர்வாத்த பிறகு இனி அவர் அர்ச்சுணனை எவ்வாறு கொல்ல முடியும் முடியாதே! இவ்வாறு தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்று ஊகித்து திரௌபதியுடன் வெளியே வந்த பீஷ்மர், கிருஷ்ணரை வணங்கினார்.

அவரது திருக்கரத்திலிருந்த திரௌபதியின் காலணிகளைக் கண்டு திடுக்கிட்டு ""பகவானே! இவ்வுலகமே தங்கள் திருவடிகளை வணங்கும்போது தாங்கள் திரெபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதா? என்று வினவ ""பீஷ்மரே! திரௌபதியும் அர்ச்சுணனும் என் பக்தர்கள் என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்! என்று பதிலளித்தார்.

ஆம்! அது உண்மைதான்! கிருஷ்ணர் தம்மையே சரணடையும் பக்தர்கள் யாராயிருந்தாலும் கை விடாமல் தக்க சமயத்தில் துணையிருந்து காப்பாற்றுவார்.

-கே. ராஜக்ஷ்மி. சென்னை.



பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக