புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
107 Posts - 49%
heezulia
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
7 Posts - 3%
prajai
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
234 Posts - 52%
heezulia
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
18 Posts - 4%
prajai
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
2 Posts - 0%
Barushree
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நரகத்தில் உழலுவதோ? Poll_c10நரகத்தில் உழலுவதோ? Poll_m10நரகத்தில் உழலுவதோ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரகத்தில் உழலுவதோ?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 22, 2011 3:04 pm

தேரேறு என்கிறான் தேவன் - நானுந்
தெரியாத வன்போலத் திரும்பியே நின்றேன்
பூவாரி எறிகிறான் என்னைப் - பார்த்துப்
புன்னகை பூத்துமே கைகொண்டு காட்டி
போயேறு என்கிறான் வானில் - அங்கு
பூத்ததோர் வெள்ளியை புதிதாகக் காட்டி
ஏதேது என்றதைக் கேட்க - ஆகா
இனியுந்தன் வாழ்வங்கு இன்பமேயென்றான்

நீரூறு விழிகளைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
விளையாடி வேடிக்கை செய்தும் சிரித்தான்
நோயுறு தேகமும் நொந்து - இங்கு
நிற்கவும் முடியாது போனதே என்றால்
காயமே பொய்யாடா என்று - கை
காட்டியவ் வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை என்றால்
பாயிலே கிடஎன்று என்னைத் - தள்ளிப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தரணியில் வாழ்வோர்க்கு எதிரியோ, என்றேன்
பேயிலும் இழிவென்ற பிறவி இந்த
பிணமோ இக்குருதியில் பேராசை கொண்டாய்

நாளிலே மணம்கொண்டு வீசும் - அது
நாற்றமும் வீசிட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - உடல்
தீயிலே போட்டிட சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினைதானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதைநீ மேகம் வந்தால் - அங்கு
தீயாக மாறிநீ திகழலாம் என்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமா யறியேன்
கொல்வது என்றுதான் வந்தால் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தேதென்று கொண்டாய்
இல்லைவே றிதுதானே நரகம் - காண்
இதுவே உன்மழலையின் சொல்லான நகரம்

கொள்வது எல்லாமே துன்பம் - வான்
கொட்டிடும் மழையிலே கொடிபோலும் மின்னல்
உள்ளதோர் அளவேயுன் இன்பம் -அதில்
ஊதி யடிக்கின்ற புயல் போலும் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடேநீவாழும் -இந்த
உலகவாழ் வினிதென்று எண்ணுதல் ஏனோ

நில் இன்னும் சிறுகாலம் வாழ்வேன் - என்
நெஞ்சினி லாசையும் நிற்குது என்றேன்
நல்லதென் கூற்றினை கேளாய் -பின்
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
அல்லலும் துன்பமும் கொள்ள -உனக்
கத்தனைஆசையா, அற்புதம் மனிதா!
நல்லதோர் புவி செய்ய நீவிர் அதை
நரகமென் றாக்கிந லிந்தின்பங் கண்டீர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 22, 2011 3:20 pm

எமன் தன் பாசக் கயிற்றை வீசிட அதைப் பற்றி பிடித்து.....
விவாதிக்குமாறு இருக்கும் உங்கள் கவிதையை பகிர்ந்தமை அருமை..அல்லது நம் உலகம் நரகமாக மாறி வருவதால் இறைவன் உங்களை காப்பதற்காக கூபிடுகிறான் நீங்கள் இன்னும் வேலை இருக்கிறது என்று கூறுகிறீர்களா....எதாக இருந்தாலும் அருமை....நன்றிகள்.....கிரிகாசன்...... நரகத்தில் உழலுவதோ? 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 3:22 pm

அருமையான கவிதை நரகத்தில் உழலுவதோ? 224747944 நரகத்தில் உழலுவதோ? 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நரகத்தில் உழலுவதோ? Image010ycm
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 22, 2011 3:26 pm

//பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை என்றால்
பாயிலே கிடஎன்று என்னைத் - தள்ளிப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தரணியில் வாழ்வோர்க்கு எதிரியோ, என்றேன்
பேயிலும் இழிவென்ற பிறவி இந்த
பிணமோ இக்குருதியில் பேராசை கொண்டாய்// அருமையான வரிகள் கிரிகாசன் அவர்களே.. நன்கு சிந்திக்க வைத்தது உங்கள் வரிகள். மிகவும் அருமை.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 22, 2011 5:02 pm

நல்லது நண்பர்களே! நன்றிகள் பாராட்டுக்கு!

இரண்டுநாளாக எழுந்துநடக்க முடியவில்லை. முதுகுவலி என்பார்களே அது என்று நினைக்கிறேன். அவசரமாக குனிந்துவேலைசெய்யும்போது பிடிக்குமல்லவா! அதனாலே எழுந்த கற்பனை!
நன்றிகள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 5:09 pm

kirikasan wrote:நல்லது நண்பர்களே! நன்றிகள் பாராட்டுக்கு!

இரண்டுநாளாக எழுந்துநடக்க முடியவில்லை. முதுகுவலி என்பார்களே அது என்று நினைக்கிறேன். அவசரமாக குனிந்துவேலைசெய்யும்போது பிடிக்குமல்லவா! அதனாலே எழுந்த கற்பனை!
நன்றிகள்



சாதாரண முதுகுவலி என்றால் ஓகே,இல்லை பேக்பெயின் சம்பந்தமான பிரச்சனை என்றால்,உடனே டாக்டரை பார்க்கவும், அதிக கவனம் தேவை.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நரகத்தில் உழலுவதோ? Image010ycm
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 22, 2011 5:21 pm

நன்றிகள் கிச்சா எனக்கு முன்னரே இரண்டுதடவை வந்திருக்கிறது. திடீரென்று திரும்பினாலே குனிந்து தீடீரென்று ஏதாவதோ செய்தால் வரும். ஒரு சொக் அடித்ததுபோல் (மின்னல் தாக்கியதுபோல்)இடுப்பில் இருந்தது .அவ்வளவுதான் நடக்க இருக்க ஏன் படுக்கவே முடியவில்லை. இன்று மூன்றாம்நாள் . கொஞ்சம் தேறி தாத்தா போல் தடிபிடித்து நடக்க முடிகிறது.

டாக்டரிடம் போகவில்லை. பார்ப்போம் குணமடைகிறது.
நன்றிகள்!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 5:28 pm

kirikasan wrote:நன்றிகள் கிச்சா எனக்கு முன்னரே இரண்டுதடவை வந்திருக்கிறது. திடீரென்று திரும்பினாலே குனிந்து தீடீரென்று ஏதாவதோ செய்தால் வரும். ஒரு சொக் அடித்ததுபோல் (மின்னல் தாக்கியதுபோல்)இடுப்பில் இருந்தது .அவ்வளவுதான் நடக்க இருக்க ஏன் படுக்கவே முடியவில்லை. இன்று மூன்றாம்நாள் . கொஞ்சம் தேறி தாத்தா போல் தடிபிடித்து நடக்க முடிகிறது.

டாக்டரிடம் போகவில்லை. பார்ப்போம் குணமடைகிறது.
நன்றிகள்!



இதற்கு முன் இப்படி வந்ததுண்டா,இல்லை இது தான் முதல் தடவையா.

உடனே ஒரு நல்ல பிஸியோதெரபி டாக்டரை பாருங்கள்.இல்லையென்றால் கிராமத்தில் ஒரு சில நாட்டு வைத்தியர்கள் இருப்பார்கள்,அவர்களிடம் சென்று பார்த்தாலும் ஓகே.

இது பேக்பெயின் பிரச்சனை என்றே நினைக்கிறேன்.காலதாமதம் வேண்டாம்,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நரகத்தில் உழலுவதோ? Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக