புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தொலைத்த உலகம்....


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 21, 2011 9:42 pm

நீ
என்னிடம் தேடும்
புன்னகையை மறைத்துவிடுகிறேன்...
ஒரு கன்றுக்குட்டியின் மிரளலோடு
அலைக்கழியும் ...
உன் கண்களை இரசித்தபடி.
********************************
திடீரெனத் தோன்றியது...
ஆதியிலிருந்து தோன்றியதில்
நான் எத்தனையாவது
மனிதன் என?....
பிறகு ஏனோ தோன்றியது..
நான் மனிதனாய் இருக்கிறேனாவென?
********************************
குழந்தைகளின் உலகத்தில்தான்
ஒளிந்திருந்தது ...
நான் தொலைத்த ஒரு உலகம்.
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..மீண்டும்
நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில்.
***********************************


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 21, 2011 10:48 pm

மூன்று முத்தான கவிதைகள் சார் ..

திடீரெனத் தோன்றியது...
ஆதியிலிருந்து தோன்றியதில்
நான் எத்தனையாவது
மனிதன் என?....
பிறகு ஏனோ தோன்றியது..
நான் மனிதனாய் இருக்கிறேனாவென?


சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 22, 2011 3:27 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Sep 22, 2011 4:16 pm

நீ
என்னிடம் தேடும்
புன்னகையை மறைத்துவிடுகிறேன்...
ஒரு கன்றுக்குட்டியின் மிரளலோடு
அலைக்கழியும் ...
உன் கண்களை இரசித்தபடி.


really excellent, wonderful.

கலக்குறீங்க நான் தொலைத்த உலகம்.... 224747944



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நான் தொலைத்த உலகம்.... Mgr
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 22, 2011 4:18 pm

ரொம்பவும் நன்றி! வின்சீலன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 11:22 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! வின்சீலன்.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 11:55 am

குழந்தைகளின் உலகத்தில்தான்
ஒளிந்திருந்தது ...
நான் தொலைத்த ஒரு உலகம்.
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..மீண்டும்
நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில்.



அருமையான கவிதை

நான் தொலைத்த உலகம்.... 224747944 நான் தொலைத்த உலகம்.... 2825183110 நான் தொலைத்த உலகம்.... 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் தொலைத்த உலகம்.... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 12:37 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 14, 2011 8:11 pm

rameshnaga wrote:
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..
***********************************

வாழ்விலே வசந்தம் என்பது குழந்தைகளை பார்ப்பதை தவிர வேறு ஏதும் இல்லை தான் ரமேஷ் !

மூன்றாம் நாளில் மீண்டெழுந்த கருணை .. அருமையான படிமம் .. குழந்தைகளும் கருணையும் ஒன்றுதான்.
நன்றி ! ரமேஷ் நாகா !



நான் தொலைத்த உலகம்.... Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 8:20 pm

rombavum nanri! ayyamperumaal.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக