புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடற்கரை தொழிலாளிகள்....
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ரசித்ததில் பிடித்தது நண்பர் முஹம்மத் ஸன்ஸீர் எழுதிய கவிதை இது.
கடற்கரை தொழிலாளிகள்....
கடற்கரை தொழிலாளிகள்....
கடற்கரை மண்ணில்
காலாற நடந்துவிட்டு ….
நரைத்த அலைகளில்
நனைத்த கால்களுடன் …
அமர்ந்து நிமிரமுன் …
அழைத்தது ஒரு குரல் …
“நானா … கச்சான்கொட்டை “
வயிறு “வேணாம்” என்றாலும்…
மனசு வாங்கச்சொன்னது ….
கை வாங்கிக்கொண்டது …
மனசு முழுக்க … மகிழ்ச்சியோடு ..
மடித்தெடுத்த
இருபது ரூபா நோட்டோடு ….
அடுத்த நபர் நோக்கி …
அடிஎடுத்தது … அந்தப் பிஞ்சுக் கால்கள் …
என் பார்வையும் மனசும் …
அந்தப் பாதங்களின் …. பின்னால் …
பயணித்தது ….
பரந்த … மணல் பரப்பெங்கும் …
அமர்ந்த தலைகளுக்கு இடையில் ….
அலைந்துதிரியும் …
கச்சான் பைகளும் ..
கால்களும் … கனவுகளும் ….
ஓட்டமும் நடையுமாய் …
பட்டம் விடுகின்ற …. ..
பந்து விளையாடுகின்ற ……
பயந்தாலும் …. அலைபாய்கின்ற ……
பாபத் உண்ணுகின்ற ……
படுத்து உறங்குகின்ற ….
பலவயது … பிள்ளைகளுக்குள் ……
பணத்தோடும் … பைகளோடும் …
பார்செல்களை முடித்தாகனும் என்ற ..
ப்ரோஜெக்டோடும் …
பயணப்படும் … பிஞ்சு மனசுகள் ….
பாவமாய் இருந்தது … பார்ப்பதற்கு ….
அந்த இடத்தில் … எல்லா குழுக்களையும் …
அந்தக் கண்கள் … கண்டிருக்கும் …
“இல்லை” என்ற எத்தனை வாத்தைகளைத்தான்
இந்தக் காதுகள் கேட்டிருக்கும் …
விற்கும்போது …
“வேண்டாம்” என்ற வார்த்தைகளால்…
எத்தனை முறை … மனசு வலித்திருக்கும் …
பழகப் பழக பாலும் புளிக்கும்தான் …
இருந்தாலும் …
பிஞ்சு மனசுகளுக்கு அவை ….
பாரமாய் இருந்திருக்காதா..?
பேசக்கிடைத்த ஒரு பிள்ளையிடம் …
“படிக்கிறாயா..?” என்றதற்கு …
“பள்ளி செல்கிறேன் ……. ஆனா …
படிக்கத்தான் முடியவில்லை … நானா …..”
இன்னொரு சிறுமி ..
“வெட்கமாய் இருக்குது … அதுதான்
இருண்டபின் வருகிறேன் …”
என் ..
கையிலிருந்த … குச்சி ஐஸ்
கரைந்திருந்தது …
என்னைப்போலவே ….
என் மனசைப்போலவே …
ஒரு குடும்பம் கச்சானை ….
வீட்டிலிருந்தே … கொண்டுவந்தது ..
இங்கு வாங்கியிருந்தால் …
ஈரைந்து பணமாவது ,…..
இன்னொரு வீட்டுக்கு போயிருக்கும் …
கஷ்டமாய் இருந்தாலும் ..
குடும்பத்துக்காய் …. சிலர்…
குதூகலமாய் சிலர் ….
கடமைக்காகச் சிலர் ….
கவலையுடன் சிலர் …
உண்ணமுடியாத … உணர்வுகளுடன்
உண்டு முடிக்கிறேன் …
அந்த இருபது ரூபாய் …
இரைப்பையை இல்லாவிட்டாலும் …
இதயத்தை நிறைத்தது …
காலாற நடந்துவிட்டு ….
நரைத்த அலைகளில்
நனைத்த கால்களுடன் …
அமர்ந்து நிமிரமுன் …
அழைத்தது ஒரு குரல் …
“நானா … கச்சான்கொட்டை “
வயிறு “வேணாம்” என்றாலும்…
மனசு வாங்கச்சொன்னது ….
கை வாங்கிக்கொண்டது …
மனசு முழுக்க … மகிழ்ச்சியோடு ..
மடித்தெடுத்த
இருபது ரூபா நோட்டோடு ….
அடுத்த நபர் நோக்கி …
அடிஎடுத்தது … அந்தப் பிஞ்சுக் கால்கள் …
என் பார்வையும் மனசும் …
அந்தப் பாதங்களின் …. பின்னால் …
பயணித்தது ….
பரந்த … மணல் பரப்பெங்கும் …
அமர்ந்த தலைகளுக்கு இடையில் ….
அலைந்துதிரியும் …
கச்சான் பைகளும் ..
கால்களும் … கனவுகளும் ….
ஓட்டமும் நடையுமாய் …
பட்டம் விடுகின்ற …. ..
பந்து விளையாடுகின்ற ……
பயந்தாலும் …. அலைபாய்கின்ற ……
பாபத் உண்ணுகின்ற ……
படுத்து உறங்குகின்ற ….
பலவயது … பிள்ளைகளுக்குள் ……
பணத்தோடும் … பைகளோடும் …
பார்செல்களை முடித்தாகனும் என்ற ..
ப்ரோஜெக்டோடும் …
பயணப்படும் … பிஞ்சு மனசுகள் ….
பாவமாய் இருந்தது … பார்ப்பதற்கு ….
அந்த இடத்தில் … எல்லா குழுக்களையும் …
அந்தக் கண்கள் … கண்டிருக்கும் …
“இல்லை” என்ற எத்தனை வாத்தைகளைத்தான்
இந்தக் காதுகள் கேட்டிருக்கும் …
விற்கும்போது …
“வேண்டாம்” என்ற வார்த்தைகளால்…
எத்தனை முறை … மனசு வலித்திருக்கும் …
பழகப் பழக பாலும் புளிக்கும்தான் …
இருந்தாலும் …
பிஞ்சு மனசுகளுக்கு அவை ….
பாரமாய் இருந்திருக்காதா..?
பேசக்கிடைத்த ஒரு பிள்ளையிடம் …
“படிக்கிறாயா..?” என்றதற்கு …
“பள்ளி செல்கிறேன் ……. ஆனா …
படிக்கத்தான் முடியவில்லை … நானா …..”
இன்னொரு சிறுமி ..
“வெட்கமாய் இருக்குது … அதுதான்
இருண்டபின் வருகிறேன் …”
என் ..
கையிலிருந்த … குச்சி ஐஸ்
கரைந்திருந்தது …
என்னைப்போலவே ….
என் மனசைப்போலவே …
ஒரு குடும்பம் கச்சானை ….
வீட்டிலிருந்தே … கொண்டுவந்தது ..
இங்கு வாங்கியிருந்தால் …
ஈரைந்து பணமாவது ,…..
இன்னொரு வீட்டுக்கு போயிருக்கும் …
கஷ்டமாய் இருந்தாலும் ..
குடும்பத்துக்காய் …. சிலர்…
குதூகலமாய் சிலர் ….
கடமைக்காகச் சிலர் ….
கவலையுடன் சிலர் …
உண்ணமுடியாத … உணர்வுகளுடன்
உண்டு முடிக்கிறேன் …
அந்த இருபது ரூபாய் …
இரைப்பையை இல்லாவிட்டாலும் …
இதயத்தை நிறைத்தது …
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பாவம் அந்த குழந்தைகள்..
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
இந்த மாதிரி குழந்தைகளுக்கு தான் நாம் உதவ வேண்டும் என்று ஈகரை மாநாட்டில் முடிவெடுதோம் , நிச்சயம் அதை விரைவில் நிறைவேற்றுவோம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
அருமையான வரிகள் என் மனதை பாதித்த வரிகளும் கூட
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|