புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலயங்கள் அதிசயங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 2:34 am



எல்லா பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், குங்குமம், துளசி கொடுப்பது வழக்கம், ஆனால் கோவை மாவட்டம் குளூரில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மிளகையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

குளித்தலையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஐயர்மலை. இங்கு புகழ் பெற்ற கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரி கூறும் மந்திர்களை நாம் திருப்பிக் கூறிவிட்டு அங்கே இருக்கம் கதவில் ஒரு பூட்டைப் பூட்டி சாவியை அருகில் இருக்கும் கிணற்றில் எறிந்து விட வேண்டும் இதுபோல் செய்தால் நாம் நினைத்த காரியம் நடப்பதுடன் திருஷ்டியும் கழிந்து விடுகிறது என்பது நம்பிக்கை.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டைசெல்லும் வழியில் புதுக்கோட்டைக்கு மூன்று கிலோ மீட்டர் முன்னாள் உள்ளது திருக்கோகர்ணம்.இங்குள்ள கோகர்னேஸ்வரர் கோயிலின் மேல்மாடத்தில் ஒரே கல்லில் 1008 ருத்ராட்ச லிங்கள் அமைந்திருப்பது கண்கொள்ளக் காட்சியாகும். இங்கு தட்சிணாமூர்த்தியும். விநாயகமுஞூ ஒரே சன்னதில் அமர்ந்திருப்பது சிறப்பு.

திருக்கேதாரம் சிவன் கோயில் வருடத்தில் ஆறு மாதங்கள் தேவர்கள் பூஜைக்காக மூடப்படுகிறது. மீதி அறு மாதங்கள் மானிடர்கள் பூஜைக்காக திறக்கப்படுகிறது. ஆறுமாதம் கழித்து திறக்கும் வரை உள்ளே இருக்கும் தீபம் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கும். பூஜை செய்த மலர்களும் வாடுவதில்லை. ஆறு மாதம் வரை அப்படியே காணப்படுகிறது.

வேலூர் மாவட்டம் ஆற்காடுக்கு அருகில், உள்ள சிறு கிராமம் "முப்பதுவெட்டி, இங்குள்ள சோமநாதர் ஆலயத்தில் பஞ்லோக நடராஜர் விக்ரகம் அற்புதக் கலைப்படைப்பு. தாரணமாக நடராஜப் பெருமானின் விரிந்த சடை, வலது, இடது புறங்களில் கழன்று ஆடும் விதத்தில் இருக்கும் இங்குள்ள திருவுருவில் சடைமுடிகள் முதுகில் புரள்வதோடு, இடது வலது புஜங்களிலும் தவழ்வது அழகுமிகு தரிசனம்.

கோவை மாவட்டம், தேவம்பாடிவலக கோயில் கருவறையில் சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்க அவரது இருபக்கமும், பார்வதியும், கங்கையும் காட்சி தருகின்றனர். இரு தேவியருடன் சிவபெருமான் காட்சி தருவது அபூர்வமாகக் கருதப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து ஆலய மூலஸ்தானங்களும் காமாட்சி அம்மனை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஏகாம்பரர், வரதராஜர் கோயில்கள் மட்டும்தான் 4 ராஜகோபுரங்கள் உள்ளன. காமாட்சி கோயிலில் 5 காட்சி அம்மன்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 1 மூலஸ்தானம், 2. தபசு காமாட்சி 3. பிலாச காமாட்சி 4. உற்சவ காமாட்சி 5) காமாட்சி பாதம், காமாட்சி அம்மன் கருவறை முக்கோண வடிவில் உள்ளது. இதற்கு மூன்றரை சற்று பிராகாரம்தான். இது காயத்ரியின் 24 அட்சரங்களின் உருகம்.

திருச்சிக்கு அருகேயுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் பச்சைமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரே கல்லலில் செய்யப்ப்டடதாம். தஞ்சை பெரிய கோயில் நந்தி 125 அடி உயரமும் பெரிய கோயில் நந்தி 12.5 அடி உயரமும் 195 அடிநீளமும் 8.25 அடி அகலமும் கொண்ட இந்த நந்தி வளர்ந்து கொண்டே வந்தாகவும், அதனுடைய வளர்ச்சியை அதன் முதுகில் ஆணி அடித்துத் தடுத்தாகவும் கூறப்படுகிறது.

உக்ரநரசிம்மரை மூலவராகக் கொண்ட ஒரே கோவில் பாண்டியை அடுத்துள்ள அபிஷேகபாகத்திற்கு அருகில் உள்ள சிங்கிரிகோயில்தான்ஞூ இங்கு பதினாறு கைகளுடன் உக்ர நரம்மர் உள்ளார். அவருக்கு இடப்புறம் சுக்ராச்சாரியார் லீலாவதியுடன் காட்சி தருகிறார்.

திருவெண்காட்டில் தல விருட்சம் மூன்று: தீர்த்தம் மூன்று: அங்கு அனுசரிக்கப்படும் ஆகமமும் மூன்று. சுவேதாரண்யேஸ்வரவருக்குக் காமிகாகமப்படியும், அகோர மூர்த்திக்கு காரணமாகப்படியும், அங்குள்ள நடராஜப் பெருமானுக்கு மகுடாகமப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன.

தொகுப்பு: சௌமியா, திருச்சி, எஸ். விஜயா சீனிவாசன், திருச்சி. எஸ். பரிமளா, கோவிசெட்டிப்பாளையம், சி.ரகுபதி,, போளூர், அ. யாழினி பர்வதம், சென்னை. ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல், நெ. இராமன், சென்னை.



ஆலயங்கள் அதிசயங்கள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக